தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் வரிசை: 29
நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள்
எனதவ. வவட. எதில பவ
நாகப்பட்டின
மாவட்டக் கல்வெட்டுகள்
பொதுப் பதிப்பாசிரியர்
முனைவர் சீதாராம் குருமூர்த்தி இ.ஆ.ப. முதன்மை ஆணையர்
பதிப்பாசிரியர்கள் முனைவர் நா. மார்க்சிய காந்தி
முனைவர் சு. இராசகோபால்
வெளியீடு தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை சென்னை - 600 008 2007
BIBLIOGRAPHICAL DATA
Title : Nagapattina Mavatta Kalvettukal (Inscriptions of Nagapattinam Dt)
General Editor : Principal Commissinor Copy Right - 114. State Dept. of Archaeology Subject : History
Language : Tamil
Edition First
Publication No. : 189
Year ந March, 2007
Type Point LZ
No.of. Pages : 312
Paper Used : 80 Gsm Maplitho
Type Setter Cavin Laser Printers
19/9, Devaraja Mudali Street, Chennai - 600 005. Phone: 9940351234.
Printer : The Chennai Printers’ Industrial Co-op. Society Ltd., 118, Big Street, Triplicanc, Chennai - 5. Ph: 28446287
Publisher - State Dept. of Archaeology, Tamil Valarchi Valagam, Halls Road, Egmore, Chennai - 600 008.
Price . Rs. 150 /-
பதிப்புரை
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான கல்வெட்டுகள் தமிழகத்தில், தமிழில் தான் உள்ளன. அவை முழுவதுமாகப் படியெடுக்கப்பட்டு அவற்றின் வாசகங்கள் வெளியிடப்படவேண்டும் என்பது தமிழர் வரலாறு, பண்பாடு, மொழி ஆகியவற்றை ஆராய்வதில் ஆர்வம் கொண்டுள்ள அனைவரின் விருப்பம் ஆகும். அதனை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசுத் தொல்லியல் துறை முனைப்புடன் செயல்பட்டு அண்மைக் காலங்களில் அதிக அளவில் கல்வெட்டு வாசகங்களை வெளியிட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 1,400 கல்வெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டிலும் சுமார் 600 கல்வெட்டுகள் வெளிவருகின்றன. கோவை மாவட்டம் இரண்டாம் தொகுதி. ஈரோடு மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் ஆகியவை இவ்வாண்டு வெளியீட்டில் அடங்கும்.
இதுவரை இத்துறையால் 28 கல்வெட்டுத் தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. நாகப்பட்டினம் தொகுதியில் செம்பியன் மாதேவி, திருக்குவளை, திருவாய்மூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 15 ஊர்களின் கல்வெட்டுகள் இடம் பெறுகின்றன. அவை . 1997- 99 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் படியெடுக்கப்பட்டவை. அவற்றை முனைவர். ஆ. பத்மாவதி, சிறப்புநிலைக் கல்வெட்டாய்வாளர். திருஜெயராமன் இளநிலைக் கல்வெட்டாய்வாளர், திரு. தி. சுப்பிரமணியன், தொல்லியல் அலுவலர் ஆகியோர் படியெடுத்தனர். முனைவர். நா. மார்க்சியகாந்தி, உதவிக் கண்காணிப்புக் கல்வெட்டாய்வாளர், முனைவர். சு. இராசகோபால் சிறப்புநிலைக் கல்வெட்டாய்வாளர், திருதி. சுப்பிரமணியன் தொல்லியல் அலுவலர், திரு.க. ஈஸ்வரன் கல்வெட்டுப் படிப்பவர் ஆகியோர் இவற்றைப் படித்துள்ளனர்.இவற்றை நூலாக்கம் பெறும் வகையில் செம்மைப்படுத்தியவர்கள் முனைவர். நா. மார்க்சியகாந்தி, முனைவர். சு. இராசகோபால் ஆகியோராவர். இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள கிரந்த எழுத்துக்கள் சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர். முனைவர். கல்யாணகிருஷ்ணன் அவர்கள் உருவாக்கித் தந்தவையாகும். இந்நூலுக்கு இவ்வெழுத்துச் சேர்ப்புகளைச் செய்தவர். திரு. கு. குமரவேல் கல்வெட்டுப் படியெடுப்பவர் ஆவார். அவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
கல்வெட்டு நூல்களை அதிக எண்ணிக்கையில் வெளியிடும் வகையில் அனுமதியும் நிதி ஒதுக்கீடும் அளிக்கும் தமிழக அரசுக்கு நன்றி.
இதுபோன்ற வரலாற்று அடிப்படைச் சான்று நூல்கள் ஆய்வாளர்களுக்கும், மாணாக்கர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் பெரும்பயன் அளிக்கும் என்று நம்புகிறேன்.
சென்னை-8 சீதாராம் குருமூர்த்தி
13.03.2007 முதன்மை ஆணையர்.
த் ஜஜ ஜா
நூ ஐ.ஐ உ. ஓ.மூ.
பதிப்புரை ர் முன்னுரை | பக்கம் ஆந்தக்குடி ஆழியூர் ஆவாணி 1 இரிஞ்சியூர் 23 கீழ்வேளூர் 28 சாட்டியக்குடி 40 சிக்கல் 45 சீராவட்டம் 50 செம்பியன் மாதேவி 51 திருக்கண்ணங்குடி 90 திருக்குவளை 91 திருவாய்மூர் 134 நர்த்தன மங்கலம் 196 நாகப்பட்டினம் 196 நாகூர் 270 பிற்சேர்க்கை
Summary of Inscriptions
கல்வெட்டுகளின் சொல்லடைவு
முன்அட்டை: மகாவீரர், வெளிப்பாளையம், நாகை திருவாய்மூர்க் கோயில், மற்றும் கோட்ட தெய்வம் பின்அட்டை: 1. கீழ்வேளூர் ஊர்க் கல்வெட்டு எண் 2இன் பகுதி 2. திருக்குவளை ஊர்க் கல்வெட்டு எண் 19இன் பகுதி 3. நாகப்பட்டினம் டச்சு மொழிக் கல்வெட்டு (பக்கம். 264)
4. சிக்கல் சமஸ்கிருதக் கல்வெட்டு (பக்கம்: 46)
முன்னுரை
பெரும்போக்கான நிலப்பரப்புகள், ஆட்சி மரபுகள், அடிப்படைக் கால வரம்புகள் ஆகியன ௨ றுதிசெய்யப்பெற்ற பின்னர், அவ்வப் பகுதிகளில் வாழ்ந்த சாதாரண மக்களின் வாழ்க்கை நிலையை அறிவதும், பெரிய நிலப்பகுதியின் வரலாற்றில், சிறு நிலப்பரப்பின் பங்களிப்பினை அறிந்து கொள்வதும் தேவையான ஒன்று. இதனையே சிறு நிலப்பரப்பின் வரலாறு அல்லது வட்டார வரலாறு (History of micro region) என்று வரலாற்று ஆசிரியர்கள் அழைப்பர். ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு பகுதிக்கும் ஆழமான சிறப்புக்குரிய வரலாறு எழுதப்படுதல் வேண்டுமெனில், அவ்வப்பகுதியில் கிடைக்கும் கல்வெட்டுகள், செப்பேடுகள், காசுகள், ஓலைச்சுவடிகள், வட்டார, நாட்டுப்புற இலக்கியங்கள் ஆகியன முறையாகத் தொகுக்கப்பட்டு அச்சில் கொண்டுவரப்படுதல் வேண்டும். அவ்வகையில்தான் ஒவ்வொரு மாவட்டக் கல்வெட்டுகளும், அப்பகுதி வரலாற்றுக்கு அடிப்படைத் தரவுகளாக அமைகின்றன. ஒவ்வொரு ஊரின் சமய, சமுதாய, பொருளாதார வரலாற்றினை அறிந்து கொள்ள மாவட்ட வாரியான கல்வெட்டு நூல்கள் பெரிதும் பயன்படுவதைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட வரிசையில் தற்போது நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள்'
வெளிவருகின்றது.
தாலமியால் 'நிகமா' என்று அழைக்கப்பட்ட நாகப்பட்டினம், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி ஆகிய மூவராலும் பாடல் பெற்ற நாகைக் காரோணத்தையும், திருவரங்கம் அரங்கநாதர் கோயிலுக்குத் திருப்பணி செய்வதற்காகத் திருமங்கை மன்னரால் கொள்ளையிடப்பட்ட பொன்னாலான புத்தர் திருமேனியைக் கொண்டிருந்த புத்தஸ்தூபியையும் கொண்டிலங்கிய பட்டினம் ஆகும். இடைக்காலத் தமிழகத்தின் மிகச்சிறந்த சோழமண்டலக் கடற்கரையின் துறைமுகமாக விளங்கிய ஊரிது. சோழர்களுக்கும், தெற்காசிய நாடுகளுக்கும் இடையில் அமைந்த போர் வெற்றிகள், சமய, வணிகக் கலாச்சார உறவுகளுக்கு உரிய தளமாக இத்துறைமுக நகரம் விளங்கியது. முதலாம் இராஜராஜன் காலத்தில், சைலேந்திர மன்னன் ஸ்ரீமாறவிஜையோத்துங்க வர்மனால், இங்கு அவன் தந்ைத பெயரில் சூடாமணிவர்ம விகாரம் எடுக்கப்பட்டது. அப்பள்ளிக்கு ஆனைமங்கலம் என்ற ஊரினைப் பள்ளிச் சந்தமாகக் கொடுத்தான் மன்னன். முதலாம் குலோத்துங்கன், இராஜராஜப் பெரும்பள்ளியான
vii
ஸ்ரீசைலேந்திர சூடாமணிவர்ம விகாரத்திற்கும், இராஜேந்திர சோழப் பெரும்பள்ளிக்கும் கொடையளித்தான். தொடர்ந்து பெளத்தத் தலமாக விளங்கிய இவ்வூரில், வெளிப்பாளையம், மற்றும் நாணயக்காரத் தெருக்களில் இருந்து சுமார் 350 புத்தச் செப்புத் திருமேனிகள் புதையலாகக் கிடைத்தன. மேலும் 1867 வரை இவ்வூரில் சுமத்ரா, ஜவா நாட்டுக் கட்டடத் கலையமைப்பில் கட்டப்பட்டசெங்கல்லால் ஆன மூன்றடுக்குகளுடைய வெளிக்கோபுரம் அல்லது சீனக் கோயில் என்றழைக்கப்பட்ட கோபுரம் இருந்தது. வெளிநாட்டுப் பயணிகள் பலரும் தம் குறிப்பில் இத்துறைமுகப் பட்டினத்தைக் குறிப்பிடுகின்றனர். இட்சிங் 'நாகவதனா' என்றும், மார்க்கோபோலோ 'படான்' என்றும், ரக்ஷிதுத்தன் 'மாலிபட்டன்' என்றும் அழைத்த இவ்வூரைக் கி.பி. 1476 ஐச் சேர்ந்த கலியாணிச் சளுக்கியர் கல்வெட்டு, 'நவுத பட்டனம்' என் அ சுட்டுகிறது. இத்தகு வரலாற்றுச் சிறப்பமைந்த இவ்வூரில் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்திலிருந்து பொறிக்கப்பெற்ற கல்வெட்டுகளைக் கொண்ட காயாரோகணர் கோயிலின் கல்வெட்டுகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. அவை கடாரத்தரையனின் அதிகாரி ஸ்ரீ குருத்தன் கேசுவன் ஆன அக்ரலேகை மற்றும், ஸ்ரீ விஷயத்தரையன் கண்டனிமலன் அகத்தீஸ்வரன் ஆகியோர் அளித்த சீனக்கநகம் (சீனப் பொற்காசு), விலை மதிப்பற்ற முத்தும், வைரமும், மாணிக்கமும் பதித்த அணிகலன்கள், பல்வகையாக வடி வமைக்கப்பெற்ற விளக்குகள் ஆகிய கொடைச் செய்திகளைத் தாங்கியுள்ளன. 'ராஜராஜப் பெரும்பள்ளியான ஸ்ரீமாகேஸ்வரப் பெரும்பள்ளி' ் என்று குறிக்கப்படும் 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு, பெளத்தமும் சைவமும் இணைந்து கொண்ட தன்மைக்கு மிகச் சிறந்த சான் து.
இம்மாவட்டத்தில் அமைந்த மற்றொரு சிறப்புக்குரிய ஊர், கண்டராதித்தன் மனைவியும், உத்தம சோழரின் தாயுமான செம்பியன் மாதேவியெனும் சிவநெறிச்செல்வியால் நிறுவப்பெற்ற ஊரான, இன்று செம்பியன் மாதேவியென வழங்கும் செம்பியன் மாதேவிச் சதுர்வேதி மங்கலம். அவ்வூரினை உருவாக்கி அதில் கைலாசமுடைய மகாதேவருக்குக் கோயிலெடுத்து, அக்கோயிலுக்கு தாமும், பிறரும் கொடுத்த அனைத்து அறக்கொடைகளையும் நிர்வகிக்கச் 'சாசனபந்தச் சதுர்வேதி பட்ட தானப் பெருமக்கள்' என்ற அமைப்பினையும் ஏற்படுத்தி நெறிப்படுத்தியுள்ளார் அவர். உத்தம சோழரின் மனைவியர் பலரும், இவர் பிறந்த சித்திரைமாதக் கேட்டைநாளில் சிறப்பு வழிபாடுகள் செய்யவும், பிராமணர்கள் மாதப்பிறப்பு, அயன நாள்களில் உண்பதற்கும் பல்வேறு கொடைகளை அளித்துள்ளனர். மிகுந்த சிறப்புக்குரிய இக்கோயில் இன்று பெரிதும் சிதைவடைந்த நிலையில் உள்ளது. சுவர்கள் முழுவதும் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டு விளங்கும் இக்கோயிலைப் பழமை மாறாமலும், கல்வெட்டுகள் சிதையாமலும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கையடைப்பது தலையாய கடமை ஆகும்.
vii -
தேவாரப் பதிகங்களிலும், கல்வெட்டுகளிலும் 'திருக்கோளிலி' என்று குறிக்கப்படும் இன்றைய திருக்குவளைக் கல்வெட்டுகளும் இத்தொகுப்பில் இடம் பெறுகின்றன. இவ்வூர் திருக்கோளிலியான இருமரபுந் தூய பெருமாள்புரம் என்றும் இடையில் பெயர் மாற்றம் பெற்றிருந்தது. இவ்வூரில் 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் திருமேனியை ஆலன் என்ற சிவன்படவர் இனத்தைச் சேர்ந்த ஒருவன் எழுந்தருளுவித்ததோடு, தன் இனத்தாரிடம் இரந்து பெற்ற காசுகளை முதலாக்கி, வழிபாட்டுக்கும் வகை செய்த செய்தி சிறப்புக்குரியது. இவ்வூரில் ஓடிய சந்திர மெளலிப் பேராறு வெள்ளப் பெருக்கெடுத்தபோது, அதற்கு நீர்வடிய கால் சண்டதைத் 'தலைவிலக்கல்' என்ற அழகிய சொல்லால் கல்வெட்டு குறிக்கிறது.
ஞானசம்பந்தராலும், அப்பராலும் பாடல் பெற்ற மற்றொரு ஊரான திருவாய்மூரில் இறைவன் திருமேனியை ஞானசம்பந்தரின் சொல்லடையான 'வட்டணை' என்ற பெயரிலேயே வட்டணை ஆடலுடையார் என்ற வழங்கியிருப்பதும், அவ்வூரில் பலரும் வட்டணையாடல் உடையான் என்ற பெயரைப் பூண்டிருந்ததும் சமுதாயத்தில் 12,13 ஆம் நூற்றாண்டில் தேவாரப் பதிகத்தின் பதிவினை அறிய உதவுவன. இவ்வூரிலும் வேறு சிலவற்றிலும் உள்ள கல்வெட்டுகள் தரமிலி நிலங்களுக்கும் உரிய ஆவணங்கள் பராமரிக்கப்பட்டதையும், தேவையேற்பட்ட போது மீண்டும் அவை
அளக்கப்பட்டு, அளவுகள் சீரமைக்கப்பட்டதையும் காட்டுகின்றன.
சழ்வேளூரில் கிடைத்த துண்டுக் கல்வெட்டு ஒன்று மூலம் அங்கு ஒரு சமணக் கோயில் இருந்திருந்து (பீலியாண்டார் கோயில்) என்றும், பின்னர் அது சைவத்துடன் சங்கமமாகி இருக்கலாம் என்றும் கருத இடமுள்ளது. ஆவராணிக் கல்வெட்டும், சித்திரலேகைப் பெரும்பள்ளி என்ற பள்ளியினைக் குறிப்பதோடு, அது 'ஊரி'ன் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது என்பதையும் தெரிவிக்கிறது. ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற நீலமணிமிடற்று அண்ணலான 'வெண்ணெய்ப் பிரான்' பின்னாளில் பால்வண்ண நாதராகச் சிக்கலில் பெயர் கொண்டார் போலும்!
'கலங்கள் ஓதம் கழிசூழ் கடல்நாகைக் காரோணம்' என்றும், 'கடைகொள் செல்வம் கழிசூழ் கடல்நாகை' என்றும் ஞானசம்பந்தராலும், கலங்கள் சேர் கடல்நாகைக் காரோணம்' என்று நாவுக்கரசராலும் பாடப்பெறும் வரிகள், நாகப்பட்டினத்தின் வணிகச் செயல்பாடுகளைக் காட்டுவனவாய் அமைகின்றன. நாகப்பட்டின மாவட்டத்தில் பல்வேறு வெளிநாட்டு - குறிப்பாகச் சீனக் காசுப் புதையல்கள் கண்டறியப்பட்டுள்ளன. நாகைக் கல்வெட்டுகளில், கொல்லாபுரத்து வணிகனும், குரக்கேணிக் கொல்லத்து வணிகனும் இடம் பெற்றுள்ளனர். மாயிலட்டி, வணிக திவாகரன் ஆகிய வணிகச் சிறப்புப் பட்டம் பெற்றோரும் குறிக்கப்படுகின்றனர். திருவாய்மூரில் பாசை வணிகன் குறிக்கப்படுகிறான்.
ix
அவ்வூரின் பெயராலேயே திருவாய்மூர் வராகன்' வழங்கியுள்ளது. சேனாமுகத் துற்கையாரும், மடிகை ஆரியச்சாலை துற்கையாரும் கோயில் கொண்டிருந்தமை அந்தந்த வணிகத் தளங்கள் இருந்தமைக்கான சான்றுகள். தேவூரிலிருந்து வெளியிடப்பட்ட கல்வெட்டு (8॥ 0/1: 561) மூலம் கோயில் கட்டுவதற்கான கற்கள் கோவளத்திலிருந்து கி.பி.13 ஆம் நூற்றாண்டில் படகு மூலம் கொண்டு வரப்பட்ட செய்தி அறிகிறோம். தஞ்சை மாவட்டத்திற்குக் கற்கள் வருவதற்கான ஒரு வணிக வழியாய் நாகப்பட்டினம் விளங்கியமைக்கு இது சிறந்த சான்று. பிற்காலம் வரை நாகப்பட்டினம் துறைமுகத்தில் படகுகள் மூலம் வணிகம் நடந்ததைப் பல்வேறு மோடி ஆவணங்களும் காட்டும்.
ன்னும் பல்வேறு வரலாற்றுச் சான்றுகளையும் தாங்கி வருகிற ந் நூல். னு து ற்று அ யும்த முஃறது இந்நூ
நா. மார்க்சிய காந்தி
௬. இராசகோபால்
பதிப்பாசிரியர்கள்
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 351 / 2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 3; - வட்டம் கீழ்வேளூர் வரலாற்று ஆண்டு : இ.பி. 12 ஆம் நூ.ஆ. ஊர் ஆந்தக்குடி இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை 1 க் மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு ர அ அரசு சோழர் மன்னன் - ஊர்க் கல்வெட்டு எண் : 1
சோமேஸ்வரர் கோயில், வடக்கு ஜகதி.
குறிப்புரை: அருமொழி தேவ வளநாட்டுப் புலியூர் நாட்டு ஆந்தைக்குடியான நிகரிலி
சோழச் சதுர்வேதி மங்கலத்துச் சோமநாத தேவர் கோயில் தானம் . பற்றியும், திருவாரூர் கோயிலில் உண்ணும் தபசிகளுக்கு இறையிலியாக நிலம் கொடுத்த செய்தியையும் குறிப்பிடுகின்றது.
கல்வெட்டு:
i
ஹஹிஸ்ரீ [॥*] திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் அருமொழி தேவ வளநாட்டு புலியூர் நாட்டு ஆந்தைகுடியான நிகரிலிசோழச் சருப்பேதிமங்கலத்து சோமனாத தேவர் கோயில் தேவகன்மிகளும் ஸ்ரீ மாஹெயறா௱ கண்காணி செய்வார்களுக்கும் ஸ்ரீகாரியம் செய்வானுக்கும் இவ்வூர் தேவதான திருநாமத்துக் காணியாய் உடையார் திருவா- ரூர் ஸ்ரீமூலஸ்தானமுடையார்க்கு தேவதான இறையிலியாக இட்டு தியாக வினோதன் [கோயி]லுண்ணுந் தபஷிகளுக்கு வேண்டுவன வையிற்று- க்குடலாக இறுத்து வருகிற ஸ.ரஹணப் பற்று ௫" ௩3 க்கு தரப்படி .. ம் வெள்ளாளன் பற்றில் ௫* ௨...
. . காலுக்கு தரப்படி ௩௫௧ க்கு இவ்வூரில் ஒட்டுத் தாழ்வில்
1
பத்துக்கு இரண்டால் முதல் கொண்டு நெல்லில் இனி நில ஓபாதி நிலம் ௨௰எ . . . தேவதான இறையிலியாய் இறுக்கவும் இந்நிலத்தால் நெல்லு . . .
| ... தலைமாறு இவ்வூரில் ஒப்பிலிதாழ் . . . முதல் கொண்ட நெல்லில் சேதியராயந் ..... இலக்கைக்கும் கொற்றுக்கும் . . . இவன் பற்றின நெல்லு நூற்றுப- த்து முக்கலனே முக்குறுணி நானாழியும் பெருந்தனத்து வெட்டிக்கு இலக்கைக்கும் கோற்றுக்கும்..... விலை கொள்ளவும் கச்சிராயன் பற்றால் நெல்லு நூற்றுபத்துக்கலனே முக்குறுணி நானாழியும் ஊருடநே கூட்டி உடையார் ஸ்ரீ மூலஸ்தானமுடையாருக்கு தேவதான இறையிலியாய் தியாகவினோதன் சாலையில் உண்ணும் தபஸிகளுக்கு வேண்டுவனவையிற்றுக்கு இறுக்கவும் நெல்லுக்கு . . . தலைமாறு சோமனாத தேவர்க்கு பூசலாங்குடியான (கலி*]கடிந்த சோழச்சதுர்வேதி மங்கலத்து தேவதான இறையிலி நிலத்திலே. . . இரண்டொட்டு மாமுக்குறுணி . . . மாறி இந்நிலத்திலே சேதிய்றாயனுக்கு ஒன்றே னாலு மாக்கா- ணி யரைக்காணி நிலமும் பற்றாய் நிற்கக் கடவதாகப் பெற வேணு மென்று காங்கேயராயன் சொன்னமையில் இப்படி செய்யக் கடவதாக சொ- ல்லிகணக்கிலுட்பட இடக்கடவர்களாக வரி. . . செய்வார்களுக்கும் . . . இத்தேவர்க்கு இவ்வூர் திருனாமத்துக்காணியான நிலமும் இந்நிலத்துக்கு ஒட்டுத்தாழ்வால் முதல். . . நெல்லும் எ[ட்டா*] வதின் எதிராமாண்டு மு- தல் தேவதான இறையிலியாக கைக்கொண்ட . . . முதனாள். . . கோன்
எழுத்து இவை கங்கராயனெழுத்து இவை சேதிறாயன் எழுத்து உ
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 352 / 2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 0 2 வட்டம் கீழ்வேளூர் வரலாற்று ஆண்டு : இ.பி. 13 ஆம் நூ.ஆ. ஊர் ஆந்தக்குடி இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை ர ன மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு ர - அரசு சோழர் மன்னன் கோனேரின்மை ஊர்க் கல்வெட்டு எண் : 2 கொண்டான்
சோமேஸ்வரர் கோயில், தெற்கு ஜகதி
குறிப்புரை: அருமொழி தேவ வளநாட்டுப் புலியூர் நாட்டு மாஹேஸ்வர
கண்காணிகளுக்கும் ஸ்ரீகாரியம் செய்வார்களுக்கும் எழுதிக்கொடுத்த ஆவணம் இது. திருநாமத்துக் காணியாக விட்ட தரம் பெற்ற நிலத்தின் குறைவினைச் சரிசெய்து ஊர்வரியும் செலுத்தச் செய்த ஏற்பாட்டினைக் குறிக்கிறது.
கல்வெட்டு:
1.
ஷஹிஸ்ரீ[*] திரிபுவனச் சக்கரவத்தி கோனேரின்மை கொண்டான்
அருமொழிதேவ வளநாட்டு புலியூர் நாட்டு . . . தேவர்கன்மிகளும்
ஸ்ரீ மாஹேஸ்வர-
ர் கண்காணி செய்வார்களுக்கும் ஸ்ரீகாரியம் செய்வானுக்கும் தேவற்கு
திருமடவளாக. . . உத்தராய. . . பிராமணப் (பற்றில்) பற்றிலும்
வெள்ளான் பற்றிலும் இத்தேவர்
திருநாமத்துக்காணியான. . . நிலத்துக்கு ஊர்க்கணக்கு உத்தமப் பிரிய
னெழுத்திட்ட கணக்குப்படி தரம்பெற்ற நிலம். . . லயும். . . அளக்கக்
குறைந்த நிலத்து ஓபாதி ௫* அரைமாவரை-
க் காணி அரையே காணி வரைக்காணி முந்திரிகையும் நிலம் ஒன்றே
அரைமா வரைக்காணி ௫* அரையே காணி யரைக்காணி 3 ட
முந்திரிகையும் . , , அளந்தபடி வருகின்ற கட்டுக் குடலாயிருக்கிறபடியும் [களைந்து]
௩௰கவது பாசனமுதல் நீங்கலாக நீக்கிவ[ரிக்கூறு] செய்வார்களும் எழுத்திட்ட உள்வரி தரச் சொன்னோம் இன்னிலம் ௩௰க வதுபாசன முதல். . . மூவேந்த வேளானெழுத்து இவை வில்லவரா-
யனெழுத்து இவை விலாடராயனெழுத்து இவை விழிஞத் தரையனெழுத்து இவை வாணாயராயனெழுத்து . .. ... இவை பங்களராயனெழுத்து . . . இவை கனகராயனெழுத்து இவை .. . னெழுத்து உ
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 353 / 2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு rl வட்டம் கீழ்வேளூர் வரலாற்று ஆண்டு : இ.பி.12-13ஆம் நூ.ஆ. ஊர் ஆந்தக்குடி இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை ர - மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு தண அரசு சோழர் மன்னன் - ஊர்க் கல்வெட்டு எண் : 3
சோமேஸ்வரர் கோயில், தெற்கு ஜகதி
குறிப்புரை: சோமநாத தேவர்க்குத் திருநாமத்துக் காணியாக நிலம் விட்ட
செய்இயுள்ளது. முதல் குலோத்துங்கன் காலத்து நிலம் அளந்தமை குறிக்கப்படுகிறது.
கல்வெட்டு:
1.
ஹஸிஸ்ரீ [॥*] யாண்டு ௩௰க வது நாள் உ௱எ ண் நீங்கலாக நீக்னெபடிக்கு... அருமொழிதேவ வளநாட்டு புலியூர் நாட்டு நிகரிலி சோழ சதுர்வேதி மங்கலத்து உடையார் சோமனாததேவர்க்கு திரு மடவிளாக மூத்த-
பிராமணப் பற்றிலும் வெள்ளான் பற்றிலும் இத்தேவர் திருநாமத்துக் காணியாக செய்த நிலத்துக்கு ஊர்க்கணக்கு உத்தமப் பிரியனெழுத்திட்ட கணக்குப்படி நிலமாய் மூன்று ... .. [உடை)]- யார் சுங்கந்தவிர்த்தருளின ஸ்ரீ குலோத்துங்கசோழ தேவற்கு யசு வது அளக்கக் குறைந்த நிலத்தோபாதி ௫” ஆக . . . கஹுூ ஒன்றே அரைக்காலரைக் காணி கி ழரையே காணி 6-
நிலவோபாதி ௯. .. . நிச்சயித்தபொதி ௯. . . . ய௯ வது அளந்த படி நீங்கல் நீக்னெ ரும் வேலி ௰எ வது நிச்சயித்த நிலத்தோபாதி... நிச்சயித்த
பெரிய தேவர்[கரிகரில சோழ தேவற்கு ௯ வது சுருக்கி இறை கட்டின நிலத்தோபா . . . இத்தேவற்கு சுவது சுருக்கி இறை கட்டின நிலத்தோபாதி. . .
நிச்சயித்த நிலத்தோபாதி . . . உடையாருக்கு தேவற்கு . . . ஐம்பத்து நாற்கலனே ஐநாழியுரியும் . . .
5
த.நா.௮.. தொல்லியல் துறை தொடர் எண் : 354/2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு ன வட்டம் கீழ்வேளூர் வரலாற்று ஆண்டு : இ.பி. 13 ஆம் நூ.ஆ. ஊர் ஆந்தக்குடி இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை 1 - மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு ர் அரசு வூ மன்னன் - ஊர்க் கல்வெட்டு எண் : 4 இடம் சோமேஸ்வரர் கோயில், தெற்கு ஜகதி
குறிப்புரை: இக்கோயிலுக்கு நிலதானம் கொடுத்த செய்தி. முழுமையாக இல்லை.
கல்வெட்டு:
hd .
4,
on
ஹஹிணு [॥*] தேவர்க்குக் திருப்பானெயூ . . . இறையிலியான நிலம் மூன்று...
ல்லு நூற்று எண்கலனே...
பத்து ஐங்கலம் மறுவூரின் . . .
குறுணி இரு பூவால் நெல்லு...
த.நா..௮. தொல்லியல் துறை தொடர் எண் : 355/2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 2 2 வட்டம் : கீழ்வேளூர் வரலாற்று ஆண்டு : இ.பி. 18 ஆம் நூ.ஆ. ஊர் : ஆழியூர் இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை 1 - மாழி தமிழ் எழுத்து : தமிழ் முன் பதிப்பு உ ௯ அரசு i மன்னன் 0 ட 2 ஊர்க் கல்வெட்டு எண் : 1 இடம்: கங்காள தேவர் கோயில் வளாகத்தில் தென்புறம் புதைந்திருந்த
குமுதப்படைக் கல் குறிப்புரை: துண்டுக் கல்வெட்டு கல்வெட்டு: 1. முக்காலி(ய்) கே கொண்ட பண்ணைக்குள ௩2 ௨பசு... 2. மாறி இக்கோயில் சிவஸாஹ ணந் பாகசாண.. . 3. க்கல் ௫ இ ௨ப ம் ஆக கொண்டகாசு ஐம்பத்து . . .
4. ஒன்பது மாவரையு மிகிதிக் குறைவுள்ளடங்க . . .
த.நா.அ. தொல்லியல் துறை . தொடர் எண் : 5/1999
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு ப் வட்டம் நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : சகம் 1396, கி.பி. 1434 ஊர் ஆவராணி இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை , 462 / 1922 மொழி தமிழ், சமஸ்கிருதம் எழுத்து தமிழ், கிரந்தம் முன் பதிப்பு அரசு விஜயநகரர் மன்னன் : திப்பய்ய தேவமகாராயர் ஊர்க் கல்வெட்டு எண்: 1
அனந்த நாராயணப் பெருமாள் கோயில் கருவறை வடக்கு, மேற்கு,
தெற்குக் குமுதப்படை.
குறிப்புரை: ஊரின் பெயர் ஆபரணதாரி என்றும், உத்தராந்தபுரம் என்றும்
குறிக்கப்பட்டுள்ளது. பள்ளி கொண்ட பெருமாள் கோயிலுக்கு முன்பிருந்து போல் மீண்டும் வரிவிலக்குடன் நிலங்கள் திருவிடையாட்டமாகக் கொடுக்கப்பட்டமை குறித்த கல்வெட்டு. இறுதியில் தானத்தைக் காக்கவேண்டிய அவசியம் சொல்லும்
நீதிஸ்லோகங்கள் உள்ளன.
கல்வெட்டு:
1.
௯பதாம் படை உ ஸமுல2ஹு ஹஹிஸ்ரீ பாகாவு9 ச௯௩௱க௯மிசு ன் மேற் செல்லா நின்ற ஜய ஹுஃவதுஸறத்து 2௯மஸஹக- வூவுவஷத்து உூணெயுஓ ஹோ2வாமமும் பெற்ற பூசத்து நாள் ஸ்ரீமன் மஹா மண்டலேமு | மேதினி மீசர கண்ட கட்டாரி ஸாளுவ ஸாளுவத் திப்பய செவஹோறாஜா கெயமாணிக்க வளநாடு தென்கால் சக்கறபற்று ஆலறணமாறி ஆன உத்தராநவமடி பெருமாள் பள்ளி கொண்ட பெருமாள் கோயில் இருவிடைஆட்டச்சீர்மை ஹவா.) பண்ணிக் கொடுத்தபடி முன்னாள் அண்ணபடி உடையார் சேத்து ஸவ..;3ாந;ட ஆக நடந்து வந்த திருநாமத்துக் காணி திருவிடை ஆட்டச் சீர்மைக்குக் கொற்று( இலக்கை நாட்டுக்காணிக்கை 8
கல்லணை காடுவெட்டுக் கோட்டைக்காணிக்கை குதிரைக்காணிக்கை
கற்பூரக் காணிக்கை இறையிலிகாணிக்கை
சாதிவரி (இனவரி புறவரி வினியோகம் மற்றுமுள்ள பழவரி புதுவரி எப்பேற்ப்பட்ட பல உபாதியும் உட்படக் கழித்து ஸவ21ந)ஒ ஆக ஹுகி2ம் வாணடுகாலத திலே உஉம௰மாறா பூவ ஓ பண்ணினபடியாலே இந்த நின்றயப் படியிலே இந்த எம்பெருமான் கோயிலுக்கு நிக; நிமந்தஞ் திரு ஆராதனையும் திருவிளக்கு திருப்பணி திருநாள் வியெஷ திருவாராதனைக்கும் இக்கோயிற் சீர்மை வந ாதிகிவரையும் ஸவ._21ந)ஒ ஆக நடக்கக் கடவது ஆகவும் ஹூதா வதா வாயோ ஹறெதிவ ஸுநறாஷஷிஃ வஷ. ஹஹஹ _ாணி விஷாயாஜாயகெ ஆசி | ல ஸாஓக யொநஜெ சாநாற,யொர$ ஸா [1] ஓராது ஹ_மவோவொகி வாஒநா௨ கழ வ ௨ | ரு ௬விவு2ஹு ஹாஓடி உ
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 6 / 1999
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 10 வட்டம் நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : கி.பி. 13 ஆம் நூ.ஆ. ஊர் ஆவராணி இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை ந 484 / 1922
மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு 2 2 அரசு பாண்டியர் மன்னன் சடையவர்மன் ஊர்க் கல்வெட்டு எண் ; 2
குலசேகரன்
இடம்:
அனந்தநாராயணப் பெருமாள் கோயில் கருவறை தெற்குப்புற உபானம்.
குறிப்புரை: இருவிடைநாச்சி, எல்லாக்கு நாச்சி என்ற இருபெண்கள் பொன்மலைக்
குன்றுடையார் என்ற சிவன் கோயிலுக்கு ஒருவேலி நிலம் வரியில்லாமல் கொடுத்ததைக் குறிக்கிறது.
கல்வெட்டு:
i
[கோற்ச்சடபன்மர் திறிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீகுலசேகர தேவற்கு யாண்டு பத்து ஆவது ஆடி மாதத்து ஒருனாள் அருமொழி தே [வர்] வளநாட்டு கழிகூற்று இடைகழி னாட்டு பொந்மலைக் குந்று ஆன பொயிலில் நா[(ய]நார் பொந்மலைக் குன்று உடையரீர்*] கோயிலில் ஆதி சண்டேசுர தேவகந்மி0. ..
ஆக [தடமு நற்நா£] நிலம் வேலி யிந்நிலம் வேலியும் யி[நாய] நாருக்கு யிறையிலி ஆக உதகபிறமாணம் பண்ணிக்குடுத்தோம் திருவிடை நாச்சியாரும் எல்லாக்கு நாச்சியாரும் யிவிருவரோம் இந்த நிலம் வேலியும் சந்திறாதித்தவரையும் யிறையிலி ஆக க[ல்*]லும் வெட்[டி*] திருச்சூலத்தாபரம் பண்ணிக்கொள்வதாக பிறமாணம் பண்ணி குடு[த்*]தோம் திருவிடை நாச்சியாரும் எல்லரிக்கு] நாச்சியாரும்
இவ்விருவரோம் இந்த... ... ஆகக் குடுத்த .. மற்று யெப்பேற்பெற்ற... யங்களும்... முதலிட நாடநேந் இப்படி அறிவேந் குட்டலம் முடையாந் எதிரிலிசோழ செம்பியதரையநேந் இப்படி அறிவேந் தெந்[ந*]வதரையநேந் இவ[ரிராள் சொல்லி இந்த(த) யிறையிலி பிற மாணம் பண்ணி எழுதி குடுத்தமைக்கு இவை குட்டலம் முடையாந் பட்ட பிள்ளை எழுத்து உ
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 7/1999
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 17
வட்டம் நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : இ.பி. 1163
ஊர் ஆவராணி இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை 1 491 / 1922
மொழி தமிழ்
எழுத்து தமிழ் முன் பதிப்பு த ல
அரசு சோழர்
மன்னன் இரண்டாம் ஊர்க் கல்வெட்டு எண் : 3
இரொசராசன்
அனந்தநாராயணப் பெருமாள் கோயில் கருவறை உட்புறச்சுவர்.
குறிப்புரை: திருவாபரணச் சதுர்வேதி மங்கலத்து இறைவனுக்கு நந்தாவிளக்கிற்கு 60
காசுகளைச் சிவப்பிராமணர்களிடம் கொடுத்ததைக் கல்வெட்டுக்
கூறுகிறது. கல்வெட்டு: [ர . கள் ஸ்ரீராஜராஜ [தேவிற்கு யாண்டு ௭ ஆவது [கெய]- 9. மாணிக்க வளநாட்டு [திரு] ஆபரணச் சதுப்பேதி மங்கலத்து உடை- 3. யார் திருவாப[ரண]. . . முடையார் கோயில் சிவஸாஹ௩[ன்] வாறதாஜி நீரணிஞ்சாந் திருவையாறு- 4. டையானும் வீதி விடங்கன். . . சிவசரணந் திருவெ- க ... ,.. சிலம்பணிந்தாந் தருவா 6. ...இவீவூர்...திருவா...ந்ஸ்ரீ...சபட... 7. .... பக்கல் இத்தேவர்க்கு திருநொந்தா விளக்குக்காக கைக் கொட 8. ஸண்டகாசுசும இக்காசு அறுபதுங் கைக்கொண்டு சந்திராதித்த- 9, . . . கமாக இத்திருநுந்தா விளக்கு 10. எரிக்க இக்...
11
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 8 / 1999
மாவட்டம் வட்டம்
ஊர்
மொழி எழுத்து அரசு
மன்னன்
இடம்:
நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 3
நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : இ.பி. 1219
ஆவராணி இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை ர 486 / 1922
தமிழ்
தமிழ் முன் பதிப்பு 2 ல
சோழர்
: மூன்றாம்இராஜராஜன் ஊர்க் கல்வெட்டு எண் : 4
அனந்த நாராயணப் பெருமாள் கோயிலின் சுவர்களில் இடையிடையே
வைத்துக் கட்டப்பட்டுள்ள கற்கள்.
குறிப்புரை: குலோத்துங்க சோழப் பாண்டி நாட்டு மதுரோதய வளநாட்டு அளற்றூர் நாட்டுப் பாலைக்குறுச்ச உடையான் அரையன் சத்திவன நாயகன் செய்த ஏதோவொரு செயலைத் தெரிவிக்றெது. கல்வெட்டு: 1. ... வர்த்திகள் ஸ்ரீ ராஜராஜதேவற்கு யாண்டு ௩ வது 8ஷப நாயற்று
பூர்வபக்ஷத்து க,யொ௮றியும் திங்கட் கிழமையும் பெற்ற சோதிநாள்
2. சோழபாண்டி நாட்டு மதுரோதய வளநாட்டு அளற்றூர் நட்டு பாலைக்குறுச்சி உடையான் அரையன் சத்திவன நாயகனேன் அருமொழித் தேவ...
12
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 9/1999
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு பதத ப
வட்டம் நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : தி.பி. 1193
ஊர் ஆவராணி இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை ; 487 / 1922
மொழி தமிழ்
எழுத்து தமிழ் முன் பதிப்பு $
அரசு சோழர்
மன்னன் மூன்றாம் ஊர்க் கல்வெட்டுஎண் : 5
குலோத்துங்கன்
இடம்:
அனந்தநாராயணப் பெருமாள் கோயிலில் சுவர்களில் வைத்துக்
கட்டப்பட்டுள்ள பல்வேறு கற்கள்.
குறிப்புரை: ஸ்ரீமாஹேஸ்வரக் கண்காணி செய்வார்களுக்கும், கண்காணி
செய்வார்களுக்கும், கோயிற் கணக்கனுக்கும், சித்திரலேகைப்பெரும் பள்ளி ஊரார் செய்து கொடுத்த ஒப்பந்தத்தைக் குறிப்பதாகத் தெரிகிறது.
கல்வெட்டு:
1.
திரிபுவனச் சக்கரவத்திகள் மருதையும் பாண்டியனை முடித்தலையும் கொண்டருளின ஸ்ரீகுலோத்துங்கசோ]ழதேவர்க்கு யாண்டு மரு வது மிதுன நாய[ற்று] பூர்வபக்கத்து வியாழக்கிழமையும் தெசமியும் பெற்ற இரேவதிநாள் அருமொழி தேவ...
னமுடையார் கோயில் ஆதிசண்டேசுர தேவ . . . ஸ்ரீ மாகேறறக் கங்காணி செய்வார்களுக்கும் செவ . . . கோயிற்கணக்கனுக்கும் இன்னாட்டு. . . நாட்டு சித்திரிலேகைப் பெரும்பள்ளி ஊரோம் வி. . ,பரிவாற... ... தீட்டு...
13
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 10 / 1999
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு வட்டம் : நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : கி.பி. 12 ஆம் நூ.ஆ. ஊர் : ஆவராணி இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை 1 - மொழி தமிழ் எழுத்து : தமிழ் முன் பதிப்பு ந அரசு ஞ் மன்னன் ந ஊர்க் கல்வெட்டு எண் : 6 இடம்: அனந்தநாராயணப் பெருமாள் கோயில் கருவறை உட்சுவர்.
குறிப்புரை: துண்டுக்கல்வெட்டு. சிவன் கோயிலுக்கான இறையிலி நிலக்கொடை பற்றியது. நிலத்தின் எல்லை சொல்லும் போது சித்திரலேகைப் பெரும் பள்ளி என்ற சமண அல்லது பெளத்தக் கோயிலின் நிலம் குறிக்கப்பட்டுள்ளது. ஊர்க்£ழ் இறையிலிப் பிரமாண இசைவுத்தீட்டு என்று இந்த ஆவணம் பெயரிடப்பட்டுள்ளது. கல்வெட்டு: 1. ஊர்க்கழ் இறையிலி ஆன... 2. இக்கோயில் ஆதி சண்டேயுர தேவர் சீகத்தது நாங்கள். . . 3. ட நிலத்துக்கு 8ழ்பாற்கெல்லை சித்திரலேகைப் பெரும்பள். . . 4. ம் நீக்கி எல்லைக்கு உள்ப்பட்டகுழி' 5. ர்க்கழிறையிலி ய, மாண இசைவுத் தீட்டுக் குடுத்தோம் செ... 6. யான் நம்பியேன் இவை என்எழுத்து இப்படிக்கு இவை... 7. நாட்டுக்கோன் எழுத்து இப்படிக்கு இவை பூவனுரறாடைய . . 8. ...[ரிவெண்காடுடையான்... ...
1. (இடம் விடப்பட்டுள்ளது.
14
த.நா.அ. தொல்லியல் துறை
தொடர் எண் : 11/ 1999
ஆட்சி ஆண்டு : 2
வரலாற்று ஆண்டு கி.பி.12-13ஆம் நூ.ஆ.
இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை 4
முன் பதிப்பு உடல
ஊர்க் கல்வெட்டு எண் : 7
அனந்தநாராயணப் பெருமாள் கோயில் மகாமண்டபத் தென்புறச்சுவர்.
துண்டுக்கல்வெட்டு; தங்கை, மகள் என்ற உறவுடைய பெண்களின்
(தேவரடியார்?) பெயர்களும், அவர்கள் குடும்பத்தினருமாக பன்னிருவர்
குறிக்கப்படும் பகுதி மட்டும் கிடைத்துள்ளது.
மாவட்டம் நாகப்பட்டினம் வட்டம் நாகப்பட்டினம் ஊர் : ஆவராணி மொழி : தமிழ் எழுத்து : தமிழ் அரசு ட
மன்னன் 1 ௯
இடம்:
குறிப்புரை:
கல்வெட்டு:
1. ... நாச்சியானஎல்லா...
2. இசோழியும் இவள் தங்கை இராசவிச்சாதிரியும். . .
3. சோழியும் இவள் மகள் இராச விச்சாதிரியும் இவள்த . ..
4. சோழியும் இவள் மகள் நாயகப் பிள்ளையும். . .
5. தங்கை நல்லபிள்ளைப் பெற்றாளும் இவள் தம்பி. .
>
. .. பெருமானும் இப்பேர் பன்னிரண்டும் உதைய. . .
7. ... நாயகப்பிள்ளை மகள் ஆண்ட . ..யும்..
15
த.நா.அ. தொல்லியல் துறை
மாவட்டம் நாகப்பட்டினம்
வட்டம் நாகப்பட்டினம்
ஊர் : ஆவராணி
மொழி தமிழ்
எழுத்து தமிழ்
அரசு : சோழர்
மன்னன் இரண்டாம் குலோத்துங்கன்
இடம்:
தொடர் எண் : 12 / 1999
ஆட்சி ஆண்டு * 18
வரலாற்று ஆண்டு இ.பி. 1148
இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை ர 492 / 1922 முன் பதிப்பு ன்
ஊர்க் கல்வெட்டு எண் : 9
அனந்த நாராயணப் பெருமாள் கோயில் மகாமண்டப மேற்குப்புறக்
குமுதம். கட்டடத்தில் வைத்துக் கட்டப்பட்டுள்ள கல்.
குறிப்புரை:
'பூமன்னு பதுமம்' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியின் ஒருபகுதி
மட்டுமே உள்ளது. அரசன் பெயர், ஆட்சி யாண்டுடன் அக்கல்லில்
எழுத்துகள் முடிகின்றன.
கல்வெட்டு:
1. ய[ங்க]ளுஞ் சிறந்துவாழ வெண்மதிபோற் குடைவிளங்க 0. . .
2. [3] சாணாடெங்கும் சோற்றுமலை கண்டருளித் தென்னவன் வ...
3. கிவெற்றி மிகு கோவேந்தன் பார்வேந்தன் பல்லுயிற்கு . . .
4. டருளிய ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு மரு வது...
16
த.நா.அ. தொல்லியல் துறை .. தொடர் எண் : 13 / 1999
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு ; வட்டம் நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : இ.பி. 13 ஆம் நூ.ஆ. ஊர் ஆவராணி இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை 1 - மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு உல அரசு ஸு மன்னன் - ஊர்க் கல்வெட்டு எண் : 10
இடம்:
அனந்தநாராயணப் பெருமாள் கோயில் அர்த்தமண்டப வடபுறக்
குழுதத்தில் வைத்துக் கட்டப்பட்டுள்ள கற்கள்.
குறிப்புரை: நிலக்கொடை, திருப்பிரதிட்டை ஆகிய குறிப்புகளும்,
கையொப்பங்களும் உள்ளன.
கல்வெட்டு:
xo mA மேவ
|
ப்படிக்கு இவை செவப்பூர் எஷநாரா.. . யார்த்தமைக்கு இவை கோமபுறத்துத் . . . றுப்பூர் திருச்சிற்றம்பலபட்ட னெழுத்து . . . ண்டுஉடை...பாவதிகொ... டக்கு நிலமுந்திரிகையும் இவ்வாண்டு... பணியால் ஊர்க்கணக்கு வல்லமுடை .. . மாதவ பட்டனெழுத்து இப்படிக்கு இவை...
ll இவை கோமபுறத்து திருநீலகண்ட பட்டனெழுத்து இப்படிக்கு இவை கோமடத்... ன் வீற்றிருந்தா னெழுத்து இப்படி [சம்]மதித்து இம்மடக்கு நிலம் காணி அரைக்காணி...
17
ம ப 1 க நச ப
21. ௭ ர இட. இல் 15) ந
த்தில் உலகுக்கரசு பட்டனெழுத்து இப்படிக்கு இவை காஞ்சை சீஷ பட்டனெ... தில் கிராமகாரியஞ் செய்கிற கூட்[டப்] பெருமக்கள் எழுத்து உடையார் பார்வதீறாமுடை.... நாமத்துக்காணியாக விட்ட சீராமன் [செய் எட்டாவதளவின் . . . மூன்றாந்தரத்திலே . . . ச்சியார் அமுதுபடிக்குடலாக கைக்கொண்டு பயிர்ச் செய்து கொள்ளக் கடவதாகச்செ... ௭ஐ நாராயணபட்ட னெழுத்து இப்படிக்கு இவை செறுப்பூர் ஆட்கொண்ட வில்லி பட்டனெழுத்து. ॥ க்கு பட்டனெழுத்து பதினஞ்சாவதின் எதிர். . . மோதர பட்டன்மகன் மாதவபட்டனெழுத்து .. . ப்படிக்கு இவை குரோவி சுப்பிரமண்ணிய .. . ம்பலத்தாடு நாயனார் நாச்சியார் திருப்பிருதிட்டை. . . ன் முதல் இறையிலி விட்டோம். இம்மடக்கு. .. னெழுத்து இப்படிக்கு இவை [ந] டப்புறை சீரிளங்கோ... . றுப்பூர் மண்டைய பட்டனெழுத்து இப்படிக்கிவை. .. IV க்கு மடக்கு நிலங்காணி அரைக்காணி... னமைக்கு இவை அழகிய மணவாள பட்ட... பட்டனெழுத்து இப்படிக்கு இவை கோமபுற.. . ரஷ சருப்பேதிமங்கலம் கற்கடநாயற்று . . . வது பாலைக்குறுச்சி உடையார் இந்நாயனார்க்கு . . . ன்னினமையில் இருபத்தாறாவது பசானமுதல் நா... வில்லி பட்டனெழுத்து இப்படிக்கு இவை...
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 14/1999
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 2 ல வட்டம் நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : கி.பி. 13 ஆம் நூ.ஆ. ஊர் ஆவராணி இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை ந - மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு ட அரசு சோழர் மன்னன் - ஊர்க் கல்வெட்டு எண் : 11
அனந்தநாராயணப் பெருமாள் கோயில் அர்த்தமண்டப, மகாமண்டபத்
தென்புறச் சுவர்களின் உள்ள துண்டுக் கல்வெட்டுகள்
குறிப்புரை: நிலவிலை ஆவணத்தின் இறுதிப்பகுதியாக உள்ளது. மூன்றாம் துண்டு
நடுவிலுள்ள பகுதியாகும். இராஜேந்திர சோழீஸ்வரர் என்ற இறைவன்
பெயர் உள்ளது.
கல்வெட்டு:
னாக்கா உடையார் கோயிற்கண- க்கு ஆனைமங்கலமுடையான் ௪- முத்து இப்படி அறிவேன் கா[ணிசெ- ய்கிற ஏகநாயக்க காலான் எழுத்து இப்படி அறிவேன் குண்டுருடையா- ன் எழுத்து இப்படி அறிவேன் உடை- யார் இருக்காமீமுமமுடையார் கோ- யிற் சொக்கப்பட்டன் எழுத்து இக்கோயிற் காணி உடைய திரு-
19
10.
11.
மலை மூவாயிரவன் எழுத்து
. இப்படி அறிவேன் திருமறைக்காடு ௨-
டையார் கோயில் சைவாசாரிய
வேதவன.. .
ll ண்டேயமா£ தேவர்க்கு ஆக, ]- யன் நம்பியா [ரூர] னான [குலோ]- த்துங்க சோழ மாக_ணி ட்ட இவர் பணியால் இவ்விலை ப,- ஊாண இசையவுத்தீட்டு எழுதினே. .. . .. க்காணி உடைய மத்திய . ..ஹ . ருடையான் வானவ... எழுத்து இந்நிலம் ஆ . த றையிலியாக இன்னாயனா. . . த்து நீர்வா[ர்*]த்துக் குடுத்தே . .குடையான்...
lll டி குலாசனிப் பேராற்றுக்கு ௦... காணிக்£ழ் எழுமாவரைய் . . . ர் இராசேந்திர சோளீ (ஈமு ...
டுவெட்டியானகுடி பிந்...யும்
20
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 15 / 1999
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு வட்டம் : நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு இ.பி. 12-13 ஆம் நூ.ஆ. ஊர் : ஆவராணி இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை ; 485/1922
மொழி : தமிழ் எழுத்து : தமிழ் முன் பதிப்பு தல அரசு : சோழர் மன்னன் ஊர்க் கல்வெட்டு எண் : 12
இடம்: அனந்தநாராயணப் பெருமாள் கோயிற் கருவறையின் வடக்கு, மேற்கு,
தெற்குப் பட்டிகைகளில் வைத்துக் கட்டப்பட்டுள்ள கற்கள்.
குறிப்புரை: துண்டுக் கல்வெட்டு. இரணசெயச் சதுர்வேதி மங்கலம் என்று
ஊர்ப்பெயர் உள்ளது.
கல்வெட்டு: | 1. ... இரணசெயச்சதுப்பேதி மங்கலத்து பெருங்குறி. . . . . நெல்லு பதின் கலத்துக்கும் கள்ளித்திடலில் தி. . . 3. ... ராயன் உள்ளிட்டார்க்கு இறையிலியாக...
ll 1. ன்றாந் தரத்துக்குழி ஈக௰௫ நாலாந்தரத்துக் குழி... 2. கடவதாகவும் இப்படி ஸம்மதித்து ஊர்க்8ழ்... 3. இம்மடக்கு நிலங்காணி அரைக்காணியு .. . ॥ 1. நிலங்காணி அரைக்காணி இந்த மடக்கு நிலங்காணி அரை... , 2. நீர்வார்த்து இறையிலி செய்து குடுத்தோம் [2 3. த்து இப்படிக்கு இவை குரவசேரிப் பார்கொண்டான். . . \V
21
. .. மறு வரம்புக்குழி ௨௰ர௫ ஆக குழி [அள]... றையிலி செய்து குடுத்தோம் இக்கோயில் க்கழ் இறையிலி செய்து குடுத்தமைக்கு . . .
V
டையார் பார்வதீமரமுடையார் கோயில் தானத்தார் கண்டு கூத்தாடு நா
க்குத் தெற்கு உ. . . னவாய்க்காலுக்கு மேற்கு . . . க்கு பாடு பாடியெனப் பேர் சொல்லப்பட்ட... யனார்க்கு மிகுதிக்குறை உள்ளடங்க இறையிலியாக விட்டோம் இவ்வாண்டு முதல்கை. ..
VI
செய்யென்று பேர் கூவப்பட்ட நிலம் எட்டாவது அளவின்படி . . .
க்குக் காணி அரைக்காணியும் இறையிலியாக நீங்கவும் இந்த மடக்கு
கூத்தாடுவானேன் இவை என் எழுத்து பணியால் ஊர்க்... VI இக்குழி ஆயிரத்து முன்னூற்றி. . . சில்வரி பெருவரி உள்ளடங்க உடை... உடையான் ஆட்கொண்ட. . . டய ஸபையோம் எழுத்து இன்னாட்டுப்பிர உட... குழி எண்ணுற்றைஞ்சினால்.. வாது கோட்டகத்துச்சுற்றுக்குலைக்கு. . . ஆதி சண்டேறர தேவர் சஹத்த . .. மையில் இவருஞ் செத்துப் போனமையில் இந்த . . .
22
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 356 / 2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட் ஆண்டு : 22
வட்டம் நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1166
ஊர் இரிஞ்சியூர் இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை ; 149 / 1957
மொழி தமிழ்
எழுத்து தமிழ் முன் பதிப்பு க
அரசு சோழர்
மன்னன் இரண்டாம் ஊர்க் கல்வெட்டு எண் : 1
இராஜராஜன்
அகத்தீஸ்வரமுடையார் கோயில் கருவறை மேற்குக் குமுதப்படை.
குறிப்புரை: எழுத்துக்கள் சிறிதாக உள்ளன. இடையில் கல்வெட்டு சிதைந்துள்ளது.
திருக்கேதாரமுடையார் கோயிலில் சிறுகாலைச் சந்தியின் போது விளக்கெரிக்க 500 காசுகள் வழங்கப்பட்ட செய்தியும், இக்கோயில் சிவபிராமணர் அக்காசுகளைப் பெற்றுக் கொண்டு விளக்கெரிக்க ஒப்புதல்
தந்த செய்தியும் காணப்படுகின்றன.
கல்வெட்டு:
1
திரிபுவனசக்கரவத்திகள் ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு ௨௰௨ [வது வை] காசிமாதத்து ஒருநாள்...
உடையார் திருக்கேதாரமுடைய நாயநார் திருமுன்பு இந்நாட்டு [வலிவல] கூற்றத்து பனையூர்... .... ... சிற்றம்பல... ...
வைக்கிறச் சிறுகாலைச்சந்தித் திருவிளக்கொன்றுக்கு இக்கோயில் முப்[பதுவட்டக்] காணி உடைய சிவ ஸ.டாஹண...
கைக்கொண்ட காசு ரர இக்காசு ஐந்நூறும் கொண்டு இத்
திருவிளக்கிடக் கடவோமாக ஸம்மதித்தோம் உ
23
த.நா.அ. தொல்லியல் துறை
மாவட்டம் நாகப்பட்டினம்
வட்டம் நாகப்பட்டினம்
ஊர் : இரிஞ்சியூர்
மொழி : தமிழ்
எழுத்து : தமிழ்
அரசு : சோழர்
மன்னன் இரண்டாம் இராஜராஜன்
தொடர் எண் : 357 / 2004 ஆட்சி ஆண்டு : 22+1 வரலாற்று ஆண்டு கி.பி. 1167
இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை 148/ 1957
முன் பதிப்பு 2 2
ஊர்க் கல்வெட்டு எண் : 2
அகத்தீஸ்வரமுடையார் கோயில் கருவறை மேற்குக் குமுதப்படை.
குறிப்புரை: கல்வெட்டு இடையில் சிதைந்துள்ளது. தில்லைநாயகன் திருமறுமாறுபட்டன் என்பவர் விளக்கெரிக்க 500 காசுகள் கொடுத்த செய்தியும், கோயில் சிவபிராமணர் அக்காசினைப் பெற்றுக் கொண்டு விளக்கெரிக்க ஒப்புதல் தந்த செய்தியும் சொல்லப்படுகின்றன. .கல்வெட்டு: 1. ... இரிபுவநச் சக்கர [வ*] த்திகள்... ... தேவர்க்கு யாண்டு உ௰உ வது
எதிராமாண்டு... நாயற்று ஒருநாள் ஸ,ஹ தேயம் இருஞ்சியூர்
உடையார் திருக்கேதாரமுடையார்... ...
2. கோயில்லு... பாரத் துவாசி தில்லைநாயகன் திருமறுமாறு பட்டன்
எரிக்க விளக்கு ஒன்றுக்கு உலெயமா...
3. .... தவரை செல்ல இக்[கோயில் சிவி ஹண ரோம் கைக்கொண்ட
௨7
காசு ௬ இக்காசு ஐநூறு... கைக்கொண்டு திருவிளக்கு...
24
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 358/2004
மாவட்டம் வட்டம்
உளர்
மொழி எழுத்து அரசு
மன்னன்
குறிப்புரை:
கல்வெட்டு:
நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 2 நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : இ.பி. 1168 இரிஞ்சியூர் இந்தியக் கல்வெட்டு
ஆண்டு அறிக்கை 1) 747/ 1957 தமிழ் தமிழ் முன் பதிப்பு = சோழர் இரண்டாம் ஊர்க் கல்வெட்டு எண் : 3 இராஜராஜன்
அகத்தீஸ்வரமுடையார் கோயில் கருவறை மேற்குப்புறக் குமுதப்படை.
சிறிய எழுத்துக்களில் உள்ளது. ஒரு பகுதி சிதைந்துள்ளது. திருக்கேதார முடையார் கோயிலில் விளக்கெரிக்கத் [திருவெண்]காடுபட்டன் 500 காசுகள் கொடுத்தது; அதனைப் பெற்றுக் கொண்டு அக்கோயில் சிவ பிராமணர்கள் விளக்கு எரிக்க ஒப்புதல் தந்த செய்தி ஆகியன சொல்லப் படுகின்றன.
1. திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ ஜெவற்கு யாண்டு இருபத்திர [ண்டாவது இ-
2. ரிஞ்சியூர் உடையார் திருக்கேதாரமுடைய நாயனார் கோயிலுக்கு [திருவெண்]-
3. காடு பட்டன் எரிக்கிற திருவிளக்கு ஒன்றுக்கு உலெயமாக சூசி
த்தவற்[எரி]ப்பதாக ஸமிவஸ. ரஹண ரோம் கைக்-
௨7
4. கொண்ட காசுர௱ இக்காசு ஐந்நூறுங் கொண்டு இத்திருவிள....
25
த.நா.அ. தொல்லியல் துறை
மாவட்டம் நாகப்பட்டினம்
வட்டம் நாகப்பட்டினம்
ஊர் : இரிஞ்சியூர்
மொழி : தமிழ்
எழுத்து : தமிழ்
அரசு - சோழர்
மன்னன் இரண்டாம் இராஜராஜன்
குறிப்புரை:
தொடர் எண் : 359 / 2004
ஆட்சி ஆண்டு . [2]
வரலாற்று ஆண்டு கி.பி. 12 ஆம் நூ.ஆ
இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை 1 146 / 1957
முன் பதிப்பு உ டல
ஊர்க் கல்வெட்டு எண் ; 4
அகத்தீஸ்வரமுடையார் கோயில் அர்த்த மண்டபக் குமுதப்படை.
கல்வெட்டு சிதைந்துள்ளது. இவ்வூர் இறைவனுக்கு ஐந்நூற்றுவ
இளெவரையன் மற்றும் திருச்சிற்றம்பலமுடையான் ஆகியோர் அளித்த
குறிப்பிட்ட விளை நிலங்களைப் பெற்றுக்கொண்டு அதற்கு ஈடாக
அவர்களுக்கு மனை நிலங்கள் வழங்கப்பட்டமை குறிக்கப்படுவதாகத்
தெரிகிறது.
கல்வெட்டு:
1. திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ இரா... ... க்கு யாண்டு [(இரண்டாவது] இரிஞ்சி... ...ரோம் இவ்வூர் உடையார் திருமுன்பு ... ஐந்நூற்றுவ இளெவரையநுக்கு... பெறும் புகை [போகி]... மாக
2. இறையிலியாக பிறிந்த ஊர்க[ளில் எப்பே] ர்பட்ட... முன்புவிட்டு [அ]
ட்டிக் கைப் பங்கு ... [த] லைமாறு வி[ட்ட] அரையே...3...%.....
௫” ௪௧ .... [நீகி கிக் கைக்கொண்டு...
3. வின் கீஇ ௩ப ம் பெருங்காய ௫” 20 உதகீஉ ௨௰மாக ௫ இவ்
ஐந்நூற்றுவ இளவரையநுக்கும் திருச்சிற்றம்பலமுடையநுக்கும்
பள்ளியாநுக்கு இறைஇலியாகக் கொண்டு விட்ட தலை[மாறும்]
26
ததை கக
வடக்கடைய௫” ௨ப... ... நுக்-
4. குமனை குழி ௩௰களு ஐந்நூற்றுவ (இளவரையரநுக்கு மனைகுழி ரு௰ திருச்சிற்றம்பலப் பாயந் மனை ௨மரும் இப்படி நிச்சதித்துக்கு டுத்தமைக்கு இவீவூர்க்[கணக்கு]... நெழுத்து முன்னூற்றுவப் பிரிய நெழுத்து இப்படிக்கு ... காணி உடையா நெழுத்து இப்படிக்கு
5. ருடையாநெழுத்து.... பொழி... டையா நெழுத்து இப்படி அறிவேன் பாரது [வாசி] திருச்சிற்றம்பலமுடையான் பட்டன் எழுத்து உ
7. கல்வெட்டாண்டறிக்கையில் ஆட்சியாண்டு 2(3)-41 என்று குறிக்கப்பட்டுள்ளது.
27
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 53 / 1997
மாவட்டம் வட்டம்
ஊர்
மொழி எழுத்து அரசு
மன்னன்
இடம்:
குறிப்புரை:
கல்வெட்டு:
1.
நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 18 கீழ்வேளூர் வரலாற்று ஆண்டு : தி.பி. 1163 கீழ்வேளூர் இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை 1 515 / 1904 தமிழ் தமிழ் முன் பதிப்பு :தெ.இ.க.தொ. XV11:588 சோழர் இரண்டாம் ஊர்க் கல்வெட்டு எண் : 1 இராஜராஜன்
கேடிலியப்பர் கோயில் கருவறை தென்புற ஜகதி மற்றும் உபானம்.
இறைவன் கேடிலிநாயனார்க்கு நந்தவனம் ஏற்படுத்தப் புஞ்சைநிலத்தையும், நந்தவனம் பராமரிப்போருக்குக் குடியிருக்க மனை நிலத்தையும், திருவாரூர் இறைவனைப் பூசை செய்யும் குரவசேரி 8 மூலத்தான பட்டன் மற்றும் பெரும்பற்றப்புலியூர் விநாயகப் பட்டனின் மனைவி ஆவுடையாள்சானி ஆகிய இருவரும் விலைக்கு வாங்கிக் கொடுத்தமையை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. நந்தவனத்திற்காக வாங்கப்பட்ட நிலம் செந்தாமரைக் கண்ணன் கொல்லை என்ற பெயரில்
சாந்தங்குடியில் இருந்தது. பிற்பகுதி கிடைக்கவில்லை.
டி ஷஸஸஹிஞஸ்ரீ [॥*] தி,லுவனச்சக, வ[தி] கள் ஸ்ரீராஜராஜ தேவற்கு
யாண்டு பதின்[எ] ட்டாவ[து] மக நாயற்று ௬வறவக்ஷத்து
கஷமியும் நாய-
2. ற்றுக்கிழமையும் பெற்ற அத்த[த்து நாள் கெயமாணிக்க வள(னரிட்டு திருவாரூர் கூற்றத்து உடையார் திருவாரூ ருடையாரை பூசிக்கும் குரவசேரி சீமூல-
3. த்தானமுடையான் பட்டனும் இவனையே முதுகண்ணாக உடைய இநாயனாரை பூசிக்கும் பெரும்பற்றப்புலியூர் வினாயகபட்டன் பிராம-
28
4. [ணி] ஆவுடையாள்ச்சாணியும் இ[வ்*]விருவோ[ம்] உடையார் கேடிலிநாயனார்க்கு நாங்கள் திருநந்தவனம் செய்யவிட்ட புன்செய்] க்கொல்லை ஆ-
5. வது பெரியபாலத்தூரான க்ஷத்திரியசிகாமணிச் சது[வெ 4]தி மங்கலத்துப் பிடாகை சாத்தங்குடி கடளையில் மாத்தூர் கிழவர் காணி(யிய இ(ரு]ப் பெருவிலை கெ[£]-
6. ண்ட குரவசேரி சிவலோகநாயகபட்டனும் தூ[ய] வாமனபட்டன் மகன் கோனைப்பட்டன் பக்கலும் விலை கொண்டு விட்ட செந்தாமரைக் கண்ணன் கொல்லை[யு]ம் இத்திருந[ந்] தவனம் செய்யும் ஆண்-
7. டார்களுக்[கு*]குடி இருக்க [ஊரும்] இவூர்..... ற்க்கடை[ய] கோட்டு ருடையான் ஆளும் அரையர்[௨ள] ற்றுக் கேணிக்கு வடக்கு உத்தேசபடி மனை குழி இ(ருபித்த[ஞ்]சும் இப்படி உள்ளபடி கொல்[லை!. . .
தென் இந்திய கல்வெட்டுத் தொகுதியில் இக்கல்வெட்டின் பஞ்சாங்கக்
குறிப்பினைக் கொண்டு இதன் காலம் 20.12.1163 என்று கணிக்கப்பட்டுள்ளது.
29
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 54/1997
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 10 வட்டம் : கீழ்வேளூர் வரலாற்று ஆண்டு : இ.பி. 1156 ஊர் : தழ்வேளுர் இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை 1 517 / 1904 மொழி : தமிழ் எழுத்து : தமிழ் முன் பதிப்பு :தெ.இ.கதொ. 411 :560 அரசு : சோழர் மன்னன் : மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 2 [இராஜராஜன் இடம்: கேடிலியப்பர் கோயில் சுந்தரகுஜாம்பிகை கருவறை தென்புற ஜகதி,
குறிப்புரை: முற்றுப் பெறாத கல்வெட்டு. கோயிலின் எதிரில் திருவீதி (சன்னதி) உண்டாக்கவும், விரிவு படுத்தவும், வீட்டுமனை நிலங்களைக் கோயில் காணியாளர்களான அரயன் சிங்கபிரான் மற்றும் நாராயணதேவன் சவரிபெருமாள் ஆகியோரிடம் பெற்றமையும், அதற்கு ஈடாக கோயில் அதிகாரிகள் ஏதோ பரிசளித்த செய்தியும் சொல்லப்படுகிறது.
கல்வெட்டு: 1. ஹஹிஸ்ரீ [॥*] திரிபுவனச்சக்கரவத்திகள் [ஸ்ரீராஜ]ராஜ கெவற்க்கு
யாண்டு ப[த்] தாவது மேஷநாயற்று அபரபக்ஷத்து வககி[)]யும் வெள்ளிக் கிழமையும் பெற்ற மூலத்து நாள் கெயமாணிக்க வளநாட்டு...
2. [ஸ,]ஹசேயம் கீழ்வேளூர் உடையார் கேடி[லி] னாயனார் கோயில் திரிபுவன ஆதிசண்டேசுரசேவகன்மி[க]ளோம் இன்னாட்டு கஇிழக்குடையான் அரயன் சிங்கபிரானார்க்கும் ந[ரராயண தேவன் சவுரி பெருமாளுக்கும் தான...
3. த பரிசாவது நாயனார்க்கு முன்பு சன்னதி தி(௬] வீதியிலாமையில் [ச] ன்னதி திருவீதி கிழக்கே [வி]ட்டு கிழைத்திருவீதியும் தெற்க்கு நோக்கி முன்பு எழுன்தருளி அருளுகிற திருவீதியிலே உற விட
வேண்டுகையாலே தங்கள் காணியான அகமனைப்புழ...
பஞ்சாங்கக் குறிப்புகளைக் கொண்டு இக்கல்வெட்டின் காலம் 22.4.1155 என்று தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதியில் கணிக்கப்பட்டுள்ளது.
30
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 55/1997
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு த் வட்டம் கீழ்வேளூர் வரலாற்று ஆண்டு : சகம் 1502 கலி [4*]730 ஊர் கீழ்வேளூர் இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை ; - மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு ப அரசு மராட்டியர் மன்னன் துக்கோஜி ஊர்க் கல்வெட்டு எண் : 3
கேடிலியப்பர் கோயில் முன்மண்டபத்தூண் ஆள் உருவச் சிற்பத்தின் அருகில்.
குறிப்புரை: அட்சயலிங்க சுவாமி கோயில் மேற்பார்வைப்பணி (கட்டளை
ஆண்டது) செய்த வேங்கடபதியா பிள்ளை உருவம் என்று குறிப்பிட்டு அவரும் அவரது முன்னோரும் கோயிலுக்குக் கட்டளை செய்த
காலங்களும் செய்த பணிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
கல்வெட்டு:
ம், 2 3 4 0. 6 7 6 9
சாலியவாகன சகாத்தம் சூரு௱௨ ௧- ல்லியப்த்தம் [௪ *]௲எ௱- ௩௧ இதின் மேல் செல்- லா நிண்ட சாதா-
றன ஸ்ரீதுக்கோ-
சி மகராசா சாயேபவ- ர்கள் நாளையில் ௧- ழ்வேளூர் வெங்கிடப- தியா பிள்ளையவர்-
கள் ஸ்ரீ அட்சயலி- ங்கசுவாமி கோவி-
ல் கட்டளை ஆண்ட-
31
13. து வருஷம் ர அவ-
14. கள் குமாரர் சேஷ-
15. யர் ராமலிங்கபிள்-
16. ளை அவர்கள் ௩௰ வரு- 17. ஷமும் கநீஷ ஒந்தா-
18. ச்சியா பிள்ளையவர்
19. கள் ௨௩ வருஷமும்
20. மேற்படி ராமலிங்கபிள்- 21. ளைகுமாரர் முத்துசா- 22. மி பிள்ளையவர்கள்
23. ௩௰ வருஷமும் அவர் 24. தம்பி வடமலையப்ப- 25. பிள்ளையவர்கள் ௪ம் 26. வருஷமும் அவர்
7. குமாரர் வெங்கிட-
28. பதியா பிள்ளைய-
29. வர்கள் ௪௮ வருஷ-
30. மும்கட்டளையா- 31. ண்டு இவர்கள் னா- 32. ளையில் அனேகம் 33. திருவாபரணம் மு- 34. தலானதும் பத்து 35. லெட்சம் ரூபாயி
36. வரையில் சிலவு
37. செய்து மெயிவ-
38. ரிசையாயி நடப்-
39. பவித்து வந்தார்க- 40. ள் அவர்கள் நித்தி- 41. யம் சதாசேர்வை
42. யிந்தத் திரு உரு வட- 43. மலையப்ப பிள்ளை 44. யவர்கள் குமாரர்
45. வேங்கிடபதியா
1. கலியாண்டும், சக ஆண்டும் ஒத்து வரவில்லை.
32
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 56 / 1997
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு வட்டம் கீழ்வேளூர் வரலாற்று ஆண்டு : சகம் 1782 கலி 4961 கி.பி. 1651 ஊர் ஏழ்வேளூர் இந்தியக் கல்வெட்டு 1 ஆண்டுஅறிக்கை - மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு i = அரசு = மன்னன் - ஊர்க் கல்வெட்டு எண் : 4
இடம்:
கேடிலியப்பர் கோயில் முன் மண்டபத்தூண்.
குறிப்புரை: நடராஜசன்னதி மண்டபம் வேங்கடபதியா பிள்ளை மகன் வடமலையப்ப
பிள்ளை காலத்தில் கட்டப்பட்ட செய்தி சொல்லப்படுகிறது.
கல்வெட்டு: 1, அக்ஷயலிங்கம் துணை 2. ஹஹிய்ீ[।*] சாலிவா- 3. கனசகாப்த்தம் ச௭எ௱ 4. அம. கல்லியப்த்தம் 5. ௪௲௯௱சுமக யதின் 6. மேல் செல்லா நிண்ட 7. றவுத்திரிஇதுதைமீ மூ- 8. உஸ்திரவாரம் திருடே 9. வ[£]ண நக்ஷத்திரத்தி- 10. ல் வேங்கடபதியா பி- 11. ள்ளையவர்கள்* குமாரர் வடம- 12. லையப்ப பிள்ளை 73. யவர்கள் நாளை- 74. யில் சபானாயகர் 75. சன்னதி மண்டபம் 16. கட்டினது ௨
1. 1யவர்கள்' வரிப்பிளப்பு
33
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 57/1997
மாவட்டம் ; நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 0 2 வட்டம் கீழ்வேளூர் வரலாற்று ஆண்டு : சகம்1735, தி.பி. 1813 ஊர் : இழ்வேளூர் இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை 1 - மொழி தமிழ் எழுத்து : தமிழ் முன் பதிப்பு 4 அரசு = மன்னன் ஊர்க் கல்வெட்டு எண் : 5 இடம்: கேடிலியப்பர் கோயில் தெற்குக் கோபுரவாயில்.
குறிப்புரை: சுவாமியாபிள்ளை என்பவர் தெற்குக் கோபுரம் கட்டிய செய்தி
சொல்லப்படுறெது. கல்வெட்டு: 1. சகாற்த்தம் ஐ௭௱௩௰ரு யிதன் 2. மேல் செல்லா நின்ற ஸ்ரீமுக ஷ் ௧- 3. ஈற்த்திகைமீ யருட சோமவாரம் யிந்- 4. தசுபதினத்தில் பிள்ளையவர்க- 5. ள்குமாரசுவாமியாபிள்ளை 6. யவர்கள் தெற்கு கோபுரம்
7. முகூற்த்தம் பண்ணிகட்டியது.
34
த.நா.அ. தொல்லியல் துறை - தொடர் எண் : 58 / 1997
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 2 2 வட்டம் : கீழ்வேளூர் வரலாற்று ஆண்டு : இ.பி./9 ஆம் நூ.ஆ. ஊர் : இழ்வேளூர் இந்தியக் கல்வெட்டு
ஆண்டுஅறிக்கை ர ப
மொழி தமிழ் எழுத்து : தமிழ் முன் பதிப்பு ரன் அரசு ப மன்னன் : ஊர்க் கல்வெட்டு எண் : 6
இடம்: கேடிலியப்பர் கோயில் பிள்ளையார் சிலை.
குறிப்புரை: விநாயகரின் பெயர் குமாரசாமி விநாயகர் என்று குறிப்பிடப்படுகிறது.
கல்வெட்டு:
உ
யிந்தப் பிள்- ளையாற் நாம- சேகம் குமா-
ரசுவாமி விந-
ட மே 02 வ
ாயகர் ௨
35
த.நா.அ. தொல்லியல் துறை
மாவட்டம் நாகப்பட்டினம்
' வட்டம்
கீழ்வேளூர் ஊர் : கீழ்வேளூர்
தொடர் எண் : 59/1997 ஆட்சி ஆண்டு ழ் வெ வரலாற்று ஆண்டு இந்தியக் கல்வெட்டு 1
ஆண்டுஅறிக்கை
கி.பி.19ஆம்.நூ
முன் பதிப்பு 7
ஊர்க் கல்வெட்டு எண் : 7
கேடிலியப்பர் கோயில் மேற்குக் கோபுரத்தின் வடபுறம்.
வேங்கடபதியா பிள்ளை மற்றும் முத்தையா பிள்ளை மகன்
வேங்கடபதியா பிள்ளை ஆகியோர் என்றென்றும் அடியார்கள் என்று
குறிக்கப்படுகிறது.
கல்வெட்டு:
யா பிள்ளை நித்தம்
அ இத்
சதாசேவை உ
வேங்கடபதியா பிள்ளை அவர்கள் நித்தம் சதாசே- வை. முத்தய்யா பிள்ளை
குமரன் வேங்கடபதி-
36
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 60/1997
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 2 2 வட்டம் : கீழ்வேளூர் வரலாற்று ஆண்டு : சகம் 1637 கி.பி. 1715 ஊர் : கீழ்வேளூர் இந்தியக் கல்வெட்டு மொழி : தமிழ் எழுத்து : தமிழ் முன் பதிப்பு த் க அரசு : மராட்டியர் மன்னன் : துக்கோஜி ஊர்க் கல்வெட்டு எண் : 8 இடம்: கேடிலியப்பர் கோயில் வடக்குக் கோபுரத்தின் முன்னால் உட்பிரகார வெளிச்சுவர்.
குறிப்புரை: துக்கோசி மகாராஜா இந்த மதிலைக் (அல்லது கோபுரத்தைக்) கட்டிய செய்தி சொல்லப்படுதிறது.
கல்வெட்டு: 1. சகாத்தம் ஐ௧௱௩௭ இ - 2. தன்மேல் செல்லா நின்ற 3. மன்மதா வையாசி மீ 4. ௫௨ ராஜஸ்ரீதுக்கோசி ம- 5. காராசசாயுபு அவர்-
6.
கள் தற்மம் ௨
37
த.நா.அ. தொல்லியல் துறை
மாவட்டம்
வட்டம்
இடம்:
குறிப்புரை:
கல்வெட்டு:
நாகப்பட்டினம் கீழ்வேளூர்
ஒழ்ஷோர்
தொடர் எண் : 61/ 1997
ஆட்சி ஆண்டு ப த்ல் வரலாற்று ஆண்டு : தி.பி.1] ஆம் நூ.ஆ இந்தியக் கல்வெட்டு 1
ஆண்டுஅறிக்கை முன் பதிப்பு ந வ
ஊர்க் கல்வெட்டு எண் ; 9
கேடிலியப்பர் கோயில் சுந்தரகுஜாம்பாள் சந்நதி கருவறை வடக்கு.
துண்டுக் கல்வெட்டுகள்; பீலியாண்டார் கோயில் சிவபிராமணர்
குறிக்கப்படுகின்றனர்.
திந் மூன்றாவது கெயமாணிக்க வளநாட்டு ஸ் ,ஹகெயங் கழ் [வளு] ராநச்ச.. ளர் சிவப்பிராமணரோம் துலா...
உடையார் பீலியாண்டார் கோயிலில்
இடம்: கேடிலியப்பர் கோயில் சுந்தர குஜாம்பாள் சந்நதி கருவறை மேற்புறக் குமுதம்.
1. பதுவட்டத்து கைக்கொண்ட காசு நூறு இக்காச நூற்றுக்கும் ந.....
தமாக தாங்களே கொண்டு இவன் எனக்கு உபயமாக...
2. க்கட வோமாகவும் னத்தங்கொண்டிலோமாகிலும்்னுங்.....
38
lll இடம் : கேடிலியப்பர் கோயில் சுந்தர குஜாம்பிகை சந்நதி கருவறை தெற்குஜகதி. 1. வை ஓடபுறை இராமானி... 2. வைபிராந்தூர் சீதரப்பட்டன்.... 3. இராயூர் திருச்சிற்றம்பலப்... 4. இப்படிக்கு இவை பிறாந்தூ.... 5. து௨ இப்படிக்கு இவை இ ன்... த்து.
ஐ
39
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 360/2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு பத,
வட்டம் கீழ்வேளூர் வரலாற்று ஆண்டு : இ.பி. 1181
ஊர் சாட்டியக்குடி இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை ர ன்
மொழி தமிழ்
எழுத்து தமிழ் முன் பதிப்பு உன
அரசு சோழர்
மன்னன்
இடம்:
வீரராஜேந்திரன் ஊர்க் கல்வெட்டு எண் : ] (மூன்றாம் குலோத்துங்கன்)
வேதபுரீஸ்வரர் கோயில் அர்த்த மண்டப வடக்குச் சுவர்.
குறிப்புரை: அருமொழி தேவவளநாட்டு வலிவலக் கூற்றத்திலுள்ள சாட்டியக்குடிக்
கோயிலில் விளக்கெரிக்கச் சிவபிராமணர்களிடம் கொடுத்த தானம் பற்றிக் குறிப்பிடுகின்றது.
கல்வெட்டு: 1. ஹஹிய்ீ [॥*] திரிபுவன சக்கரவத்திகள் 2. ஸ்ரீவீரராஜேந்திர தேவர்க்கு யாண்டு மூன்றாவது
அருமொழிதேவ வளநாட்டு வலிவல கூற்றத்து .... உடையார் கோயில் உடைய சிவபி [ராம]-
ணந் வச ..... உடையர்நாடு சாட்டியக்-
குடியில் சாட்சிதேவந் குலோத்துங்க [ சோழ)- பட்டனும் இக்குடியில் தில்லைநா(க)யகப்பட்ட- ன்! இக்குடியில் பெரியநம்பிபட்டரும்....
த்து உடைய .... னானப...
ட யக்குடி உடைய சிவ....
ததத ததத.)
55000505550
1. பட்டனும் - என்று இருத்தல் வேண்டும்
40
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 361/2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு த
வட்டம் : கீழ்வேளூர் வரலாற்று ஆண்டு : தி.பி. 1123
ஊர் : சாட்டியக்குடி இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை ந -
மொழி : தமிழ்
எழுத்து : தமிழ் முன் பதிப்பு உல
அரசு : சோழர்
மன்னன் : விக்கிரமசோழன் ஊர்க் கல்வெட்டு எண் : 2
இடம்: வேதபுரீஸ்வரர் கோயில் அர்த்த மண்டப வடக்குச் சுவர்.
குறிப்புரை: கொற்றங்குடியைச் சேர்ந்த கொற்றங்குடையான் கோன் நம்பி காவன் ஆன இராஜாதிராஜ வலிவல நாட்டுக் கோனும், பூவேந்திர சோழனும் சேர்ந்து உரிய விலையைப் பெற்றுக் கொண்டு கோயிலுக்கு நிலவிற்பனை செய்து கொடுத்த ஆவணம் பற்றிக் கூறுகின்றது.
கல்வெட்டு:
திரிபுவனச் சக்-
கரவத்திகள் வி-
க்ரெம சோழ தேவர்-
க்கு யாண்டு ஸ்ரீ ஐ.-
வது அருமொழி தே-
வ வளநாட்டுக் [8]-
ழ் கூற்று செம்பியன் கொற்றங்குடிக் கொற்ற[ங்]-
உ. 3 ஐ ஊஉ ஜே 02 வ
குடையான் கோன் நம்-
பி காவனான (இராஜாதி-
[ன S
5 என்ற எண்ணிற்குப் பதிலாக முதல் எழுத்து மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. 41
11. ராஜ வலிவல நாட்டுக் கோ- 12. னும் கொற்றங்குடை
13. ஸ்ரீகோ... பூவேந்திர சோழனு- 14. [ம்] இவ்விருவோம் நிலவி- 15. லை யாவணம் இந்நாட்டுப்-
76. பிரமதேசம் சாட்டியக்-
17. குடித்திர......... ... உ
18. பையமாக இவர்கள்... ... பிகு ந்ல்ல ஆதி சண்டேஸ்வர-
20. தேவகண்மிகள் இத்தேவ-
3 ப்கன்சகலம்க்கக
பட்: ரசல் இலநா
த டைப்பு
ர் ற்றுக்கு இக்
25. கோ.... ரான எம்மி
26. லிசைந்த...
27. விலைபொரு-
28. ள் அன்றாடு நற்க-
29. £சு இரண்டேமுக்-
30. .... காலே..
31- 33. (சிதைந்துள்ளது )
34. த்தென் ம... என்று பே-
35. ர்கூவப்பட்ட நிலம்
36. அரையே யிரண்டு மாவும் (இதன் வ- 97. டகழக்கு நிலம்...... மாவும் (இதன் 38. தெற்கு ... ல் நில
Oi. sors
40. ன்றே அரைக்காலுக்கும் &ழ்பாற்-
41. கெல்லை சாட்டியக்குடி வாய்க்-
42
காலுக்கு மேற்கும் தென்பாற்- கெல்லை ஓடைக்கு வடக்கும் மேற்பாற் கெல்லை சாட்டிய-
க்குடி நிலத்துக்குக் கிழக்கும் வட-
. பாற் கெல்லை கொற்றன் குடி[துற்]- . கையார் நிலத்துக்கும் தெற்கும்
. பூவேந்திர.... சோழன் [எழு]த்து இப்படிக்கு
கொற்றங்குடையான்.... கோவனான இராஜாதிராஜ வ.....
43
த.நா.அ. தொல்லியல் துறை
தொடர் எண் : 362/2004
மாவட்டம் நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு உ வ
வட்டம் கீழ்வேளூர் வரலாற்று ஆண்டு : இ.பி.12,13 ஆம் நூ.ஆ.
ஊர் : சாட்டியக்குடி இந்தியக் கல்வெட்டு
ஆண்டுஅறிக்கை ர ய
மொழி தமிழ்
எழுத்து தமிழ் முன் பதிப்பு ந
அரசு ஏ
மன்னன் தத் ஊர்க் கல்வெட்டு எண் : 3
இடம்: வேதபுரீஸ்வரர் கோயில் முகமண்டப வடக்குச் சுவர் மற்றும் குமுதம்.
குறிப்புரை: இிருநாமத்துக் காணியாக நீர்வார்த்துக் கொடுத்த செய்தி உள்ளது. முந்தைய கல்வெட்டுடன் தொடர்புடையதாக இருக்கலாம். மன்னரின் 36 ஆம் ஆட்சியாண்டும், முன்னிருந்த அரசரின் (பெரியதேவர்) ஆட்சியாண்டும் இடையில் குறிக்கப்படுகிறது. கல்வெட்டுப் பொறிந்துள்ளதால் பொருள் கொள்ள இயலவில்லை.
கல்வெட்டு:
1. தபம் சாட்டியக்குடி உடைய மகாதேவர் ம... க்கை .... உடையார் கோயிலிலே ........ தேவர்க்கு முப்பத்தாறாவது வரையும்.... ததியும் எங்கள்
2. ௫£௨ மக்கள் தங்கள் கன.... யான... திருநாமத்துக் காணியாக நீர்வார்த்துக்....
3. த்து.... காணியான...... ... ... இப்படி ....... யை பத்திரம் எழுதி....... இப்படிக்கிவை நா....... பண்டார.... நிலம் இருநாமத்துக்காணி
4. மக்கலும்...... யான் நிலமும் உட்பட பெரிய தேவர்க்கு ...... வது பாசான முதல் திருநாமத்துக்காணியாக அனுபவித்து .... ரவ ... தேவ
யும் ...௫*வ ... தேம மனையும் தரையு ...
| த டா உர குடுத்த விலையாவது ௪ம .......... விடங்கன் ஊர்க்கழ் இறையிலியாக... ...
44
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 62/1997
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு த வட்டம் நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : தி.பி.18ஆம்.நூ.ஆ. ஊர் சிக்கல் இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை ந 102 / 1911 மொழி சமஸ்கிருதம் எழுத்து கிரந்தம் முன் பதிப்பு தன அரசு ச் மன்னன் - ஊர்க் கல்வெட்டு எண் : 1
மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் அர்த்த மண்டபத் தென்சுவர்.
குறிப்புரை: இக்கோயில் தல புராணத்தின் செய்திகள் கந்தபுராணத்தில் உள்ளதாகச்
சொல்லப்படுகின்றன.
கல்வெட்டு:
8023 ௬ ன், அதி. ௮ ன 02 வ
ஹஹிஸ்ரீ:- ஸ்ரீ 2து வாமாகெ௱ஸீவணெதிது ஸ்ஹி தாயாஃ வஹிஷி ஸம,2 சாஹா கெட வநிகாலலிஃம பாண;
திது ராஹாதுகொ ௬ஹஃகெெகஸுஃ ரஹா தவ
தாட வவ ஜாற கெ யமா வாறாண வாண ரணி நாக று
ஷூ
ர 'நாமமிநித மெ௨2வி விவெ,ஸாகெவ ஸாஷஞிஐ
மீக | கிஷுாகாஸாநா அகெவாஸ: கெவஷ$ வஜாயதே | ௯௦௧. வகிற_,நா௯ு ஸ2)௯லிஃ ஹூஸு ப, ஜாயதே!
45
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 63/1997
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 2 ல வட்டம் : நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : இ.பி.14ஆம்.நூ.ஆ. ஊர் : இக்கல் இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை 1 103 / 1911
மொழி : தமிழ், சமஸ்கிருதம் எழுத்து : தமிழ், கிரந்தம் முன் பதிப்பு 2௪ அரசு டு மன்னன் த ஊர்க் கல்வெட்டு எண் : 2
இடம்: மல்லிகார்ஜுநேஸ்வரர் கோயில் அர்த்த மண்டபத் தென் சுவர்.
குறிப்புரை: பால்வெண்ணை நாயகரைப் பூசித்த முனிவர்கள், மரங்கள், குளம் ஆகியவை புராண அடிப்படையில் சொல்லப்படுகின்றன. அவையாவன: அரசமரம், பாலைக் குளம், ஆலமரம், சுரபி, வசிட்டபகவான், விசுவாமித்தர பகவான், முசுகுந்த சக்கரவர்த்தி, நாரதர், கெளதமர், காத்யாயனர், அகத்தியர் ஆகியோராவர். இவ்வூருக்குக் கயாசிரஸ், தேவ சன்னித்யம் என்றும் பெயர்களுண்டு. கல்வெட்டு: 1. ஹஹிய்ீ [ர] வஹி. கான இந்த கெஷக, த்துக்கு மயாமிறஸீ என்றும் செவ ஸஷிஐ; மென்றும் பேர் 2. இ க்ஷ, த்தில் உடையாரை பால் வெண்ணை நாயனாரை பூஜித்த க்ஷி சமதிநமுஃத உரக்ஷங்க 3. ளும்உ அரசு ॥ பாலைக்குளம் ஆல் ॥ ஹுறலி: || ஸ்ரீவஸிஷ ஹமவாறு விழாகெ., ஹமவாறு உ த! 4. 2ாவாகாந வக, வத்தீ ॥ ஸ்ரீநா।உ ஒமவாந மெளத2 மமவாஜு
காய மமவாறு || ௯.மஹுூ மமவாந ||
46
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 64/1997
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 0 2 வட்டம் நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : தி.பி.76ஆம்.நூ.ஆ. ஊர் சிக்கல் இந்தியக் கல்வெட்டு ர ஆண்டுஅறிக்கை - மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு பது அரசு விஜயநகரர் மன்னன் - ஊர்க் கல்வெட்டு எண் : 3
மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் கருவறை தென்புறச்சுவர்.
குறிப்புரை: தொடக்கத்தில் நந்தி, சூரியன், சந்திரன், வாள், குத்து விளக்கு ஆகியன
கோட்டுருவங்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன. சிதைந்த கல்வெட்டு,
இருவாரூர் ஞானப்பிரகாச பண்டாரம் குறிப்பிடப்படுகிறார்.
கல்வெட்டு:
உ ௯ ௦ 102 வ
ஐ ஐ. ன நன: ல
|
ஹஹிய்ரீ [1*] ஐஐ ஹாணலெழு।று
ராய இராமபாசைய தெ... திருவாருர் ஞானவ, காசபண் ... ஸஹாதிஃ௪ ...யுமமாலோப... கடைக்கூட்டு இலக்கை நிய ... இத்தன்மத்துக்கு யாதொரு... .... தோஷத்திலே பே...
லான...
ரச்சே... செவ ...
ரைக்கு ...
மும்பா... க்கொண்டு கொற்று இலக்கை... றாக விசாரித்துக் கொண்டு வருகிற... னுபையமாக ...
47
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 65/1997
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 2 2 வட்டம் : நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : கி.பி.16ஆம்.நூ.ஆ. ஊர் : சிக்கல் இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை 1 - மொழி தமிழ் எழுத்து : தமிழ் முன் பதிப்பு ர அரசு ௬ மன்னன் த ௯ ஊர்க் கல்வெட்டு எண் : 4 இடம்: மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் கருவறை மேற்புறப்பட்டி.
குறிப்புரை: முதலில் விசுவநாதர் மகன் பொன்னம்பலம் என்ற பெயரும், அடுத்த துண்டுக் கல்வெட்டில் பால்வண்ணநாயனார் கோயில் இருப்பணிக்காகப்
பணம் கொடுத்தமை பற்றிய குறிப்பும் உள்ளன. கல்வெட்டு:
| 1. உ விசுபநாதர் புத்திரன் ஸ்ரீ பொன்னம்பலம்
ll 1. ணைநாயனார் திருக்கோயில் யீமுஉ, ஸ்ரீவாஹெறாறற கூச... 2. டயார் பால்வண்ண நாயனார் திரு[ப்*]பணிக்கு நான் குடுத்த பணம்
இரண்டாயிரமும் என் காணியான....
48
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 66 / 1997
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு மஸ வட்டம் நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : சகம் 1366 இி.பி.1444 ஊர் சிக்கல் இந்தியக் கல்வெட்டு 1 ஆண்டுஅறிக்கை 100 / 1911 மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு பய அரசு விஜயநகரர் ஊர்க் கல்வெட்டு மன்னன் : இலக்கணதண்ணாயக்கர் எண் : ௧
இடம்:
கோலவாமநப் பெருமாள் கோயில் கருவறை தென்புற முப்பட்டைக்
குமுதம்.
குறிப்புரை: கோலவாமநப் பெருமாள் கோயில் நிலங்கள் தொலைவில்
இருந்தமையால் அவற்றிற்குப் பதிலாக அருகில் நல்லாம் பிள்ளை ஏரிப் பாசனத்தில் நிலங்கள் கொடுக்கப்பட்டு அமுதுபடி மற்றும் பிற வழிபாட்டுச் செலவுகளுக்கு வழி செய்தமையைக் குறிக்கிறது.
கல்வெட்டு:
1
ஷஹிஞஸ்ரீ[॥*] பமகாஸ ௬௩௱சு௰சுன் மேல் செல்லா நின்ற ருதிரோற் காரி வருஷம் ஆ... திம, மனம் மஹாவ, மாநி 2கஷிணஸ மு௨, ரயிபதி இலக்கண ௨ண்ணாயக்கர் சிக்கல் கோலவாமநப் பெருமாள் கோயில் ஷாநத்தாற்[ கு] குடுத்த ம83(5) மாஸம் தங்களுக்கு முன்பிலாண்டு பதிந்த திருவிடையாட்டம் சிற்றாயநல்லூர் தூரமுமாய்ப் பண்டாரவாடை கூடிந நிலமுமாயிவ் . வூராகச் சென்றபடியாலே யிந்த சிற்றாய நல்லூர் பண்டாரவாடை மாத்தி இதுக்கு உ, தியாந சேத்தி சோழமண்டல உசாவடி சிக்கல் நாடு வெண்ணைநல்லூருடையான் முதலியான அடைப்புக் குத்துகை ஆக கெயமாணிக்க வளநாட்டு சிக்கலில் நல்லாம் பிள்ளைப் பெற்றாள் ஏரிக்கு கிழக்கு கூத்தன் ௨௨ க்கு [இதுக்கு சிக்கல் அகரப்பற்று- க்கும் ௫2 க்கும் வடக்கு அகரப்பற்றுக்கும் தானப் பெருமாள் ௩2 க்கும் தேவதாநத்துக்கும் மேற்கு குளமும் திடரும் மனையும் ௨௰ இழுவையால் ௫8 ௰௨ வேலி இநிலம் பந்நிரு வேலியும் அங்கரங்க போக அமுதுபடிக்கு ஸவப மாஸம் உ
49
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 16 / 1999
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 0 2
வட்டம் நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : இ.பி. 1852
ஊர் சீராவட்டம் இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை 1 -
மொழி தமிழ்
எழுத்து தமிழ் முன் பதிப்பு i
அரசு ஆங்கிலேயர்
மன்னன் இலக்கண ஊர்க் கல்வெட்டு எண் : ]
தண்ணாயக்கர்
இடம்:
நாகையிலிருந்து திருத்துறைப் பூண்டி செல்லும் சாலையில் அமைந்த பாலத்தில் உள்ளது.
குறிப்புரை: கிபி 1852 ல் பாலம் கட்டப்பட்ட போது பதவி வடித்த தஞ்சை ஆட்சியர்
(கலெக்டர்), வட்டாட்சியர் (தாசில்தார்), பொறியாளர் (இஞ்சினியர்), கட்டத்தலைமை மேஸ்திரி ஆகியோராக யார் யார் பணிபுரிந்தார்கள் என்ற
பட்டியல் தரப்பட்டுள்ளது.
கல்வெட்டு:
ம்,
2௦.௦ 33 உ KK
= =
ச௯அ௱ரும௨ இது 1852
தஞ்சாவூர்ச் சர்மையின் கலோ- ட்றாகிய ஜெயப்பிஷர்ப் இசுகோ- யர் அவர்கள் சிவில் இஞ்சினீர் மேஜர் லாபோஜட்டு துறை யவர்கள் தாசில் றாகவய்- யங்கார்அவர்கள் சூபிறி-
ண்ட (ரண்டு மேஸ்திரி சா றங்கபாணி பிள்ளை ௮-
வர்கள் உ
50
தொல்லியல் துறை தொடர் எண் : 17/1999
த.நா.அ. மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 0 2 வட்டம் நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : இ.பி. 10 ஆம் நூ.ஆ. ஊர் செம்பியன் மாதேவி இந்தியக் காத்தி ஆண்டுஅறிக்கை 498/ 1925 மொழி தமிழ், சமஸ்கிருதம் எழுத்து தமிழ், கிரந்தம் முன் பதிப்பு தள அரசு ஞு மன்னன் - ஊர்க் கல்வெட்டு எண் : 1
கைலாய நாதர் கோயில் அந்தராளத் தெற்கு, மேற்கு, வடக்குப் பட்டிகை.
குறிப்புரை: பல்வேறு ஆண்டுகளில் கொடையாக அளிக்கப்பட்ட பல்வேறு
அணிகலன்களின் பட்டியலாக உள்ளது. மிகவும் சிதைந்துள்ளது. தொடர்ச்சியாகத் தெரிந்து கொள்ள இயலவில்லை. முதலில் சிறுபகுதி சமஸ்கிருதத்திலும், பிற்பகுதி தமிழிலும் உள்ளது.
கல்வெட்டு:
ஸஹஸிய்ீ [1*] ஸ்ரீ2
மஹோ ... 23
ஸ்ரீ கெலாஸ வா
சத
செளலி ஸு. ... சிவந ஹெ... ஹா ஸ்ரீரா
ஸ்ரீ... ராககெஜஷிஈ .. .ஸ்ரீவெளெெ...ட்டருமாட... டெ
தொ... வஞாவெ க
51
2 1) ௭. 8 ௩ 8. 59
ளால் நிறைய்
டாட்டசெ...
யாரான திரிபுவன மாதே...
. ...ள்ளிக்கொண்டா...
... இக்கு நிலைப்ப. .. ள்ளி. . . ந் தொண்ணுற் . . .
. .. கழஞ்சரையிது பெறு... ... கோலால் நிறை இருப...
. ல்லாமுக். . . க்கை இவனே
யாண்டு ௩ ஆவது குடுத்தன கண்ணாடி ... மேற்படி . . . காரை. . . நிறை . பலம்...
||
. .. ஐங்கழஞ்சு . . . கழஞ்சு இது இவ . ..ங்கு
ய்ம்பத்தேழு பலம் யாண்டு ௭ வது [முதலான] செம்பு வட்டில் [ஓன்று நிறை இரு பலம்... மிரண்டு. . . டிகள் மாதேவி. . . நூற்றெண்... . செவர்க்கு . . . நெல்லு விற்று . . . ஸ்ரீ[உத்தம| . . . சோழ செவர்க்கு யாண்டு . . . ஆவது முத. . . செம்பியன் மாதேவி ஆன நிரைக்கோலால் . . .து பொத்தி எட்டு [பதித்த] வையிரம் இருபது [கோத்த] முத்து. . . றை இருநூற்று . . டுத்தன . . . யாண்டு . . . வது இவ்வுடைய பிராட்டியார் குடுத்த ஸ்ரீ முடி மாஸனத் . . . கவென்று அழைப்பி[ச்*]ச கக்கண்டா . . . ஆகச் செய...
லம் யாண்டு ௩ ஆவது முதலான பொற்பூ ஒந்று பொன் . . . கழஞ்சே முக்காலே மஞ்சாடி ஆக கல்லால் நிறை பதின்நாற்க் கழஞ்சு . . . ந மாநவட்டில் ஒன்று இவ்வூர்க் கல்லால் னிறை . . . றே முக்க... யாண்டு . . . ஆவது . . . ஒன்றுக்கு . . . ஞ்சே மஞ்சாடி . . . நிறை நாற் கழஞ்சே ஏழு மஞ்சா. . . ந்து வந்த கொள்கை ஸ்ரீமுடி உட்பட . . . ஆயிர . . . லே மஞ்சாடியும் சிகரீண] . . . கட்டின [0*]பரிய மாணிக்கம்
52
உ. ஐ ஐ ஜே ஜவ
ந் வ். வு. வு NS
hd
கூ டே 89
ஒன்றும் வயிரம் எட்டு மாக . . . கொள்கை * இதனுள் மமாஸனத்தி. . . க்கி இவ்வெழ. . யில்...
ஆகப் பொற்பூ நாற்பதினால் பொன்நூற்றைய்ம்பத்து இரு கழஞ்சே ஒன்பது மஞ்சாடி . . . யாண்டு ௰ ஆவது. . . வது உத்தகஸ்ரூரத்துக்கு கொண். . . லம் ஒன்று . . . எண்கழஞ்சே மஞ்சாடியும் அடி . . . ந்தஸ்ரீ முடியின் கழ் கண். . . ஆக செய்த . . . ழஞ்சரையே மஞ்சாடி . . . கோத்த முத்து எண்ணூ[ற்*]றுத் தொண் . . . ர்க்குண்ண வைத்த வெண்கலத் தளிகை ...ன்பலம்...
குன்றி பொற்பூ ஒன்று . . .
IV . பொன்னின் ஸ்ரீமுடி ஒன்று இதனுக்கு உட்க்கட்டாக செய்த வெள்ளியின் முடி ஒன்றும் ஆக இர- ண்டு. . . தச்ச ஸ்ரீ முடி ஒன்றி [ல்]. . . சகாமணியாக கட்டின வட்டப் பூ கட்டின பெரிய மாணிக்கம் ஒன்று ஸ்ரீமுடியில் [கட்]- டின பிட்டப். . . மாணிக்கம் ஒன்றும் வயிரம் எட்டும் வைக்கும் முடியில் கோ-
. த்து சார்[த்*]திந முத்து இரண்டாயிர- . த்து ஐனூற்று மூன்று ஆக இப்படி . [உள்ள ஸ்றீமுடி ஒன்று. . .
மேற்படி நிறைக் கோலால் ட மகட்
க்கால் ஒன்று மேற்படி நிறைக்கோலால் நிறை நாற்[ பத்)- து இருபலம் வெள்ளியின் ஸ்ரீ பலித்தாலம் ஒன்று
அலகு நிலைப்படி வெள்ளி இருநூற்று இருபத்து[இ
53
5. ௬] கழைஞ்சேய் முக்காலேய் நாலு மஞ்சாடி இது 6. மேற்படி நிரைக் கோலால் நிறை இருபத்து. . . சி் 8. னுற்று ஐம்பத்து எண் பலம் நிலை விளக்கு 9. ... சாண் உள்ளது ஒன்று நிலை விளக்கு ஜஞ்சா- 10. ண் உள்ளன இரண்டுந் நாற்ச் சாணேய் அறுவிரல் உள்- 11. எ விளக்கு ஒன்று நாற்ச் சாணேய் மூவிரல் உள்ள 12. விளக்கு ஒன்று முச்சாணேய் மூவிரல் உள்ள விளக்கு 13. ஒன்று வெள்ளியின் மானவட்டில் ஒன்று இது அ[லகு] 14. நிலைப்படி நிறை பதினரை கழைஞ்சரை யிது மே- 15. ற்ப்படி நிறைக் கோலால் நிறை ஒரு பலனேய் முக்க- 16. ழைஞ்சு செம்பினால்ச் செய்த கைச்சோ[லம்] VI 1. (முடி ஒன்றினில் ஏறின பளிங்கு பத்து 2. பொத்தி ஐஞ்சு முத்து நாற்ப்பத்திர- 3. ண்டும் உடையிது ஒன்று மேற்ப்படி 4. ஒன்றினில் பளிங்கு. . . 5. ...முத்துநாற்ப்பத்தாறு... ... 6. ...வலையம்ஒன்று இது... ... 7. மாணிக்கம் இரண்டு தளம் மூன்று. . 8. கோத்த முத்து அறுபத்து ஏழு மேற்படி ஒன்று 9. ... மாணிக்கம் ஒன்று. . . 10. ... கோத்த முத்து அறுபத்து . . . 11. .. .ம்பலத்தாணித்த. . . 12. ஐஞ்சு... ... ...
(சுமார் 10 வரிகள் முழுவதும் சிதைந்துவிட்டன)
54
13. 14. 15. 16. ii, 18. 19.
(20 -
22: 23. 24. 2. 26. 27. 28.
ப ன வ
பதினஞ்சு . .. ஞ்சு. . . பளிங்கு... னிடற் கோத்த முத்து முப்பது ... . லை ஒன்று இதுக்கு இரண்டு தலை... நப்புதுத்துரு இரண்டு இவற்றி. . . ண்டு முத்து நாற்பத்து இரண்டும். . . . . இன வளையில் இர. . . 21. சிதைந்து விட்டன ) து இரண்டும் உடைய முத்தின். . . ர ஊதல் இது மேற்படித் திரைக் [கோலால்]. . . யரை யாண்டு ௰௬ ஆவது குடுத்த . . . பலி . .. இது அலகு... பலமுடைய இது மேற்படி திரைக் கோலால் நிறை
இ...யம்பல... வெள்ளியின் கலசம். . .
Vil . .. சேகரப் பெருமாளுக்கு சா. . . த. . . பானன் . .. எழுமாலை * இவர் வாஸ... . நங்கள். . .
நிஸாலுவலையம் இரண்டு இ ... யோலை
ஞ் செய்க்கண் வளையில் நாலு . . . ராய...
vill பொன் எண் கழைஞ்சு .... ம்... . ம் எட்டு... ண்மிக்கு ஓடாணி.. .த்து ... பொன்...
.. பொ. . . ஞ்சேய் ஆறு மஞ்சாடி நம்பிராட்டியார்க்கு சாத்த வஷ தரு மாணிக்க] த்தாலி. . . ஏழு மஞ்சாடி யும் . . . பொற்பூ ஒன்று இது ௮ . லகு நிலைப்படி பொன் .. . சேயரைக்கால் இது ...
பொன் . . த்த. . . துமா இதில்லேறின [0*]பரிய மாணிக்கம் நாலு
55
பொத்தியும் பளிங்கும் தடவிக் கட்டின மாணிக்கமும் . . . பத்து மூன்று மேற்படி வையிரம் இருபத்து மேப்படி மரகதம் ஒன்பது முத்து நூற்று அறுபத்து ஒன்பது கூத்தப் பெருமாளுக்கு வந்த ஸ்ரீமுடி ஒன்று
- நரிய . . . வயிரம் முப்பத்து நாலு பொத்தி . . . முத்து முன்னூற்று
ஒருபத்து நாலு மாலை ஒன்று இதனுள்த் தாலி இருபத்து மூன்று இது . மேப்படி பொன் ஒன்பதின் கழைஞ்சேய் முக்காலேய் அறு மா
இலல்...
56
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 17 / 1999
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 2 2 வட்டம் நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : இ.பி. 10 ஆம் நூ.ஆ. ஊர் செம்பியன் மாதேவி இந்தியக் கல்வெட்டு i ஆண்டுஅறிக்கை 482 | 1925 மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு ந அரசு சோழர் மன்னன் - ஊர்க் கல்வெட்டு எண் : 2
கையிலாய நாதர் கோயில் கருவறை, இடைக்கட்டு (அந்தராளம்)
வடசுவர்.
குறிப்புரை: பெரிதும் சிதைந்தும், கட்டடத்தினுள் மறைந்தும் விட்ட கல்வெட்டு.
அருமொழி அறிஞ்சிகைப் பிராட்டியார் சாசன பந்தப் பெருமக்களிடம் 220 பொன் கொடையளித்ததைக் குறிக்கிறது. சித்திரைக் கேட்டை நாளில் செய்யப்பட வேண்டிய வழிபாட்டுக்காக இக்கொடை வழங்கப்பட்ட
தென்ற தெளிவினைக் கல்வெட்டு ஆண்டறிக்கை மூலம் பெறமுடிகிறது.
கல்வெட்டு:
1.
தஜெவரைத் திரு வயிரு] வாய்[த்*]து உடைய பிராட்டியார் ஸ்ரீ பிராந்தகன் ஹா . . . காட்டி உண்பது அருமொழி அறிஞ்சிகைப் பிராட்டி . . . வூர்க் கல்லா(ல்] குடுத்த பொன் உ௱உ௰
லாய். . . ச்சது . . .மாஸ௩ வந பெருமக்கள். . . வண்ணம் இப்பொன் மு[தலழி] யாமேய் இதிநால் வந்தலொம . . . ச்சது உ
57
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 18/1999
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 2 2 வட்டம் : நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : கி.பி. 11 ஆம் நூ.ஆ. ஊர் : செம்பியன் மாதேவி இந்தியக் கல்வெட்டு ந ஆண்டுஅறிக்கை 481 / 1925 மொழி : தமிழ் எழுத்து : தமிழ் முன் பதிப்பு ர அரசு : சோழர் மன்னன் : முதலாம் ஊர்க் கல்வெட்டு எண் : 3 இராசேந்திரன் இடம்: கைலாசநாதர் கோயில் கருவறை, இடைக்கட்டு (அந்தராளம்), வடபுறக் குமுதம்.
குறிப்புரை: துர்க்கை கோட்டக் கட்டடத்தினுள் மறைந்துள்ளது. செம்பியன் மாதேவிச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறிப் பெருமக்கள் வசம், திருநந்தவனம் அமைப்பதற்காக நிலம் அளித்ததைக் குறிக்கிறது. நிலத்தின் எல்லைகளும், அளவுகளும் குறிக்கப்படுகின்றன. சிம்ம நாயற்று (ஆவணி மாதம்) செவ்வாய்க்கிழமையும், கேட்டை நட்சத்திரமும் கூடிய ஒருநாளும், துலா நாயற்று (ஐப்பசி மாதம்) சனிக்கிழமையும், ஆயில்ய நட்சத்திரமும் கூடிய ஒருநாளும் குறிப்பாகச்
சொல்லப்படுகின்றன.
கல்வெட்டு: 1. தென்[ன*]வன் வைத்த சுந்தர முடியும் இந்திரநாரமும் ஒண்டி[ரல்]ஈழ மண்டல முழுவதும் [எறி] படைச் கேரளன் முறை[னை*]மயில் . . .
2. ... மாஜேவி வதுவெபதிமங்கலத்துப் பெருங்குறிப் பெருமக்களோம் இய்யாட்டைச் சிங்க நாயற்றுச் செவ்வாய்க் கிழமையும் பெற்ற திருக்கேட்டை நான்று பகல். ..
3. .... நிலம் அரைமா வரைக் காணிக்கழ் முக்காலே இரு மாவரையும்
திருநந்தவானமாகக் குடுத்தமையில் இன்னிலம் சந்திராதித்தவல் ஹஸெயோமே... ...
58
4. , . . கண்டி ஸ்ரீ[நி]ருத்த லட்டர் பணியால் [திருநந்த] வானமும் இயாட்டை துலா நாயற்றுச் சநிக்கிழமை பெற்ற ஆயில்(ல)யத்தி நான்று ...
த... . ய் காலுக்கு வடக்கு முதற் கண்ணாற்று இ[ரண்டாங் க]ண்டத்து தெற்க்கடைய நிலம் ஒரு மாவும் [விகிரெமசோழ வதிக்கு மேற்க்கு வ
6. ... போது திருவமுது அரிசி . ..க்கு...னுக்கு. . . கரியமுது * ஆ
59
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 19 / 1999
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு = வட்டம் நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : தி.பி. 992 ஊர் செம்பியன் மாதேவி இந்தியக் கல்வெட்டு
ஆண்டு அறிக்கை , 480 | 1925 மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு உ எ அரசு சோழர் மன்னன் இராஜகேசரி ஊர்க் கல்வெட்டு எண் : 4
இடம்:
(முதலாம் ராஜராஜன்) கைலாசநாதர் கோயில் கருவறை வடபுற ஜகதி,
குறிப்புரை: பிற்பகுதி சிதைந்துள்ளது. பராந்தகன் மாதேவடிகளான ஸ்ரீ செம்பியன்
மாதேவியார், தென்கரை அளநாட்டுப் பிரம்மதேயமான செம்பியன் மாதேவிச் சதுர்வேதி மங்கலத்தில் எடுப்பித்த கைலாசமுடையார் கோயிலில் உள்ள சாசனபந்த சதுர்வேதிபட்டதானப்பெருமக்கள் வசம், உத்தம சோழர் தேவியார்உறட்டையன் சோரப்பயரான திரிபுவன மாதேவியார், செம்பியன் மாதேவியார் பிறந்த நாளான சித்திரை மாதம் கேட்டைநாளில் செய்தற்குரிய சிறப்பு ஏற்பாட்டினைச் செய்ததைத் தெரிவிக்கிறது. 100 காசுகளைக் கொடுத்து அதன் வட்டியிலிருந்து சிறப்பு வழிபாட்டுக்கு வகை செய்தார் என்பது ஆண்டறிக்கை மூலம் தெரியவருகிறது.
கல்வெட்டு:
ம்,
ஹஷஹீிஸ்ரீ॥*] இராஜராஜ கேஸரி பன்மற்கு யாண்டு ஏழாவது கும்பநாயற்றுக் கண்டன் மதுராந்த[க] தேவரான ஸ்ரீ உத்தமசோ-
ழ தேவரை திருவயிறு வாய்த்தருவின உடைய பிராட்டியார் சி பிராந்தகன் மாதேவடிக(ள்)ளாரான ஸ்ரீ செம்பியன் மாதேவி-
யார் செய்தருளின தென்கரை அளநாட்டு ய, ஹதேயம் ஸ்ரீசெம்பியன் மாதேவிச் சதுர் வேதி மங்கலத்து இவ்வூர் ௨௦ உடைய பிராட்-
டியார் வைத்தருளின ஸ்ரீ கையிலாஸத்து மமாஸ௩ஸநச் சதுவெ தி பட்டத் தானப்பெருமக்களுக்கு இவ்-
வூர் ஸ்ரீகயிலாஸத்துடைய மஹாதேவர் ஸரீகோயிலிலே இப்பிராட்டியார் திருநாளான] சித்திரைத் திருக்கேட்டை நான்று உடை-
ய பிராட்டியான. . . ரீ உத்தம சோழ தேவர் தேவியார் நம் பிராட்டியார் உறட்டயன் சோரப்பையாரான திரிபுவன மாதேவி...
60
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 20 / 1999
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 2 2 வட்டம் நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : இ.பி. 10 ஆம் நூ.ஆ. ஊர் செம்பியன் மாதேவி இந்தியக் கல்வெட்டு 1 ஆண்டுஅறிக்கை 479 / 1925 மொழி தமிழ் , எழுத்து தமிழ் முன் பதிப்பு உ ல அரசு சோழர் மன்னன் உத்தம சோழன் ஊர்க் கல்வெட்டு எண் : 5
கைலாசநாதர் கோயில் கருவறை வடபுற மற்றும் மேற்கு ஜகதிப்
படைகள்.
குறிப்புரை: முன்னும் பின்னும் மிகவும் சிதைந்துள்ள கல்வெட்டு. செம்பியன்
மகாதேவியார் எடுப்பித்த ஸ்ரீகைலாசமுடைய மகாதேவர் கோயிலில், ஒவ்வொரு மாதப்பிறப்பு (சங்கராந்தி) நாளிலும், 100 பிராமணர் உணவுண்ண உத்தம சோழனின் மனைவி திரிபுவன மாதேவியார் செய்த நிலக்கொடையைக் குறிக்கிறது. கொடையளிக்க வாங்கப்பட்ட நிலம், தாயும் மகளுமான இருபெண்களின் ஸ்ரீதனமான நிலம் என்ற கூடுதலான செய்தி கல்வெட்டு ஆண்டறிக்கை மூலம் தெரிய வருகிறது.
கல்வெட்டு:
I,
ஹணிஞஸ்ரீ [1*] கண்டன் மதுராந்தக செவரான ஸ்ீஉத்தமசோழரைத் திருவயிறு வாய்த்த உடைய [பிராட்டியார்] ஸ்ரீ [பிராந்]தகன் மாதேவடிகளான ஸ்ரீ செம்பியன் 3ஹா ஜேவியார் செய்தருளின தென்கரைய் அளநாட்டு ஸ,ஹூேயம் ஸ்ரீ செம்பியன் 2ஊஹாதெவிச் சதுர்வேதி மங்கலத்து இவ்வுடைய பிராட்டியார் எடுப்பிதிதருளிந ஸ்ரீ கையிலாசமுடைய 8ஹா.. . . ஷுகூாந்தி தோறும் 2ஹாசெவர்க்கொறு நொந்தா விளக்கினுக்கும் [ஹஃக. ஈஸி] நான்று னூற்றுவர் ஸூ. ரஹணர் உண்ணவும் இக் கோப்பர கேஸரி பநறான ஸ்ரீ உத்தம சோழ-
தேவர் மேவியார் திரஹுாவந 8ஹோசெவியார் இவையித்தனையும் வர. டாகி வற் நிற்க வேண்டுமென்று பலநிவந்தங்களுக்கு கொண்டு குடுத்த நிலமாவன இவ்வூர் ஸ்ரீ உத்தம சோழச்சேரி வாச்சியன் வாம(ன்)னப் லட்டன் விற்ற நிலமாவது ஸ்ரீ செம்பியன் மாதேவி
61
வதிக்கு கிழக்கு ஸ்ரீ செம்பியன் மாதேவி வாய்க்காலுக்கு தெற்கு [௩] ஆங்கண்ணாற்று முதல் துண்டத்தும் உந்துண்டத்துமாக மேற்கு . . . யனாலுக் கவிணியன் குமார ஆதி லட்டனுள்ளிட்ட சதுக்க[த்*]தோ(மு] க்குப் பட்ட நிலன். . . தெற்க்கு . . . வாய்காலுக்கு தெற்க்கு [௪] ஆங் கண்ணாற்று முதல் சதிரத்து வடக்கடையச் சதுக்கத்தோமுக்குப் பட்ட ௨பல்வட-
. ..ரீஉத்தமசோழ விக்கு மேற்க்கு ஸ்ரீ பழுவூர் நக்க வாக்காலுக்கு தெற்கு முதல் கண்ணாற்று ௨ ஆந்துண்டத்து வடக்கடை நிலன் ௨பல். . நிலம் உ ஆந். . . க்கு கிழக்கு ஸ்ரீ கண்டராதித்த வாய்க்காலுக்கு தெற்க்கு உ ஆங்கண்ணாற்று முதற் சதிரத்து வடக்கடைய |[ இசி சதுக்கத் தோமுக்குப் பட்ட நிலன் ௨ப வில் கிழக்கடைய . . . நிலன்... வும் ஸ்ரீ செம்பியன் மாதேவி வதிக்கு கிழக்கு ஸ்ரீ பராந்தகன் மாதேவி வாய்க்காலுக்கு வடக்கு மூன்றாங்கண்ணாற்று முதல் சதிரத்து வடக்கடைய இச்சதுக்கத் தரீர்க்குப் பட்ட ௪ மாவில் எ. ..ன் மேற்கு . மட்டன் பக்கல் னான் பரிவத்தனையால் உடைய நிலன் [2 வேலி] யோடு(ம்)மடைய இதன் மேலைய் [0 வேலியும்
. . வதிக்குகிழக்கு ஸ்ரீ செம்பியன் மாதேவி வாய்க்காலுக்கு வடக்கு ௪ஆங் கண்ணாற்று ௨ ஆஞ்சதிரத்து வடக்கடைய இச்சதுக்கத் தார்க்குட்பட்ட நிலன் . . . கிழக்கு இதிநின்றும் மு . . .யும் ஸ்ரீ கண்டராதித்த விக்கு கிழக்கு ஸ்ரீ கண்டராதித்த வாய்க்காலுக்கு தெற்க்கு ௨ ஆங் கண்ணாற்று ௨ ஆந்துண்டத்து இச்சதுக்கத்தாற்குபட்ட நத்த[த்*]து நிலன் வு மேற்க்கு நின்றும் இரண்டாவது நிலன்௩௰ £2யும் ஸ்ரீ வாமன வதிக்கு கிழக்கு ஸ்ரீ கண்டராதித்த வாய்க்காலுக்கு தெற்க்கு மு[தலாந்] கண்ணாற்று முதல்த் துண்டத்து இச்சதுக்கத்தோமுக்குட்பட்ட . . . யநத்தில் இச்சதுக்கத் தோமுக்குட்பட்ட நத்த நிலன் &ழ் ௨ப லி இதன் தெக்கு கூறிநிலிலும் . .யத்து முடைய நிலந் கழ் ௩ம2 . . . குரை]யும் ஆக நிலன் ௩௰3 ௫ 2ம் ஸ்ரீ செம்பியன் ஹாெவிச்சேரிக் குமாண்டுர்மாரதாயன் மட்டன் விற்ற நிலமாவன ஸ்ரீ உத்தமசோழவதிக்கு மேற்க்கு மாதேவடிகள் வாய்க்காலுக்குத் தெற்க்கு ௪ஆங்கண்ணாற்று உ ஆஞ்சதுரத்து . . . மட்ட னுள்ளிட்ட சதுக்கத்தார் . . . நிலன் ௨௰ வில் குமாரடி . . ஸொயாஜியார் மமாஸந ஸநடி படைத்துடைய நிலன். . . பக்கல் விலை கொண்டு உடை[ய*]னாய். . . நில. . . நீக்கி நின்ற நிலன்நயும் இச்சேரிக்குமா . ..ட்.க லட்டனும் இவந் தம்பிலவ. . . பட்டனும் இவ-
62
6.
. . விற்றுக்குடுத்த நிலமாவந ஸ்ரீ அவநிநாரண [வதி)க்கு மேற்கு ஸ்ரீ பழுவூர் நக்க வாக்காலுக்கு தெற்க்கு * ஆங்கண்ணாற்று முதல் சதிரத்து குமாண்டுர் . . . யண லட்டனுள்ளிட்ட சதுக்கத்தார்க்கு . அ னி வடக்கடைய நிலன் உ௰ வில் வடக்கடைய குமாண்டுர் இருவேதம ட்ட ஷொ£யாஜியார் மாஸகஸநடி படைத்துடைய பங்கின் வழி. . . வுடைத்தும் படைத்தும் உடையராய் . . .எம்மனார் திருவேதி மட்ட ஹஷொ௫2யாஜியார் பக்கல் னாங்கள் . . . பெற்றுடையோமாய் இருந்த இப்பங்கின். . . வதிக்கு மேற்க்கு செம்பியன் மாதேவி வாய்க்காலுக்கு தெற்கு ௨ ஆங் கண்ணாற்று மு[த]ல் சதுரத்து . . . நிலந்க க் கீழ்றா௨
. . இருவேதிலட்ட ஹொஃயாஜியார்ப் பங்கின் வழி உடைத்தும் படைய்த்தும் . . . வாய்கால்க்கு மேற்க்கு செம்பியன் மாதேவி வாய்க்காலுக்கு வடக்கு ௪ ... நிலன்... வடக்கு. . .
ஹூ, ஈந்தி நான்று னூற்றுவர் நபித்துவ உண்ணவும்
நல் ]ஸு௯, ஈந்தி நான்று னூற்றுவர் ஸஹ ணர் உண்ணவும். . .
ன்வழி வந்த நிலமாவரை . . . வதிக்கு கிழக்கும் ஸ்ரீ... க்கவாய்காலுக்குத் தெற்க்கு ௨ ஆங்கண்ணாற்று முதல் சதிரத்து . . .
யன் மாதேவி வாய்க்காலுக்குத் தெற்க்கு ௨ ஆங்கண்ணாற்று ௨ ஆஞ் சதிரத்து வடக்கடைந்த ௨௰ மாவில் தெற்கடைய நிலன் ௪௨ப 8ழ், இற.
டைய நிலன் ஒழ் ௫௩5 . . . இக்கு கிழக்கு ஸ்ரீ செம்பியன் மாதேவி வாய்க்காலுக்கு தெற்க்கு முதல் கண்ணா
ன் வதிக்கு மேற்க்கு ஸ்ரீபழு. . . வாய்க்காலுக்கு . . . கண்ணாற்று முதற் சதிரத்து இவனுள்ளிட்ட சதுக்கத்தார்க்குக் . . ..
£மபுறத்து குமார ௯,2வித்த ஸெஈயாஜியார். . . உடைய பங்கின் வழி வடக்கடைய பட்ட நிலன்௩ மாவும்...
த்த வதிக்கு கிழக்கு ஸ்ரீகண்ட. .
63
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 21/1999
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 15 வட்டம் : நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : இ.பி, 986 ஊர் : செம்பியன் மாதேவி இந்தியக் கல்வெட்டு I ஆண்டுஅறிக்கை 488 / 1925 மொழி : தமிழ் எழுத்து : தமிழ் முன் பதிப்பு :தெ.க.தொ.)60௦ எண். 29 அரசு : சோழர் மன்னன் : பரகேஸேரி ஊர்க் கல்வெட்டு எண் ; 6
(உத்தம சோழன்) இடம்: கைலாசமுடையார் கோயிலின் கருவறை மேற்கு, தெற்கு ஜகதி. குறிப்புரை: கல்வெட்டின் தொடக்கம் சிதைந்துள்ளது. உத்தம சோழதேவரின் மூத்த அரசியான உறட்டயன் சோழப்பையனாரான திரிபுவன மாதேவியார், மாதப் பிறப்பு நாள்களில், கைலாசமுடையார்க்குத் திருநீராட்டு செய்வதற்காகவும், பெருந்திருவழுது படைப்பதற்காகவும், உத்தராயன, தக்ஷிணாயன சங்கராந்தி நாள்களில் நாள் ஒன்றுக்கு 100 பேர் வீதம் 200 பேர் பிராமணர் உண்பதற்கும் தேவையான செலவாக நெல்லளிக்க ஏற்பாடு செய்ததைக் குறிக்கிறது. திருநீராட்டுக்கு அதிவாசனை, பாலிகைக்கு பயிறு, எள், புடவை, நூல், கலசம், திருவமிர்துக்கு அரிசி, பருப்பு, நெய், தயிர், இவற்றை வழங்கும் பரிசாரகர்கள் உள்ளிட்டோர் படி ஆகிய அனைத்துச் செலவுகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. கல்வெட்டு: 1. ஸஷஹிஸ்ரீ[॥*] கொப்பரகெஸரிவ$[ற்*]க்கு யாண்டு மரு ஆவது தெந்கரைய் அளனாட்டு பஹகேயம் செம்பியந் ஹாசெவிசதுவெ_தி மங்கலத்து ஸ்ரீகயிலாஸமுடை[ய ம[ஹாசெவர்க்கு திங்கள்
ஸுகூடாந்திதோறும் ஷ பநஞ் செய்தரு(ஞ*]வதற்கும் மூத்தநம் பிராட்டியார் உறட்டையந் [சோழப்பைய]ரான கிலு வந 8ஹாசெவி
2. வய்த்த நிபந்தப்படி தீட்டியது அதிவாஸனைக்கு பாலிகைக்கு கழட்ட ௭௩௪ முளையட்டபயறுங்கடுகும் எள்ளும் முதலாக வெண்டுவன எல்லாத்துக்கும் . . . தென் கூவுக்க * தேன் ௨ப யாக அக்க - ௬.௬ ஆக ஸசு நெய் உப யக்கு “க ஆக நெய் சு க்கு ஸ.ுறடீ யாக பால் ௨ப க்கு ஸயாக பால் ௬ க்கு ௬௯ தயி-
3. ஐ க்கு ஸஸயாக தயிர்சுக்கு ௬:௬௯ கடுகு கிஸவஸயாக கடுகு க௪ஸக்கு ௭௧௫ எள்ளு ௨ப க்கு ஸ.௫ுூயாக எள்ளு ௪க்கு ௭.௨௫ மஞ்[ச*]ள்
64
பொடிக்கு ௮. . . க்கு ஸரி வாழைய்பழமும் பிலாப்பழமும் மாம்பழமும் கிளிகளெஞ்சிப்பழமும் [நாரத்தம்பழமும் மா துளங்காயும் மற்றும் பலங்களு]
க்குமாக ஸ.௨- ஷ_மகூஉ_ஸஷநத்துக்கு அக்க +ஸசு பொரிஜிக்கு தருப்பணம் லை கலசக்கயிர்ம் அதிவாஸனைக்கு பாலிகையும் பெருந்திருவமுதுக்கு வெண்டும் கலசமும் இடுங்குசவனுக்கு ஸஉபு கலசத்தின்கழட்ட அரிசி ௩ல் ஸப கலசத்தின்8ழ் அட்ட எள்ளு ௫ிக்கு எ.
இ கலச்(௪)சுற்றும் னூல் . . . த்துக்கு அக்கம் வக்கு ஸக௩பு ஜலபவிக. ம் வடிக்க புடவைக வ_மாந கலசம் சுற்ற புடவைய் ௨ ஆக புடவை ௩ அக்க ௩௫ சந்தநம் உரிய்க் குழம்புக்கு சந்தநம் ர பலத்துக்கு ஸல் அற்றைய்னாளால் பள்ளித்தாமமிடுவான்*ஸூிம் பெருந்திருவ£ துக்கு அரிசி ௩ சென்னெல[॥] [ல்]
அஞ்சிரண்டுவண்ணமாக . . . ௩௫ நெய்யமிது கஸ3௫ ... . மிர்து கூக்கு ஸூ பருப்பமுது டக்கு ஸ௩ப தயிரமிர்து உரிக்கு பலகாயம் இருச்செர்[படி] மாயினால் ஸ௩சர்[க்*]கரைய்* பலத்துக்கும் வாழைப்பழம் [௨௰] க்கும் ஆக௭.இஸவி விறகிடுவானுக்கு ௭௫௬௯ சிதாரிசந்தநமும் அகிலும் நெரியா ப
[ஸ]மும் கற்பூரமும் தேவ . . .௯புணடா[ஹ]வரிசிக்கு ஸாஹ ணர்க்கு [இலைய்] வெறுங்கா ரும் ஸ௩சு விளக்கு உக எண்ணை உஸவூ நிற்மாநியம் பொக அட்டுவானுக்கு ஸி உலெ_ மாலைக்கு புல்லறுக்கவும் . . . அட்டுவானுக்கும் ஸகி தோரணஞ்செய்யும் தச்சனுக்கு ஸகி ம-
ஞ்சள்பொடி யிடிப்பாளுக்கு மவல். . . மட்டவுமாக ஸு திருமெழுக்கிடுவானுக்கு ஸல் உத்தரமயநமு[ம்* ] உக்ஷ[ண*]மய நமுமாக ஹுசூடாஷி [௨ - ண்டு]க்கு பரிசட்டகணைக்கு காசு ஈனால் ஸயிஸஉத்தரமயநஸஃக௯,ாலினாள் உண்ணும் ஸ;ாஹணர் க௱ம் உக௯ஷிணமயந ஸாவினான்*]று உண்ணும் ஸடாஹணர்க௱ம் ஆக
டக்க எயா வணர் பா வாக்கு பேரால் ௨௪௨௩ யாச
ஸாஹணர் உ௱வர்க்கு ஸ௨-வூ திருநொநாவிளக்கு ௧ . . . உழக்கு செல்ல நிச்ச ஸ௩ யாக ஒராட்டைனாளைக்கு ஸ௩-ம் ஆ[க] ஸாந்தி ஸமசகாவு ஆக ஸுகூரஷி(௨) உனால் ஸ;ாஹணர் உ௱வர்க்கும் ஸமநசு[ஆக] ஹாலி ௨ ண்டுக்கும் [நிச்சம்] க விளக்கு ௬சோ[கஞ] ஸ௰௰ம் திருநொந்தாவிளக்கு * க்கு ஓராட்டைய்நாளைக்கு ஸ௩௱ம் ஆக ஸ௨௱ரும சு௩பம் இது ௨௩. ரசிகவற் நிற்க்கச் செய்தது ॥ உ
65
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 22 / 1999
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : ச வட்டம் : நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : கி.பி. 1000 ஊர் : செம்பியன் மாதேவி இந்தியக் கல்வெட்டு ர ஆண்டுஅறிக்கை 495 / 1925 மொழி : தமிழ் எழுத்து : தமிழ் முன் பதிப்பு தது அரசு : சோழர் மன்னன் ட இராஜகேசரிவர்மன் ஊர்க் கல்வெட்டு எண் : 7 (இராஜராஜன்) இடம்: கைலாசமுடையார் கோயில் கருவறை அதிட்டானம்.
குறிப்புரை: பிற்பகுதி பெரிதும் சிதைந்துள்ளது. செம்பியன் மகாதேவிச் சதுர்வேதி மங்கலத்து மஹாசபையார்கள் முடிவு செய்து கொடுத்த ஆவணம் இது. கல்வெட்டு:
1. ச்சனபடிகோ இரா... ராஜகேஸரிவரற்கு யாண்டு ௬ ஆவது தென்கரை அளநாட்டு ஸ_ஹகேயம் ஸ்ரீ செம்பியன் 8ஹா சேவிச் சதுவேஃதி மங்கலத்து 2ஹாஸலெயோம் எங்களிலே!ச் சது]ப் பணிப்பணியாற் பணித்து வ) வஹைசெய்து இவ்வூர் கையிலாஸமுடைய 2ஹா. . .
66
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 23 / 1999
மாவட்டம்
வட்டம்
குறிப்புரை:
கல்வெட்டு:
நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 15 நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : தி.பி. 986 செம்பியன் மாதேவி இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை 492 / 1925 தமிழ் தமிழ் முன் பதிப்பு :தெ.இ.க. தொ எண்.383 சோழர் பரகேசரிவர்மன் ஊர்க் கல்வெட்டு எண் : 8 (உத்தமசோழன்)
கைலாசமுடையார் கோயிலின் கருவறைத் தெற்குச் சுவர்.
பராந்தகன் மாதேவடிகளான செம்பியன் மாதேவியார் தான் நிறுவிய செம்பியன் மாதேவிச் சதுர்வேதி மங்கலத்தில் அவர் எடுத்த கைலாசமுடையார் கோயில் சதுர்வேதிபட்ட தானப் பெருமக்களிடம், இவரது பிறந்த நாளான சித்திரைக் கேட்டை நாளில் உண்பதற்காக, உத்தம சோழரின் மனைவியார் கண்ணப்பரசியான, சொன்ன மாதேவியார், ஊர்க்கல் நிறைப்படி 507.5 கழஞ்சுப் பொன் அளித்ததைக் குறிக்கிறது. இதன் முதலழியாமல், பொலிசை பயன்படுத்தப்படுதல் வேண்டுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
1. ஸஷஹிஸ்ரீ[1*] கோப்பரகேஸரிவ22. க்கு யாண்டு மரு ஆவது [கண்டன் மதுராகக] செவரான உத்தமசோழ செவரைய்த் திருவயிறுவாய்த்த
உடைய [பிராட்டியார் ஸ்ரீ பராந்தகன்
2. மாதேவடிகளாரான ஸ்ரீசெம்பியன் 8ஹாசெவியார் செய்தருளின
தென்கரை அளநாட்டு ஸ,ஹூெயம் ஸ்ரீ செம்பியன் உஹாமெவிச் சதுவெ. தி மங்க[லத்து சது]வெ.சி[மட்டத் தானப்]
67
பெருமக்களுக்கு இவ்வூர் ஸ்ரீ கமிலாஸ முடைய 8ஹாசெவர் கொயிலிலேய் இப்பிராட்டியார் திருனாளான சித்திரைத்
திருக்கேட்டைய் நாள் மெய்க்காட்டி உண்பதாக கண்-
ணப்பரசியாரான சொன்ன2ஹாடெவியார் இவ்வூர் (ஊர்) ஊர்க்கல்லால் குடுத்த பொன் ருரஎறாூ இப்பொன் ஐந்நூற்று எழுகழஞ்சரையும் 22%) அவ ,ாகிகுவற்
நிற்கும்வண்ணம் இப்பொன் முதலழியாமேய் இதனால் வந்த
லொம௰ம் உண்ணப்பெறுவார்களாக வைய்த்தது உ
68
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 24 / 1999
மாவட்டம் வட்டம்
ஊர்
மொழி எழுத்து அரசு
மன்னன்
இடம்:
குறிப்புரை:
கல்வெட்டு:
2. முப்ப. .
நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 4 நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : இ.பி. 10 ஆம் நூ.ஆ. செம்பியன் மாதேவி இந்தியக் லம், ஆண்டு அறிக்கை 493 / 1925 தமிழ் தமிழ் முன் பதிப்பு உல - ஊர்க் கல்வெட்டு எண் : 9
கைலாசமுடையார் கோயில் கருவறை தென்புறப் பட்டிகை.
பெரிதும் சிதைவடைந்த கல்வெட்டு. செம்பியன் மாதேவிச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் கைலாசமுடையார் கோயிலுக்குரிய நிலங்களுக்கான வரியினைக் கட்டுவதைத் தெரிவிப்பதாக உள்ளது என்ற விளக்கம், கல்வெட்டு ஆண்டறிக்கை மூலம் பெறப்படுகின்றது. அரசன் பெயர், ஆட்சியாண்டு, பிற வானிலைக் குறிப்புகளையும் அதன் மூலம் அறியமுடிகிறது.
. . குத் திருமுகப்படி இ . . . செவர் பங்கு க னால் வந்த நிலம்
ஊரிடு வரிப்பாடும் வெட்டிவேதினையும் மற்றும்
எப்பேற்பட்ட இறையி. . .
3. லில்... குகுடிமைலும் இப்பங்கி(ன்) னால் வக நிலம் சுட்டி வஷ இறை எப்பே...
I
.. இறை. . . ன்து இப்பரிசு பணிப்பணியாற் பணித்த பெரு. ..
2. பெருமக்க.. . மூர்தர ஸ்ரீமுகப்படி வநா தித்தவரை இறையிலியாக
Rajakesarivarman - 4th Year, simha, Monday, Punarvasu - Portions at the end of the inscription is lost. Seems to record the remission of taxes on some lands belonging to the temple by the assembly of the village.
69
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 25/1999
மாவட்டம் வட்டம்
ஊர்
மொழி எழுத்து அரசு மன்னன் இடம்:
குறிப்புரை:
கல்வெட்டு:
நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு ம: பதர் நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : கி.பி. 10 ஆம் நூ.ஆ. செம்பியன் மாதேவி இந்தியக் கல்வெட்டு 1 ஆண்டு அறிக்கை 495 / 1925 தமிழ் தமிழ் முன் பதிப்பு பதத சோழர் : [இராஜகேசரிவர்மன்]* ஊர்க் கல்வெட்டு எண் : 10
கைலாசமுடையார் கோயில் கருவறை தென்புற அதிட்டானம்.
துண்டுக் கல்வெட்டு. ஊர்வாரியப் பெருமக்கள் செய்த ஏற்பாட்டினைக் குறிக்கிறது. வேட்கோவன் நாராயணன் ஆன. . . என்பான்
குறிக்கப்படுகிறான்.
1. வித்துக் குடுத்தோம் இவ்வாண்டு கற்கடக நாயறு . . .
2. வாரியஞ் செய்கின்ற ஊர்வாரியப் பெருமக்களோம். . .
3... வேட்கோவனடிகள் நராயணனான. . . என் எழுத்து . . . செம்பியன்
கல்வெட்டு ஆண்டறிக்கை மூலம் குறிக்கப்பட்டுள்ளது.
70
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 26 / 1999
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 15 வட்டம் நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : கி.பி. 986 ஊர் செம்பியன் மாதேவி இந்தியக் கல்வெட்டு ர ஆண்டுஅறிக்கை 490 / 1925 மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு : தெ.இ.க.தொ 4% எண்.381 அரசு சோழர் மன்னன் பரகேசரிவர்மன் ஊர்க் கல்வெட்டு எண் ; 11
இடம்:
(உத்தம சோழன்)
கைலாசநாதர் கோயில் கருவறை தென்புற ஜகதி.
குறிப்புரை: உத்தம சோழனின் தாயான செம்பியன் மாதேவியார் எடுத்த செம்பியன்
மாதேவி சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீ கைலாசமுூடையார்க்கு உத்தம சோழனின் மனைவி பட்டன் தான தொங்கியார் பொன்னால் ஆன
பட்டம் கொடுத்ததைக் குறிக்கிறது.
கல்வெட்டு:
A
ஹஸிஸ்ரீ [॥1*] கோப்பரகேஸரி வ$[ற்*]கு யாண்டு மரு ஆவது கண்டன் மதுராகக ஜெவரான ஸ்ரீ உத்தம சோழ ஜதெவரைத் திருவயிறு வாரய்*]த்த உடை[ய*] பிராட்டி-
யார் ஸ்ரீ பராகைந் மாதேவடிகளான ஸ்ரீ செம்பியன் 8ஹாசெவியார் செய்தருளின தென்கரை அளனாட்டு ஸஹூெயம் ஸ்ரீ செம்பியன் 2ஹாதெவி-
ச்சதுவெ_தசிமங்கலத்து ஸ்ரீ கயிலாயமுடைய 2ஊஹாதெவர்க்கு சாத்தப் பட்டம் ஸ்ரீ உத்தமசோழர் செவியார்ப் பட்டன் தானதொங்கியார் குடுத்த பட்டம் செ
ம் பொந்னிற் பட்டம் க இது இவ்வூர் செம்பியன் மாதேவி [மாயிலெட்டி] கல் காசு கமி ந சாத்தி எடுக்கும் க[ல்*]லால் நிறைய் யசபநறு உ
71
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் : 27 / 1999
மாவட்டம் வட்டம்
ஊர்
மொழி எழுத்து அரசு
மன்னன்
கல்வெட்டு:
நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 0. நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : தி.பி. 986 செம்பியன் மாதேவி இந்தியக் கல்வெட்டு 1 ஆண்டுஅறிக்கை 491/ 1925 தமிழ் தமிழ் முன் பதிப்பு :தெ.இ.க.தொ )எண்.38 சோழர் பரகேசரிவர்மன் ஊர்க் கல்வெட்டு எண் : 12
(உத்தம சோழன்) கைலாசநாதர் கோயில் கருவறை தென்புற ஜகதி,
உத்தம சோழரின் தாயும், பராந்தகன் மாதேவடிகளும் ஆன செம்பியன் மாதேவியார் உருவாக்யெ செம்பியன் மாதேவிச் சதுர்வேதி மங்கலத்தில் அவர் கட்டுவித்த கோயில் ஸ்ரீ கைலாயமுடைய மகாதேவர்க்கு, உத்தம சோழரின் மனைவியார் பஞ்சவன் மாதேவியார் பொன் பிடியுடைய வெண்சாமரையினை அளித்ததைக் குறிப்பிடுறெது. இதன் எடை 30 கழஞ்சு என்றும் குறிக்கப்படுகிறது. இதனைத் தெரிவிக்கும் திருமுகப்படி (அரச ஆணை).
1. ஹஹஷியு£[।*] கோப்பரகேஸரி வக்கு யாண்டு ௰ரு ஆவது கண்டந் மதுராகை ஜெவரான ஸ்ரீ உத்தம சோழமெவரை திருவயிறு வாய்*]த்த உடைய பிராட்டியார் ஸ்ரீ பராந்த-
2. தகன் மாதேவடிகளாராந ஸ்ரீ செம்பியந் ஹாசெவியார் செய்தருளின
தெந்கரை அளநாட்டு வ_ஹமெயம் ஸ்ரீ செம்பி[ய*]ந் ஹாசெவிச் சது
வெபதி மங்கல-
3. த்து ரீ கயிலாஸமுடைய ஹோசெவர்க்கு இக்கோபரகேஸரி வ8.)ரான
ஸ்ரீ உத்தம சோழ தெவர் தெவியார் நம்பிராட்டியார் பஞ்சவன் ஹாஜெ வியரர்*]
4. இட்ட பொன்னின் கைய் வெண்சாமரை க இது இப்பிராட்டியார்
வரக்காட்டின ஸ்ரீமுகப்படி பொன் நய உ
72
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 28 / 1999
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு Fr A வட்டம் நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : இ.பி. 983 ஊர் செம்பியன் மாதேவி இந்தியக் கல்வெட்டு 1 ஆண்டுஅறிக்கை 494 / 1925 மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு தெ.இ.க.தொ)6% எண்311 அரசு சோழர் மன்னன் பரகேசரிவர்மன் ஊர்க் கல்வெட்டு எண் : 13
இடம்:
கைலாசநாதர் கோயில் கருவறை தென்புற ஜகதி.
குறிப்புரை: உத்தம சோழனின் மனைவியர்களான பட்டன் தானதொங்கியார்,
மழபாடி தென்னவன் மாதேவியார், இருங்கோளர் மகளார் வானவன் மகாதேவியார், விழுப்பரையர் மகளார், பழுவேட்டரையர் மகளார் ஆகிய ஐவரும், உத்தம சோழரின் தாயாரான செம்பியன் மாதேவியார் பிறந்த நாளான சித்திரைக் கேட்டை நாளில், ஸ்ரீ கைலாசமுடையார் கோயில் சாசனபந்தச் சதுர்வேதிபட்ட தானப்பெருமக்களிடம், 905 கழஞ்சுப் பொன்னை அளித்து பிராமணர் உணவுண்ணச் செய்த ஏற்பாட்டினைக் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு வரியிலும், இறுதியிலும் சில பகுதி கட்டடத்துள் மறைந்து விட்டது.
கல்வெட்டு:
L
ஹஸிஸ்ரீ [1*] கோவறகெஸரிவந[ற்*]க்கு யாண்டு ய௨ ஆவது மா நாயற்று கண்டன் மதுராந்தக செவரான ஸ்ரீ உத்தமசோழ தேவரைத் திருவயிறு வாய்த்த . ..
ன தென்கரை அளநாட்டு ஸைஹூெயம் [ ீசெம்பிய]ன் 8ஹாசெவிச் சதுவெட தி மங்கலத்து இவ்வுடைய பிராட்டியார் வைய்த்[தருளின] ஸாஸஹந தச்ச...
பிராட்டியார் திருநாளான சித்திரைத் திரு[க் கேட்டைநாள் மெய்]க் காட்டி உண்பதாக இ ஸ்ரீ உத்தமசோழ தெவர் தெவியார் பட்டன் தானதொங்கியார் இவ்வூர் ஊர்க்கல்லால். . . ...
ச்சதுவெ,தி லட்டத் தானப்பெருமக்களுக்கு ஸ்ரீ உத்தமசோழ செவர்
73
செவியார் நம்பிராட்டி மழபாடி தென்னவன் 8ஹாசெவியார் இவ்வூர் ஊர்க் கல்லால். . .
த்தானப் பெருமக்களுக்கு இ ஸ்ரீ உத்தமசோழடெவர் இருங்கோளர் மகளார் மேவியார் நம்பிராட்டியார் வானவ[ன்] 2ஹாடேவியார் ஊர்க்கல்லால்க் கு. . .
ம் இழாஸன ஸச்சதுவெ.கி மட்டத் தாநப் பெருமக்களுக்கே இஸ்ரீ உத்தமசோழடெவர் செவியார் விழுப்பரையர் மகளார் நம்பிராட்டியார். . . மானடிகளார் இவ்வூர் ஊர்க்கல்லால் குடுத்த பொன் ௯௰௫௰ தொண்ணுர்ற்றைங் கழஞ்சும்] இஜாஸன தச் சதுவெ.)சிலட்டத் தானப் பெருமக்களுக்கே இஸ்ரீஉத்தமசோழசெவர் தெவியார் பழுவேட்டரையர் ம... ...
74
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 29 | 1999
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு ன் வட்டம் நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : இ.பி. 10 ஆம் நூ.ஆ. கார் செம்பியன் மாதேவி இந்தியக் கல்வெட்டு , ஆண்டுஅறிக்கை 489 | 1925 மொழி தமிழ் எழுத்து தமிழ், கிரந்தம் முன் பதிப்பு : தெ.இ.க.தொ XIX 458 அரசு சோழர் மன்னன் பரகேசரி வர்மன் ஊர்க் கல்வெட்டு எண் : 14
இடம்:
(உத்தம சோழன்)
கைலாசநாதர் கோயிலின் கருவறை தெற்குச் சுவர்.
குறிப்புரை: பங்கள நாடுடையார் மகளான? உத்தமசோழரின் தேவியார் ஒருவர்,
செம்பியன் மாதேவியாரால் எடுப்பிக்கப்பட்ட கைலாசமுடையார் கோயில் இறைவனுக்கு, அவர் பிறந்த நாளான சித்திரைக் கேட்டை நாளில் திருவமுதுக்காக, 158 கழஞ்சுப் பொன்னினைச் சதுர்வேதி * பட்டர்களிடம் அளித்து அதன் பலிசையிலிருந்து செலவு செய்யச் செய்த ஏற்பாட்டினைக் குறிக்கிறது.
கல்வெட்டு:
1
ஹஹிய்ரீ [1*] கொப்பர [கெசரிவ24] [ற்*]க்கு . . . து கண்ட [ந் மது] ராந்தககெவரான ஸ்ரீ உத்தமசோழசெ வரைத் திருவயிறுவாய்த்த உடையபிராட்டியார்ஸ்ரீ
[ப]ராககன் மாதேவடிகளான [ஸ்ரீ செம்பியன் மஹா]செவியார் [செய்தருளின] தென்கரை அளனாட்டு ஸஹ யம் செம்பியன் 5ஹாசெவிச் சதுவெ_தி-
மங்கலத்து சதுவெதி லட். . . ஸ்ரீகயி[லாஸமுடைய] ஹோசெயவர் ஸ்ரீ கோயிலெ இப்பிராட்டியார் திருநாளான சித்திரைத் திருக்கெ- ட்டைய் நாள் மெய்க்காட்டி உண்பதாக பங்களனாடுடையார். . . ௮ பெரும. . . ணப்பிராட்டியார் இவ்வூர் ஊர்கல்லால் கு(ட்)டுத்த பொன் ஈரஅ இப்பொன்னூ-
[ற்] றைஞ்பத்தெண்கழஞ்சும் இ௨24[ஒ*] வஷ_ா.க)[ய]வற் நிற்க்கும்வண்ணம் இப்பொன் முத[லழியா]மெய் (இதினால் வந்த லொமமுண்ணப்பெறுவாராக வைய்த்து ௨
75
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 30/1999
மாவட்டம் வட்டம்
ஊர்
மொழி எழுத்து அரசு
மன்னன்
இடம்:
குறிப்புரை:
கல்வெட்டு:
நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 16 நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : கி.பி. 987 செம்பியன் மாதேவி இந்தியக் கல்வெட்டு 1 ஆண்டு அறிக்கை 496 / 1925 தமிழ் தமிழ் முன் பதிப்பு : தெ.இ.க.தொ %1%, 405 சோழர் பரகேசரி வர்மன் ஊர்க் கல்வெட்டு எண் : 156 (உத்தமசோழன்)
கைலாசநாதர் கோயிலின் கருவறை தெற்குச் சுவர்.
பராந்தகன் மாதேவடிகளான செம்பியன் மாதேவியார் தான் செய்த அளநாட்டுப் பிரமதேயம் செம்பியன் மாதேவிச் சதுர்வேதி மங்கலத்தில் அவரே எடுப்பித்த ஸ்ரீ கைலாசமுடையார் கோயிலில் அவர் அமைத்த சாசனபந்தச் சதுர்வேதிபட்ட தானப்பெருமக்கள் என்ற குழுவிடம், உத்தமசோழ தேவரின் மனைவி ஆரூரன் அம்பலத்தடிகளார் 143 கழஞ்சுப் பொன்னையும், மற்றொரு மனைவியான உறட்டயன் சோரப்பையரான திரிபுவன மாதேவியார் 145 கழஞ்சுப் பொன்னையும் கொடுத்து, உத்தம சோழரின் தாயார், செம்பியன் மாதேவியார் பிறந்த சித்திரைமாதம் கேட்டை நாளன்று வழிபாடு செய்து உண்ண ஏற்பாடு செய்ததைக்
குறிக்கிறது.
1. ஷஹிஞஸ்ரீ॥*] கோப்பரகேஸரிபநற்கு யாண்டு ௰ச[ஆவது] கண்டன்
மதுராந்[த*]க செவரான ஸ்ரீஉத்தமசோழமெஉடெிரத் திருவயிறு வாய்த்த உடையபிராட்டியார் ஸ்ரீ பிராந்தகன் மாதெவ(.௧-
2. ளாரான செம்பியன் 2ஹாடெவியார் டெய்தருளின தென்கரை
அளநாட்டு ஸ,ஹடெயம் செம்பியன் 2ஹாடெவிச்சது வெ_திமங்கலத்து இவம்மெய் பி-
76
ராட்டியார் செய்தருளின மாஸ௩ஸ ச்சகாஈவெ. திபட்டத் தானப்பெருமக்களுக்கு இவ்வூர் ஸ்ரீகயிலாஸமுடெயஹோசெவர் கோயிலிலே இப்பிராட்டியார் திருநாளான சித்திரைத் தருக்கெட்டை நாள் மெய்க்காட்டி உண்பதாக (இஸ்ரீ உத்தமசோழசெவர் செவியார் [ஆரூரினம்பலத்தடிகளார் இவ்வூர் ஊர்க்கல்லால்க் குடுத்த பொன் ஈ௱௪௰௩ ற கழஞ்சரரெயெ
னூற்று நாற்பத்து முக்கழஞ்சரெயே இருமாவரெரெயும் இஞா தவ ச்சதுவெ.) பட்டத் தானப்பெருமக்களுக்கு இஸ்ரீ உத்தமசோழசெவர் செவியார் நம்பிராட்டியார் உறட்டயன் சோரப் பயரான திரிபுவனமா தேவியார் இவ்வூர் ஊர்க்கல்லால் குடுத்த பொன் ௱௪ய (ரு). . .னூற்று நாற்பத் தங்கழஞ்செ.. .
77
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 31/ 1999
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 73 வட்டம் : நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : கி.பி. 988 ஊர் : செம்பியன் மாதேவி இந்தியக் கல்வெட்டு ர ஆண்டுஅறிக்கை 497 | 1925 மொழி : தமிழ் எழுத்து : தமிழ் முன் பதிப்பு : தெ.இ.க.தொ %1%, 72 அரசு : சோழர் மன்னன் : இராஜகேசரிவர்மன் ஊர்க் கல்வெட்டு எண் : 16 (இராஜராஜன்) இடம்: கைலாசநாதர் கோயில் அர்த்த மண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை: உத்தமசோழ தேவரின் தாயாரான செம்பியன் மாதேவியார், 190 கழஞ்சு எடையுள்ள கலசம் ஒன்றினையும், 190 கழஞ்சு எடையுள்ள இருபொற்் பட்டங்களையும், பல்வேறு எடையுள்ள 30க்கு மேற்பட்ட பொற்பூக்களையும் ஸ்ரீகைலாசமுடைய மகாதேவருக்கு அளித்ததை இக்கல்வெட்டுக் குறிக்கிறது.
கல்வெட்டு: 1. ஸஷஹிஞ்ரீ [1] 2. இராஜகேஸரி பந- 3. ற்கு யாண்டு ௩ ஆவது 4. தென்கரையள நா- 5. ட்டு எய,ஹதேயம் ஸ்ரீ 6. செம்பியன் மாதேவிச் 7. சது[வெப]திமங்கலத்து
8. ஸ்ரீகையிலாஸமுடைய ஹோ-
ல
செவற்கு ஸ்ரீ உத்தம சோழ- 10. செவர்தங்களாச்? ஸ்ரீ பிராந்த- 78
11.
12.
கன் மாதேவியார் இவ்வாண்டு மீ-
ன நாயற்றுக் குடுத்த ஈ பொன் ௧-
லசம் ஒன்று இது இவ்வூர்க்கல்லால் பொன்னூற்றுத் தொண்ணுற்றுக் கழ-
ஞ்சு பொன்னின் பட்டம் இரண்டி [னால்] மேற்படி கல்லா[ல்*] நிறை தொண்ணூ- ற்று கழஞ்சும் பொற்பூ ஒன்று பொன்] [முக்] கழஞ்சே முக்காலாகப் பொற்பூ [மூ- ன்றுக்கு] மேற்படி கல்லா[ல்*] நிறை பதி- னொரு கழஞ்சே காலும் பொற் பூ ஒன்-
. . முக்கழஞ்சே முக்காலே மஞ்- . சாடியாகப் பொற்பூ இருபத்தொன்- . றினால் மேற்படி கல்லா[ல்*] நிறை எழுபத்[தொ]-
. ன் பதின்] கழஞ்சே முக்காலே மஞ்சா-
டியும்... பொற்பூ...
ழஞ்சே முக்காலே மஞ்சா-
. டியும்பொற்பூ...
ழஞ்சே முக்கால் இரண்டுமஞ்சாடியாக பொற்பூ இரண்டினால் மேற்படி கல்-
. லானிறை ஐங்கழஞ்சரையே நாலு
, . .மஞ்சாடியும் ஆக இவை இத்த-
ட னையும் வன்ராஹெணாற மமக
79
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 32/1999
மாவட்டம் வட்டம்
ஊர்
கல்வெட்டு:
நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு ம
நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : தி.பி. 18ஆம்.நூ.ஆ. செம்பியன் மாதேவி இந்தியக் கல்வெட்டு ; ஆண்டுஅறிக்கை 499 / 1925 தமிழ் தமிழ் முன் பதிப்பு 0 2 - ஊர்க் கல்வெட்டு எண் : 17
கைலாசநாதர் கோயில் மகாமண்டபத் தென்சுவர்.
உத்தமவேதப் பெருமாள் கோயில் திருப்பணிக்காக (பராமரிப்பு) பெரிய நாட்டார் வேலி ஒன்றுக்கு ஆண்டு ஒன்றுக்கு 1 கலம் வீதம் நெல்கொடுக்க ஒப்புக் கொண்டதைத் தெரிவிக்கிறது.
1. ஹஹிறய்ீ [1*] பெருமாள் உத்த[ம*]-
2. வேதப் பெருமாள் திருக்கோயி
3. ல் பெரிய நாட்டார் தன்மம்
4. இத்திருப்பணிக்கு ஆண்டு ஒன்-
5. றுக்கு வேலி ஒன்றுக்கு கல-
6. மாக வந்த நெல்லு வ-
ர
ரகிகவரையும் குடுக்க
80
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 33/1999
மாவட்டம் : தஞ்சாவூர் ஆட்சி ஆண்டு : 16 வட்டம் : நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : கி.பி. 986 ஊர் : செம்பியன் மாதேவி இந்தியக் ரு ஆண்டுஅறிக்கை 485/ 1925 மொழி : தமிழ் எழுத்து : தமிழ் முன் பதிப்பு : தெ.இ.க.தொ. %1%, எண்:379 அரசு : சோழர் மன்னன் : பரகேசரி வர்மன் ஊர்க் கல்வெட்டுஎண் : 18
(உத்தம சோழன்) இடம்: கைலாசமுடையார் கோயிலின் கருவறை வடக்கு, மேற்கு அதிட்டானம்.
குறிப்புரை: உத்தமசோழரின் தாயும், ஸ்ரீமதுராந்தகன் மாதேவடிகளும் ஆன செம்பியன் மாதேவியார், அளநாட்டுப் பிரமதேயம் ஆன செம்பியன் மாதேவிச்சதுர்வேதிமங்கலத்தில் கட்டுவித்த கைலாயமுடைய மகாதேவர் கோயிலில் மாதப்பிறப்பு தோறும், இறைவனுக்குத் இருநீராட்டு (ஸ்னபனம்) செய்யவும், திருநந்தா விளக்குகள் எரிக்கவும், உத்தராயன நாளில் பிராமணர் உண்ணவும் ஆகிய செலவுகளுக்காக உறட்டயன் சோழப்பையரான திருபுவன மாதேவியார் பலரிடமும் விலைக்கு வாங்கி அளித்த நிலநிவந்தங்களைக் குறிக்கிறது. நிலத்தின் அளவுகளும், எல்லைகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. செம்பியன் மாதேவி வாய்க்கால், கண்டராதித்தன் வாய்க்கால், பழுவூர்நக்க வாய்க்கால், பராந்தகன் மாதேவி வாய்க்கால், மாதேவடிகள் வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களும், உத்தமசோழவதி, த்ரைலோக்ய சுந்தரவதி, செம்பியன் மாதேவிவதி, கண்டராதித்தவதி, மாதேவடிகள் வதி ஆகிய வதிகளும், செம்பியன் மாதேவிச்சேரி ஆகியனவும் எல்லைகளில் குறிப்பிடப்படுகின்றன. கல்வெட்டு: 1. ஹஹிய்ீ [1*] கொப்பரகெஸறிவ?.[ற்*க்கு] யாண்டு மரு கண்டன்
மதுறாந்தகஜெவரான உத்தமசோழசெ வரைய்த் திருவயறுவாய்த்த உடையபிராட்டியார் ஸ்ரீமதுராந்தகன் மாதேவடிகளாரான
81
ஸ்ரீசெம்பியன் ஹோசெவியார் செய்தருளின தென்கரைய் அளனாட்டு வ,ஹசெயம் ஸ்றீசெம்பிய[ன்*] ஊஹாசெவிச்சதுவெ_)கி மங்கலத்து இவ்வுடையபிராட்டியார் எடுப்பித்தருளிந ஸ்ரீகயிலாஸமுடைய உஹாமசெவ.. ..கள் ஸுகூரந்திதோறும் ஷஹ பநஞ் செய்யவும் இஷாசெவர்க்கே திருநொநா விளக்குகளுக்கும் தோமயந் ஸை... ண்ணவும் உத்[தரமய[னஸ.ஃ]௯.ஈந்தி நா[ன்]று னூற்றுவர்
வ.ரஹணர் உண்ணவும் இக்கோப்பரகேஸரி ஸ்ரீஉத்தமசோழ[ர்0)-
உவியார் நம்பிராட்டியார்[உறட்ட)யன் சோழப்பையரான தி_ஹுவந 2ஹாடெவியார்இவை இத்தனையும் வந ாகிகடவற் நிற்கவேண்டு மென்று பலநிவந்[தங்]களுக்கு கொண்டு குடுத்த நிலமாவன இவ்வூர் ஸ்றீஉத்தமசோழச்சேரி வாச்சியன் வாமன வெம்ப லட்டன் விற்ற நிலமாவந ஸ்ரீசெம்பியன் தேவிவாய்க்காலுக்கு தெற்கு ௨ ஆங்கண்ணாற்று முதல்த்துண்டத்தும் ௨ ஆந் துண்டத்துமாக மெற்க் [க] டைய. . . கவிணியன் குமாரன் பூதிலட்டனுள்ளிட்ட சதுக்கத்தோ முக்குப்பட்ட நிலன் ௨; தெற்க்குநின்றும் என்கு . . . வதிக்கு . . . ஸ்ரீகண்[(டரா]திக வாய்க்காலுக்குதெற்க்கு ௪ ஆங்கண்ணாற்று முதல்சதிரத்து வடக்கடைய இச்சதுக்கத்தோமுக்குப் பட்ட ௨ப- வட
க்கடைய என் கூறான நிலன் வஇ யும் ஸ்ரீஉத்தமசோழவதிக்கு மெற்க்கு ஸ்ரீபழுவூர்நக்கவா[ய்க்*] காலுக்கு தெற்கு முதல் கண்ணாற்று ௨ ஆந்துண்டத்து வடக்கடை[ய*] நிலன் ௨ப- என் கூறான தெற்க்குனின்றும் ௨ஆம் ௪௮ கெெ_லொக்ஷஸஈநரவதிக்கு கிழக்கு ஸ்ரீகண்(ட*] ரா[தித்த*] வாய்க்காலு[க்*]கு தெற்க்கு ௨ ஆங்கண்ணாற்று முதல்சதிரத்து வடக்கடைய இச்சதுக்கத்தோமுக்குட்பட்ட நிலன் ௨பலில் கிழக்கடைய எந்கூறான நிலன் ௪வும் ஸ்ரீசெம்பியமா தேவிவதிக்கு கிழக்கு ஸ்ரீபராந்தகன்மாதேவிவாய்க் காலுக்கு வடக்கு முன்றாங்கண்ணாற்று முதல் சதிரத்து வடக்கடைய இச்சதுக்கத்துக்கு ௪ மாவில் என்[கூறா]ன மெற்கினி . . . சாத்தன் நீலகண்ட லட்டன் பக்கல் னான் பரிவதனையால் உடைய நிலன் இற யோடும் மடைய
இதன் மேலைய் ம£யும்
ஸ்ரீகண்டராதித்தவதிக்கு கிழக்கு ஸ்ரீசெம்பியன்மாதேவிவாய்க்காலுக்கு
வடக்கு ௪- ஆங்கண்ணாற்று ௨-ஆஞ் சதிரத்து வடக்கடைய
62
இச்சதுக்கத்தா[ர்*] க்கு பட்ட நிலன் ௪ மாவில்க் திழ[க்*]குநின்றும் முன்றுமாவும் ஸ்ரீகண்டராதி [த்*] தவதிக்கு கிழக்கு ஸ்ரீகண்டராதி [த்*] தவாய்க்காலு[க்*] கு தெற்க்கு ௨ ஆங்கண்ணாற்று ௨ ஆந்துண்டத்து இச்சதுக்கத்துக்கு[ப்]பட்ட நத்த(த) நிலன் வூ கீழ் கமால் மெற்க்கு நின்றும் இரண்டாங்கூறு நிலன் ஒழ். . . வ௪ப £யும் ஸ்ரீவாமன வதிக்கு கிழக்கு ஸ்ரீகண்ட[டரா]ாதித்தவாய்க்காலுக்கு தெற்க்கு முதல்க் கண்ணாற்று முதல்த் துண்டத்து இச்சதுக்க[த்*] தோமுக்குபட்ட நத்தனிலன் . . . என்கூறா[ன] நில . . . வடியும் பாலையநத் [தத்*]தில் இச்சதுக்கத்தோமுக்குபட்ட நத்தநிலன் கழ் ஹூ லிலும் தெங்கு கந்றிநிலிலும்-
அடைய்த்தும் படைய்த்துமுடைய நிலந்கிழ் 08 ம் தெங்கு அரையும் ஆக நிலன் உஹலு கீழ் 0௪ம் ஸ்ரீசெம்பியன் 2ஊஹாடெவிச்செரி குமாண்டூர் நாராயண லட்டன் விற்ற நிலமாவன ஸ்ரீஉத்தம சோழவதிக்கு மேற்க்கு மாதேவடிகள் வாய்க்காலுக்கு தெற்க்கு ௪ஆங்கண்ணாற்று ௨ ஆஞ்சதிரத்து கோமபுரத்து சங்கரனாராயண லட்டனுள்ளிட்ட சதுக்கத்தார்க்கு குறவடையபட்ட நிலன் ௨ப வில் கொமபுரத்து குமாரடிக்கூ_மவிக ஹஷொ?யாஜியார் பமாஸநள 2 படைய்த்துடைய நிலன் 1 வும் னான் இவந்பக்கல் விலைகொண்டு உடை[ய*] னாய் இருந்த நிலன்... மாவ... . ந்தேவியார் ஆரூரந் அம்பலத்தடிகளாற்க்கு . . . 8 நிக்கிநின்ற நிலன் ௪ இச்சேரிக் குமாண்டுர்க் காடகலட்டனும் இவந்தம்பி லவருஉ மட்டனும் இவ்
விருவரும் விற்றுக்குடுத்த நிலமாவந ஸ்ரீ அவநிநாரணவது[க்*]கு மேற்க்கு ஸ்ரீபழுவூர்நக்க வாய்]க்காலுக்கு தெற்க்கு ௪ ஆங்கண்ணாற்று முதல்சதிரத்துகு குமாண்டுர் நாராயண லட்ட[னு] ள்ளிட்ட சதுக்கத்தார்க்குப் பட்ட வடக்கடைய நிலன் ௨பல் வடக்கடைய குமாண்டுர் திருவேசி லட்ட ஷஹொயோஜியார் படைய்த்துடைய
பக்கின்வழியாய் அடைத்தும் படைத்தும் உடையராய்
இருந்த நிலன் உம் எமயனார் திருவதி லட்ட ஹொ௫2யாஜியார்பக்கல் னாங்கள் இப்பங்கும் பெற்றுடையோமாய் இருந்த இப்பங்கில்.... ம் மாதவடிகள்வதிக்கு மேற்க்கு செம்பியந்மா[தேவி] வாய்க்காலுக்கு தெற்க்கு ௨ ஆங்கண்ணாற்று மு[த*]ல் சதிரத்து தேவூர்வாயிந் தெந்கரைய் நிலன் நற கினால்-
83
8.
மெ[ற்*] க்கடைய இச்சதுக்கத்தார்[க்*] குபட்ட நிலன் ௩பவூக்கழ்... இவ்வெமையனார் திருவதி லட்ட ஷொயோஜியார் பங்கின்வழி அடைத்தும் படைய்த்தும் உடைய எங்களித[ஈந] இந்னிலம் ஊபக்கழ் மாதேவடிகள் வாய்[க்*]காலுக்கு மெற்க்கு செம்பியன் மாதேவிவாய்க்காலுக்கு வடக்கு ௪ ஆங்கண்ணாற்று முதல்சதிரத்து தேவூர்வாய் தெந்கரைநிலன்... சதுக்கத்தா[ா*]க் குட்பட்ட நில இவ... இருந்த நிலன் கிழக்கடை[ய*] நிலந் ... கிழ் வூந ... கள்ளி உழ... யொம்.. ந்த நிலந்வூகிழ்... ௨பநயும் ஸ்ரீ செம்பிய[ந்] மாதேவிவதிக்கு கிழக்கு ஸ்ரீசெம்பிய[ந்] மாதேவிவாய்க்காலுக்கு வடக்கு ௨ ஆங்கண்ணாற்று உஞ்சதிரத்து வடக்கடைய நிலந் ௪௨ றக்கிழ் கி2ல் மெற்க்கடைய இப்பங்கின்வழி வந்த நிலன்
84
த.நா... தொல்லியல் துறை : தொடர் எண் : 34 / 1999
மாவட்டம் வட்டம்
ஊர்
மொழி எழுத்து அரசு
மன்னன்
இடம்:
குறிப்புரை:
கல்வெட்டு:
நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 3 நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : இ.பி. 14ஆம் நூ.ஆ. செம்பியன் மாதேவி இந்தியக் கல்வெட்டு ; ஆண்டுஅறிக்கை 501 / 1925 தமிழ் தமிழ் முன் பதிப்பு தத பாண்டியர் சடையவர்மன் ஊர்க் கல்வெட்டு எண் : 19 வீரபாண்டியன்
கைலாசநாதர் கோயிலில் சண்டிகேஸ்வரர் கோயில் வடசுவர்.
தச்சர் தேர்வு செய்த (சமுதாயம்) உத்தமவேதப் பெருமாள் ஆசாரியனுக்கு
கோயிலின் தென் திருவீதியில் வீட்டுமனை, அதன்பின்னுள்ள கொல்லை
ஆகியவை கோயில் தானத்தாரால் வழங்கப்பட்ட செய்தியைத்
தெரிவிக்கிறது.
1. ஸஷஹஷிஷஸ்ரீ [॥*) கோற்சடையபந்-
2. மர்திரிபுவனச் சக்கரவத்திகள்
3. வீரபாண்டிய தேவர்க்கு ௯ ஓ-
4. ன்பதாவது செம்பியன் மாடே
5. தவிச்சருப்பேதி மங்கலத்து
6. உடையார்கைலாசமு-
7. டையார் கோயில் தான-
8. த்தார்...
9. த்தச்சர் சாமுதாயம் பண்ணி
10. உத்தம வேதப் பெருமா
85
11.
12.
13.
14.
15.
16.
17.
ஆசாரியனுக்கு (இன்னாய- னார் திருமடைவிளாகத்து தெற்கில் திருவீதியில் உவ- ச்சன் திருவகம்பாம ...ராய
ன் மனைக்கு கிழக்குமனை ஒன்
று விட்டு இதன் கிழக்கு மனை ஓ
ன்றுக்கு
|| ற் கெல்லை மொண்ணை- நாயகப்பிச்சன் மனைக்கு- மேற்கு நடுவுப்பட்டமனை ஓ- ன்றுக்கு மனை நீளம் கோல் மூன்று இக்கோல் மூன்றுக்கு- ம் இத்தால் உள்ள புழைக்க- டை உண்ணீள மறுதியாக
i கொண்டு இருகும்
£யமும் மற்றும் எற்பேர்பட்ட-
. னவும் இவனுக்கு சந்திராதி-
த்தவரையும்[விற்] றொற்றித் திரவியங்களுக்கு மு[ரி]த்தாவு-
தாகவும் இப்படி சம்மதித்து
15.
16.
புரட்டாசிமாத முதல்திய தி இன்று னூறென்றபெ- ருமாள்[திருக்கரி....
| இருந்து குடுத்தோம் உத்தம வேதப் பெருமா- ள் ஆசாரியனுக்கு தான- த்தாரோம் இப்படிக்கு திருச்சிற்றம்பல பட்டன் ௭ முத்து இவை வீதிவிடங்- கப்பட்டர் எழுத்து இக்டே காயில் ஸ்ரீ மாய] யேசுரக் கண்காணி காலகாலதே-
வர் எழுத்து உ இக்கோயில்*]க்-
. கணக்கு பொய்கைக்குடை-
யான் கணக்கு பொன்னன்
. . .லக்க[ணிக்கு எழுத்து உ
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 35/1999
மாவட்டம் வட்டம்
ஊர்
மொழி எழுத்து அரசு
மன்னன்
இடம்:
குறிப்புரை:
கல்வெட்டு:
நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 18வது (1741)
நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : இ.பி. 1234
செம்பியன் மாதேவி இந்தியக் கல்வெட்டு , ஆண்டுஅறிக்கை 500 / 1925
தமிழ்
தமிழ் முன் படிப்பு (5
சோழர்
மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 20
இராஜராஜன்
கைலாசநாதர் கோயில் சண்டிகேஸ்வரர் சன்னதி மேற்புறச் சுவர்.
செம்பியன் மாதேவிச் சபையார் பகலிலும், இரவிலும் அம்பலத்தில் கூடி திராமகார்யங்கள் நடத்தி வந்தனர். அவ்வாறு செய்வதால், இரவில் விளக்கெண்ணெய்க்கான செலவு சபை விநியோகத்திற்கென ஒதுக்கப்பட்ட தொகையைவிட மிகுதியாவதைக் கருத்தில் கொண்டு இனி இரவில் கூட்டம் தவிர்த்துப் பகலில் கூடலாம் என்று தீர்மானித்ததைத் தெரிவிக்கிறது.
1. ஸஷஹிஞஸ்ரீ [॥*]
2. திரிபுவனச் சக்கர-
3. வத்திகள் ஸ்ரீ ராஜராஜ- 4. செவர்க்கு யாண்டு ௰எ-
5. வதின் எதிராமாண்டு மே-
6. ஷநாயற்று வவ வக்ஷத்து வகாத_மமிசியும்-
7. வியாழக் கிழமையும் பெற்ற ஏ ஹமிஷ_த்து நா-
8. ள் அருமொழி தேவவளநாட்டு அள நாட்டு ஸ்ரீசெம்-
9. யன் மஹாசெவிச்சதுவெ_கி மங்கலத்து பெருங்-
87
10.
11.
18.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
ஆ
குறி ஸலெயோம் வ)வஹெ நம்மூர் இற்றை முன்பு பகலும் இராவும் அம்பலமிருந்து
[ய]ற்ம காரியங்களும் கடமைக் காரியங்களும் கேட்டுப்போ- ந்தமையில் இரவும் பகலும் ஏறினால் உபஹ-
தியு முண்டாய் அம்பல விளக்கெண்ணைக்கு
[ா]ஷா வினியோக[மி]குதி பட்டி ருக்கையாலும் இன்னாள் முதல் இரா அம்பலமிருக்கை தவுந்து பகல் அம்பலமிருக்கடவதாகவும் நம்மூர் கூட்டம் இ- டுமிடத்து கூட்டஞ் செய்து மாறினாரை ஐய்யர் ப-
டை நாளைக்கு பின்பு இடக்கடவதாகவும் இப்படித்- தவிரச் செய்தார் உண்டாகில் ம,ாம-
ஜெொஹிகள் பட்டது படகடவதாகவும் வ
வஸெ பண்ணினோம் பெருங்குறி ஊஹாஸஸெ-
யோம் ௨
88
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 36 / 1999
மாவட்டம் வட்டம்
ஊர்
மொழி எழுத்து
நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 0 2
நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : இ.பி. 11ஆம்.நூ
செம்பியன் மாதேவி இந்தியக் கல்வெட்டு 1 ஆண்டுஅறிக்கை -
தமிழ்
தமிழ் முன் பதிப்பு ௯
சோழர்
- ஊர்க் கல்வெட்டு எண் : - கைலாசமுடையார் கோயிலின் கருவறை வடக்குச் சுவர்.
கல்வெட்டு கட்டத்தினுள் மறைந்து விட்டது. எனவே கல்வெட்டு ஆண்டறிக்கையில் உள்ளபடி தரப்படுகிறது.
483/1925 - Parakesarivarman alias Rajendra - chola [deval- .... Bharani - Tamil - Beginning built in. Records the decision of the as- sembly which had met in the Sembian mahedevi - periya mandapam in the village, to utilise the vellanvetti tax derived from the devadana lands of the temple of Adityesvaram udaiya Mahadeva at Mohanur, the western hamlet of the village for burning a twilight lamp in that temple.
484/1925-In the above same location - Rajadhiraja | - 10thyear - Tamil - Built in at the beginning - commences with the introduction 'இங்களேர்தரு etc. Seems to record the remission by royal order, of the taxes on some lands belonging to the temple of Tiruvelirukkai - Mahadeva for a lamp payment of 100 kasu made to the assembly of Sattiyakkudi. In the same place is another long introduction of an inscription ending with the regnal year of king Vijaya - Rajendra.
89
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 363/2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 0 2 வட்டம் : கீழ்வேளூர் வரலாற்று ஆண்டு : கி.பி. 16ஆம்.நூ.ஆ. ஊர் : இருக்கண்ணங்குடி இந்தியக் கல்வெட்டு 1 ஆண்டுஅறிக்கை -
மொழி : தமிழ் எழுத்து : தமிழ் முன் பதிப்பு 1 வ அரசு த மன்னன் ? ஊர்க் கல்வெட்டு எண் : ]
இடம்: தாமோதர நாராயணப் பெருமாள் கோயில் அம்மன் சந்நதி பின்புறச் சுவர்.
குறிப்புரை: வரம்தரும் பெருமாள் முதலியார் செய்த தர்மத்தைக் குறிப்பிடுகிறது. அம்மன் கோயில் அவரது தர்மத்தில் உருவாகியதாகலாம்.
கல்வெட்டு: 1. ௨ வரந்தரும் பெருமாள் முதலியார் அய்யன் தன்மம் ௨
90
த.நா.,அ. தொல்லியல் துறை தொடர் எண் : 364/2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : ல் வட்டம் : திருக்குவளை வரலாற்று ஆண்டு : இ.பி.1250 ஊர் : திருக்குவளை இந்தியக் தல் ஆண்டுஅறிக்கை 259 / 1950 - 51 மொழி : தமிழ் எழுத்து : தமிழ் முன் பதிப்பு ட அரசு : சோழர் மன்னன் : மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 1 இராஜேந்திரன் இடம்: தியாகராஜசுவாமி கோயில் கருவறை வடக்குச்சுவர்.
குறிப்புரை: இராஜேந்திரசோழ வளநாட்டு இடையள நாட்டு திருக்கோளிலியில் உடையார் திருக்கோளிலி உடையாருக்குத் தைப்பூசம், வைகாசி (விசாகம்?) திருவிழா நடத்துவதற்கும், அந்நாளில் திருவெழுச்சி (திருவீதியுலா) நடத்துவதற்கும், பெரியகுடி, வடபெரியகுடி ஆகிய ஊர்களின் ஊரவர், நிலம் இறையிலியாக அளித்ததைக் குறிக்கிறது.
தொடக்கம் கிடைக்கவில்லை.
கல்வெட்டு: 1. ...றுக்கு ஈழ்பாற்கெல்லை இறு- . க்கு மேற்கும் தென்- . நா...ல் இந்நா- - ம் நத்தத்துக்கு-
. . . கரைக்கு கிழக்கும் வடபாற் டெ
கல்லை இவ்வூர் கடைத் தெருவு நத்தத்துக்-
கு தெற்க்கு . . . சைந்த இன்னான் கெல்லையு- ள் நடுவுள் குளம் செங்கழுநீர் திருப்பள்-
ளித் தாமத்துக்குத் தருவோடையாகவும் கு- ளஞ் சூழ்ந்த கரை இருவிளக்கெண்ணைக்குத்-
தங்கங் . . . க்கவும் குளமுங் குளஞ்சூழ்ந்த ௧- 91
o% ஐ MAN
த் ப உ ஓ
13. ரையும் உள்பட்ட குழி௫* ௩௰ இதில் எங்[க]ளுக்குப் ப
14. ராத்திக்கும் ஊஹா[ஹஃமரா] . . . தென்மேலை மூலையி- 15. [லே] விட்ட குளம் நீக்கி குழிர௱. . . ௫௭௮
16. இந்நிலங்காலும்... இங்குவிட்டு வடக்கு வ-
17. [யக்]கலில் விட்ட நிலத்துக்கு 8ழ்பாற்கெல்லையுந் தெ- 18. ன்பாற் கெல்லையும் எங்களூர் எல்லைக்கு மேற்கும் வட- 19. க்கும் மேற்பாற் கெல்லையும் வடபாற்கெல்லையும்இ]- 20. [னாய]னார் திருநாமத்துக் காணிக்குக் கிழக்கும் தெற்-
21. கும் ஆக இசைந்த இன்னான் கெல்லை உள் நடுவுட்-
22. [பட்ட] விளைநிலம் ௫*ப இந்நிலம் ஒரு மாவும் இன்னமும் வி... 23. கல்லியாணபுரங்கொண்டான் ஆற்றுக்குத் தெ-
24. .... நிலத்து வடபெரியகுடியில் உய்யக் டெ
25. [காண்டான்] வயக்கலில் வடக்கடைய செருவிற்கு நி-
26. ... பாற் கெல்லை விடைபோகி வதிக்கு டெ
27. ... பெரியக்குடையான் கெ- 28. ....க்கு வடக்கும் மேல்பாற்கெல்- 29. ... காலுக்கு கிழக்கும் வடபாற்கெல்லை
30. ... குளத்துக்கும் பெரியகுடையான் ஆனைவெட்- 31. ... நிலத்துக்கு தெற்க்கு ஆக இசைந்த இன்னான் டெ 32. கல்லைக்குள் நடுவுபட்ட விளை ௫”௩ப இந்நிலம் மூன்று மா 33, . . .கவிளைநிலமும் குளமும் குளஞ்சூழ்ந்த கரையும் 34. . . .௫*௯ப இந்நிலம் ஒன்பது மாவும் ஊர்க்கழ் 35. [இறையிலி]யாக ஸ்ரீ பண்டாரத்துக் கைக்கொண்டு திருத்- 36. தை(ப்பூசத்] திருநாளிலும் திருவைகாசித் திருநாளிலும் இருக்க- 37. ...யும் திருவெழுச்சியும் குறையற ஸ்ரீபண்டாரத்திலே 38. ... விக்கவும் இந்நிலம் ஒன்பது மாவில் உள்ள 39. ... ௫ப நீக்கி ௫ வ௩ப இந்நிலம். .. ........ இது மூன்றாம் இராஜேந்திரனின் கல்வெட்டு என்றும், 4ஆம் ஆட்சியாண்டு
என்றும் கல்வெட்டாண்டறிக்கை மூலம் தெரியவருகிறது.
92
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 365 / 2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 4
வட்டம் திருக்குவளை வரலாற்று ஆண்டு : தி.பி]220
ஊர் திருக்குவளை இந்தியக் கல்வெட்டு ர
ஆண்டுஅறிக்கை 246 | 1950 51
மொழி தமிழ்
எழுத்து தமிழ் முன் பதிப்பு
அரசு சோழர்
மன்னன் மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 2 இராஜராஜன்
தியாகராஜசுவாமி கோயிலின் மகாமண்டப வடக்கு, மேற்கு
ஜகதிப்படை
குறிப்புரை: இருக்கோளிலி உடையார் கோயிலின் சிவன்படவர் இனத்சைச் சேர்ந்த
ஆலன் என்பான் முன்னாளில் அதிபத்தநாயனாரை எழுந்தருளுவித்தான். இவனது இனத்தைச் சார்ந்தவர்களிடம் தற்போது அவன் இரந்து கேட்டுப் பெற்ற 2100 காசுகளை, ஐய்யனய்ய பட்டன் மகன் தாமோதரபட்டனிடம் அளித்து, அதன்மூலம் அதிபத்த நாயனாரின் வழிபாட்டுக்கு (இருப்படிமாற்று) தினந்தோறும் இருநாழி அரிசியினை வழங்க ஏற்பாடு செய்ததைக் குறிக்கிறது.
கல்வெட்டு:
~—
ஷஹிஞஸ்ரீ[॥ர திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு ௪- வது மார்கழிமாதத் தொருநாள் ௨- டையார் திருக்கோளிலி உடை- யார் கோயிலில் முன்னாளில் சிவ[ன் |- படவரில் ஆலன் எழுந்தருளிவித்த அதிபத்த நாயனார்க்கு திருப்படி மா- ற்றுக்கு (இவன் தன் சாதியார் பக்க -
93
9. ல் இரந்து பெற்ற காசாய்கலெயி
10. ல்' காவசெரி ஐய்யனையப் பட்டன் 11. மகன்தாமொ2ரபட்டன் பக்கல் டெ 12. நல் பொலிசைக்கு குடுத்த காசாய்
13. இவன் ஒடுக்கின காசு ௨௲௱ இக்கா- 14. சு இரண்டாயிரத்தொரு நூறும் டை 15. கக்கொண்டு திருப்படி மாற்றுக்-
16. கு நாள் ஒன்றுக்கு இருநாழி அரிசி 17. அமுதுபடிக்கு அளப்போமாகவு- 18. ம் நாங்கள் இப்படி செவ்வோ-
19. மாக ஸம்மதித்தோம் ௨
1. காசாகையில் என்றிருக்கலாம்.
2. குரவசேரி என்று படிக்கவும்.
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 366/2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 2 1[8]
வட்டம் திருக்குவளை வரலாற்று ஆண்டு : இ.பி1184
ஊர் திருக்குவளை இந்தியக் கல்வெட்டு ர்
ஆண்டுஅறிக்கை 251 / 1950 - 51
மொழி தமிழ்
எழுத்து தமிழ் முன் பதிப்பு ப
அரசு சோழர்
மன்னன் இரண்டாம் ஊர்க் கல்வெட்டு எண் : 3 இராஜாதிராஜன்
இடம்:
இயாகராஜசுவாமி கோயிலின் மகாமண்டப வடக்கு, மேற்குப்புற ஜகதி.
குறிப்புரை: திருக்கோளிலி உடையார்க்கு, நெந்தா விளக்கெரிக்க அளித்த 100
காசுகளைப் பெற்றுக் கொண்ட சிவப்பிராமணர்கள் நாளுக்கு எண்ணெய் உழக்காக, ஆண்டுக்கு 91 நாழி உழக்கு நெய்யளிக்க வகை செய்ததைக் குறிக்கிறது.
கல்வெட்டு:
1
ஹஷிஸ்ரீ [1*] ௪ ஷுவ௩வ௯, வதிகள் ஸ்ரீராஜாயிராஜ தேவற்கு யாண்டு ௰[அ]வது மகர நாயற்று வ9வ.வகுஷத்து உ௱ஓமரியும் வெள்ளிக்கிழமையும் பெற்ற ரோசனி நாள் ராஜே சோழ வளநாட்டு இடையளநாட்டு உடையார் திருக்கோளிலி உடையார் [இடையில் கட்டடம்] நந்தாவிளக்கு ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு எண்ணெய் உழக்காக நாள் முந்நூற்றறுபத்தஞ்சுக்கு எண்ணெய் தொண்ணுற்றொரு நாழி உழக்கு...
மாகத் தந்த காசு னூறு இக்காசுனூறும் இக்கோயில் நாள் முப்பது வட்டத்து காணிஉடைய ஸிவஸ,ாஹணரில் கெளசிகந் ஆதித்தந் அற்றவர்க்கரசான னாற்பத்தெண்ணாயிர நம்பிக்கும் பெரியாந் வீரபத்திர நம்பிக்கும் இவ[ந்*] தமையந் மக்கள் நம்பியாந தியாகவினோ2 பட்டன் உள்ளிட்டார்[இடையில்கட்டடம்] . . - க்கும் இவந் தமையனுக்கும் சந்திரசேகர பட்டனுக்கும் மஹாெவ லட்டனுக்கும்
ஸுஸஹண, லட்டனுக்கும் இவர்கள் தமயந் மக்கள் நம்பியான
95
ஸுயு தேவபட்டந் உள்ளிட்டார்க்கும் ஆக நாள்க தே... மகந் அழகவிடங்கனும் உடையவனும்...
தமந் வீதிவிடங்கனான ஞாநமரிவ ஆசாரியநேந் இக்கோவில் காணிஉடைய பந்மாஹெறா பட்டன் மக[ள்] எந் மாயை, உடைய நங்கைக் சானிக்குக் குடுத்தனாள் உம் காமமடவன் கற்பகமான தேசவிடங்க பட்டனுக்கும் இமொக,த்து உஷிணா மூர்த்தி பட்டனுக்குமாக னாள் ௩௨ ம் பராசரந் கோணீக்கினாந கோளிலிப் பட்டனுக்கு நாள் ௩ றாம் நாள் ஆக நாள் ... [இடையில் கட்டடம்] ... ௬ நந்தாவிளக்கு எரிக்கக் கடவோமாக ஸம்மதித்து இக்காசு நூறும் கைய்க்கொண்டு கல்வெட்டுவித்தோம் இவ்வனைவோம் உ
96
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 367 [ 2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 20
வட்டம் திருக்குவளை வரலாற்று ஆண்டு : தி.பி1196
ஊர் திருக்குவளை இந்தியக் கல்வெட்டு ,
ஆண்டுஅறிக்கை 252 / 1950 - 51
மொழி தமிழ்
எழுத்து தமிழ் முன் பதிப்பு த்
அரசு சோழர்
மன்னன் மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 4 குலோத்துங்கன்
இடம்:
தியாகராஜர் கோயில் மகாமண்டப வடக்கு, மேற்குப்புற அதிட்டானம்
குறிப்புரை: திருக்கோளிலி உடையார்க்குத் திருச்சாட்டியக்குடியுடையான் 800 காசுகள்
கொடுத்து விளக்கெரிக்கச் செய்த ஏற்பாட்டைக் குறிக்கிறது. முப்பது வட்டத்துக் காணியுடையார் அதனைப் பெற்றுக் கொண்டு விளக்கெரிக்கச் சம்மதித்ததைக் குறிக்கிறது.
கல்வெட்டு:
ர்
ஷஹிஸ்ரீ!!*] கி,ஹுவந அவதிகள் ஸ்ரீகுலோத்துங்கசோழ ஜெவற்கு யாண்டு ௨௰ ஆவது இரா[ஜேந்திரசோழ வளநாட்டு இடையள நாட்டு உடையார்த் திருக்கோளிலி உடையார்க்கு திருச்சாட்டியக்குடி உடையான். . . [இடையில் கட்டடம்]. . . க்கல் உபையமாக கைக்கொண்ட
காசு எண்ணுறும் இக்கோயில் முப்பது வட்டத்துக் காணி உடைய
சிவப்பிராமணரில் கவுசிகன் ஆடவ . . . பட்டனும் கோளி நீக்கினானான கண்டைபுர பட்டனும் திருநட்டன் பார்பதியான சுந்தரபட்டனும் பாரத்துவாசி தேவன் நாயகனான ஐந்நூற்றுவபட்டனும் பாதியோக . . . [இடையில் கட்டடம்]... ம் நாள் யக ம் வாறதாஜி தேவனாந பந்மாஹெறா௱ லட்டனுக்கும் வேந்தமை .... நுக்கும் சந்திரயொகற பட்டனுக்கும் 2ஹாஜெவ லட்டனுக்கும் ஸு, ஹண) லட்டனுக்கும் இவர்கள் தம[ப்*]ப([ந்*]
97
மக்கள் நம்பியான ஸுய,தேவ பட்டந் உள்ளிட்டார்க்கும் ஆக நாள் ௯ றாம் மகந் அழகவிடங்கனும் உடையாநும்....
நாங்களும் எங்கள் வஃபத்தாரும் எங்கள் . . . திருநுந்தா விளக்கு எரிக்கக் கடவோமாக ஸம்மதித்து இக்காசு நூறும் கைய்க்கொண்டு கல்வெட்டிக் கொடுத் . . . [இடையில்கட்டடம்] . . . னான கோளிலையப் பட்டன் உள்ளிட்டாரும் ஆக நாள் முப்பது ... ... இலே இக்காசு கைக்கொண்டு இத்திருநந்தாவிளக்கு ஒன்றும் எங்களுக்கு . . .
98
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 368 / 2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 1 ஜீ
வட்டம் திருக்குவளை வரலாற்று ஆண்டு : தி.பி1181
ஊர் திருக்குவளை இந்தியக் சதுர்
ஆண்டுஅறிக்கை 254 / 1950-51
மொழி தமிழ்
எழுத்து தமிழ் முன் பதிப்பு உல
அரசு சோழர்
மன்னன் மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 5 குலோத்துங்கன்
இயாகராஜர் கோயிலின் மகாமண்டப மேற்குக் குமுதம்.
குறிப்புரை: குலோத்துங்க சோழக் கச்சியராயர் என்பார், 100 காசுகளை அளித்து ஒரு
இருநுந்தா விளக்கு எரிப்பதற்கு நாள் ஒன்றுக்கு உழக்கு எண்ணெய் வீதம், ஆண்டின் 365 நாள்களுக்கும் 91 நாழி எண்ணெய் அளக்க ஏற்பாடு செய்ததைக் குறிப்பிடுகிறது. சிவப்பிராமணர்கள் வழிவழியாக (இதனைச் செய்ய ஒத்துக் கொண்டதையும் தெரிவிக்கிறது.
கல்வெட்டு:
1.
ஸ்ரீ குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு ௪ வது கந்நிநாயற்று உ௱வ_)வக்ஷத்து லூஓமியும் திங்கள் கிழமையும் பெற்ற சதயத்து நாள் ராஜே, சோழ வளநாட்டு உடையார் திருக்கோளிலி உடையார்க்கு இந்நாட்டு வண்டா...
குலோத்துங்கசோழக் கச்சியராயர் வைத்த திரு[நுந்தாவிள]க்கு ஒ[ன்றுக்கு நாள்] ஒன்றுக்கு [எ] ண்ணை [உ]ழக்காக நாள் முந்நூற்றறு பத்தஞ்சுக்கு எண்ணை தொண்ணுற்று ஒருநாழி உழக்கும் இவர் உபையமாக தந்த காசு நூறும் . . .
இக்காசு நூறும் நானே... . தயி. . . நல். . . கைய்க்கொண்டு இனாள் முதல் நாங்களும் எங்கள் வஃமடுத்தாரும் எங்கள் பக்கல்ப் பெற்றுடையாரும்...
ரை விளக்கு [எரிப்]போமாக ஸம்மதித்துக் கல்வெட்டுவித்தோம் இவ்வனைவோம் உ
99
த.நா.அ. தொல்லியல் துறை
மாவட்டம் நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 2
வட்டம் திருக்குவளை வரலாற்று ஆண்டு கி.பி1269
ஊர் : இருக்குவளை இந்தியக் கல்வெட்டு
ஆண்டுஅறிக்கை , 255 / 1950-51
மொழி : தமிழ்
எழுத்து : தமிழ் முன் பதிப்பு ல
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண் : 6
மன்னன் மூன்றாம் இராஜராஜன்
இடம் தியாகராஜர் கோயில் மகாமண்டப மேற்குச் சுவர்.
குறிப்புரை பாண்டிகுலாசனி வளநாட்டு ஆர்க்காட்டுக் கூற்றத்து. சிற்றார்க்காடு கிழான் அரையன் கதிடாரத்துப் பிள்ளை ஆன சேரகோனும், ஆளவந்தானான விசையாலயனும் உள்ளிட்ட சிலர், வண்டாழை வேளூர்க் கூற்றத்துத் திருக்கோளிலி உடையாருக்கு, வல்லைக் கூற்றத்தில் குடிநீங்கா தேவதானமாகவும், திருநாமத்துக் காணியாகவும் நீர்வார்த்து அளித்த நிலக்கொடையைக் குறிக்கிறது. நிலத்தின் எல்லைகளும் குறிப்பிடப்படுகின்றன. அதன் வழி, இவ்வூரில் கைலாசமுடையார் கோயில் திருவிருப்பு, புரவரி வினாயகப் பிள்ளையார் இருவிருப்பு ஆகிய பகுதிகளும் இருந்தது தெரிய வருகின்றன. கொடையாளர் பெயர்கள் இறுதியில் சிறுமாற்றத்துடன், ஆர்க்காடு கிழான் சொக்கன் என்றும், விசையராயன் என்றும் காணப்படுகின்றன.
கல்வெட்டு:
1. ஸஷஹிஞஸ்ரீ[॥*] மற்கீத்திக்கு மேல் . . . ந்திர சோழ தேவற்கு யாண்டு [௨]௰௩ வது ெஷெநாயற்று வவ
தொடர் எண் : 369/2004
பக்ஷ்த்து தாஜெமியும் திங்கள்-
2. கிழமையும் பெற்ற உத்திரத்து [நாள் இராசேந்திர] சோழ வளநாட்டு வண்டாழை வேளூர்க் கூற்றத்து உடையார் திருக்கோளிலி உடையார்
கோயில் ஆதிசண்டேயுர தேவர் கன்மிக -
3. ளுக்கு பாண்டி குலாசனி வளநாட்டு ஆற்[கா]ட்டுக் கூற்றத்து சிற்றா[ற்காடு]கழான் அரையன் கிடா[ர]த்துப் பிள்ளையான
சேரகோனும் ஆளவந்தானான விசையா[ல]யனும் உள்ளி. . .
100
னச்சக்கரவத்திகள் ஸ்ரிஇராசே]
10.
11.
12.
13.
14. ..
ட்டு வல்லைக் கூற்றத்து இந்நாயனார் தேவதானமாய் எங்களுக்கு குடி நீங்கா [தேவதான]மாய் நாங்கள் இந்நாயனாருக்கு இருத்து ... ...
.. கோயில் ௮. . . கிப் பெருமாளுக்கு இற்றை நாளால் நாங்கள் திருநாமத்துக் காணியாக திருக்கைமலரில் நீர்வார்த்து குடுத்த கிழிக். . . ஆன௫௭ளும் பெருமா-
[ள்] நல்லூர் உள்ள நத்தமும் குளங்களும் திட(ர)ர் ஓடைகளும் ஊர்ப் பொத்தகப்படி ௫*௪௰ லி இன்னிலம் நாற்பதிற்று வேலிக்கு கீழ்பார்கெல்லை கி... .
ச் சருப்பேதி மங்கலத்து வாய்க்காலுக்கு மேற்கும் ல்லை இவ்வூர்ச் சுற்றுக்கரைக்கும் வாய்க்காலுக்கும் வடக்கும்
மேல்பார்க்கெல்லை அய்யன் கோயிலுக்கும் குண்டையூர் வி[ளாக]
நிலத்துக்கு கிழக்கும் வடபார்க்கெல்லை செம்பியன் கிளிஞலூர்
வி[ளை]நிலத்துக்-
கும் இன்னாயனார்த் திருநாமத்துக் காணி உட .. . கன்...
சேரியென்று பேர் கூவப்பட்ட நிலத்துக்கு தெற்க்கும் ஆக இசைந்த
இன்னான் கெல்லை. .
ண்டு. ..௫*௪௰௰ லியிதில் இவ்வூர் உடையார் ஸ்ரீ கைலாஸமுடையார்
திருவிருப்பு[க்கு]ளமு ௫*௨ப ம் திருநாமத்து இறையிலி நிலம். . .
௩ப ஆக ௫*வ௪ப . . . இவ்வூர் எம்பெருமான் திருவிருப்பு ௫£ப
திருவிடையாட்டமும்கு...வெ...ம்௫*வ ௨௰௪பஆக௫". . . நில . புரவரி வினாயக-
பிள்ளையார் திருநாமத்துக்காணி ௫£௪பம் [புல வரி] வினாயகப்பிள்ளையார் திருவிருப்பு ௫௦ விளை௫* . . . ஆக ௫*வல குண்டையூர் உடையார். . . யீறரமுடையார் விளை ௫*௩ப மதி . . . குளமும் மண. . .டும் ௫ . . . ஆக ௫£வ வெட்டியான் இறையிலி ௫” சு. . . த ௫௬ நீக்கி ௫*௩௰௮ற . . முப்பத்தே. . . ரையும் திருநாமத்துக் காணியாக திருக்கைமலரில் நீர்வார்த்துக் குடுத்தமைக்கு கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்ளுவதா-
101
15.
16.
17.
18.
ந[மைக்கு] . . . தருனாம. . . ஆற்க்காடு கிழான் சொக்கனும் ஆளவந்த
பிள்ளையான விசையராயனும் . . . விட்டாரோம். . . . . . டு கிழான் ஆளவந்தான் கடக்கத்துப் பிள்ளையான் சொக்கன் எழுத்து இப்படிக்கு இவை ஆளவந்த பிள்ளையான் விசையராயன். . . எழுத்து இப்ப- டிக்கு இவை தெ. . . க்கு நாதன் எழுத்து இவை கூத்தப்பெருமாள் எழுத்து இப்படிக்கு இவை பொன்னம்பலக் கூத்தன் எழுத்து இப்படிக்கு... .
. னான் எழுத்து இவை அறைகழலாற்க்க நின்றான் எழுத்து
இப்படிக்கு இவை பெரிய . . . முதலி எழுத்து இவை இராசா] ண்டான் எழுத்து [॥*]
102
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 370/2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு த வட்டம் : திருக்குவளை வரலாற்று ஆண்டு : .பி13 ஆம் நூ.ஆ. ஊர் : திருக்குவளை இந்தியக் ல் ஆண்டுஅறிக்கை 256 / 1950-51 மொழி : தமிழ் எழுத்து : தமிழ் முன் பதிப்பு ர அரசு ர் 159 மன்னன் : திரிபுவனச் ஊர்க் கல்வெட்டு எண் : 7 சக்கரவத்திகள் இடம்: தியாகராஜர் கோயில் மகாமண்டப மேற்குச் சுவர்.
குறிப்புரை: துண்டுக் கல்வெட்டு. மேல் முயங்கூருடையான் காசு கொடுத்ததைக் குறிப்பதாகத் தெரிகிறது.
கல்வெட்டு:
[ஹஹி]ஸ்ீ [॥*] தி, ஹுவநச் சக்கரவத்திக[ள்]. . .
hd
2. மேல் முயங்கூரு உடையாந். . .
3... பக்கல் கை கொண்ட காசு 4. ...க்கும் ஆக நா... 2.
103
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 371/2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு வட்டம் : இருக்குவளை வரலாற்று ஆண்டு : இ.பி12,13 ஆம் நூ.ஆ. ஊர் : திருக்குவளை இந்தியக் கல்வெட்டு
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை 1 257 | 1950 -51 எழுத்து : தமிழ் முன் பதிப்பு Fi அரசு : சோழர் மன்னன் : மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் ; 8
குலோத்துங்கன் இடம்: தியாகராஜர் கோயில் மகாமண்டப மேற்குச் சுவர்.
குறிப்புரை: பெரிதும் சிதைந்து விட்டது. மூவாயிரவன், செல்வபட்டன் ஸ்ரீதரகேசவபட்டன், தில்லை நாயகபட்டன் போன்றோரின் காணியுரிமை தொடர்பான ஆவணமாகத் தெரிநிறெது.
கல்வெட்டு:
1. ஸஷஹிஞஸ்ரீ[ஈர் | கி,ஹுவனச் சக்கரவர்த்திகள் மது...
2. ... நாட்டு உடையார் திருக்கோளி உடையார்க்கு பாவ. . . 4. . .. .ராத்துவ மூவாயி[ர*]வன் ஆண்டு நாயகபட்ட
4. . . .லையாத செல்வபட்டன் நாள் இர...
5. ... வெட்டுவானான ஸ்ரீ[தர] கேற(ர)பட்டன் நா...
6. ... னான தில்லை நாயகபட்டன் உள்ளிட்டார் நாள் ... 7. .. . உடையாரும் விலைகொண்டுடையாரும். . .
104
த.நா.அ. தொல்லியல் துறை
மாவட்டம் நாகப்பட்டினம் வட்டம் திருக்குவளை ஊர் : திருக்குவளை மொழி : தமிழ்
எழுத்து : தமிழ்
அரசு : பாண்டியர் மன்னன் சடையவர்மன்
சுந்தர பாண்டியன்
தொடர் எண் : 372/ 2004
ஆட்சி ஆண்டு : 10+1
வரலாற்று ஆண்டு இ.பி12,13 ஆம் நூ.ஆ.
இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை 247 | 1950-51 முன் பதிப்பு : 2
ஊர்க் கல்வெட்டு எண் : 9
தியாகராஜர் கோயில் மகாமண்டப நுழைவு வாயில்.
மாங்குடையான் விச்சாதிரன் அல்லது பிச்சன் கணவதி ஆண்டான் என்ற
வணிகன், அவனது நன்மைக்காக, மாதந்தோறும் திருவாதிரை நாளில்
இறைவனையும் தேவியையும் திருவுலாவாக எடுத்து வரச் செய்வதற்காக
260 பணம் கொடுத்து, ஒன்றே மூன்று மாநிலம் வாங்கி, சண்டேஸ்வர
தேவகன்மிகளிடம் ஒப்படைத்தான். அதனைப் பெற்றுக் கொண்டு
அவர்கள் திருவுலாச் செய்யும் பொறுப்பினை ஏற்றதைக் குறிக்கிறது.
பலரும் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளனர்.
கல்வெட்டு:
1. ஷஹிஷஸ்ரீ (*] கோச்சடைபன்மர் திரிபுவனச்சக்கரவத்திகள்
2. சுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு ம ஆவது எதிராமாண்டு
3. ஆடி மாதத்து இருபதாந்தியதி நா. . . உடையார் திருக்கோ-
4. ளிலி உடையார் கோயில் [ஆ]தி சண்டே மற தேவர் கன்மிகளோ
5. ... வியாபாரிகளில் மாங்குடையான் விச்சாதிரன் கணவதி ஆண்டார்
6. இசைவு தீட்டுக் குடுத்த பரிசாவது இந்நாள் முதல் திங்கள் திருநாள்
7. திருவாதிரை தோறும் இவர்க்கு நன்றாக பெருமாளும் நாச்சி-
8. [யரிரும் சிறப்பு அமுது செய்தருள திருவுலா செய்தருளவும் ஆளுடை-
105
20.
21.
24.
2௦.
ப் பிள்ளையார் திருநாமை முதுலே திரு . . . திருவுலாச் செய்தருளி தேவ...
யருளவும் கடவதாக இந்நாயனார் திருநாமத்துக்காணி இறையிலியில் விலை
.. கொண்டு இட்ட. . .வேலி. . . ண்டத்து ௬௧ வேலி இந்த நிலம் ஒன்றே
மண
று மாவும் உள்ள முதல் கொண்டு சந்திராதித்த வரையும்
இப்படிகளிலே திருவுலாச்
செய்தருளக் கடவதாக சம்மதித்தோம் இந்நிலம் ஒன்றே மூன்று மாவுக்கும் பண
. . த்து இற்றை நாளில் . . க்கிற இப்பணம் ௨௱சு௰ இருநூற்று அறுபது]
க்கும் இந்நிலம் ஒன்றே மூன்றுமாவுங் கொண்டு சந்திராதித்த[ வற்] இப்படி திருவுலாச் செய்தருளப் பண்ணிக் கடவதாக சம்மதித்தோம் மாங்குடை-
யான் பிச்சன் கணபதி ஆண்டார்க்கு ஆதிசண்டேறா | தேவர்கன்மிகளோம்
இப்படிக்கு உடையார் திருக்கோளில் உடையார் கோயில் கணக்கு பட்டின் முறை...
ன்கணக்கு துறையாண்டான் திருவேகம்பமுடையான் எழுத்து இப்படி அறிவேன்
மங்களுர்ச் சாரம் ப(ா)ட்டனேன் இப்படிக்கு இவை கோளிலிப் பெருங்கோ
உடையார் ஸ . . . இவை சீராமபட்டனேன். . . இப்படிக்கு இவை தேவ
- கன்மி என்னையாளுடையான் சுருதியராய வாமராயன் எழுத்து
இப்படிக்கு
. |. உடையரர்க்குக் கோளில் உடையார் கோயில் அகாரணக் கண்காணி செல்வப் பிள்ளையா. . . தேவன் எழுத்து இப்படிக்கிவை கோயில் கணக்கு
குமட(மன்)முடையான் உதவனான தஇிருவிராமீமு £ முடையான் எழுத்து உ
1. 'இருநாளையிலே' என்றிருக்கலாம்
106
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 373 / 2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 0 2 வட்டம் : திருக்குவளை வரலாற்று ஆண்டு : இ.பி 13 ஆம் நூ.ஆ. ஊர் : இருக்குவளை இந்தியக் கழ் ஆண்டுஅறிக்கை 248 | 1950-51 மொழி : தமிழ் எழுத்து : தமிழ் முன் பதிப்பு ச் அரசு : பாண்டியர் மன்னன் : சடையவர்மன் ஊர்க் கல்வெட்டு எண் : 10 சுந்தரபாண்டியன் இடம்: தியாகராஜர் கோயில் மகாமண்டப நுழைவு வாயிலின் வலப்புறச் சுவர்.
குறிப்புரை: அரசன் பெயருடன் கல்வெட்டுப் பொறிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
கல்வெட்டு: 1. ஷஹிஞஸ்ரீ[॥*] கோச்சட பன்மரா-
2. ன இிருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீகூ
3. ஸ்தர பாண்டி[ய*]தேவற்கு யாண் -
1. கல்வெட்டு இத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது.
107
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 374 / 2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 2 வட்டம் : இருக்குவளை வரலாற்று ஆண்டு £ கி.பி13 ஆம் நூ.ஆ. ஊர் : திருக்குவளை இந்தியக் er ஆண்டு அறிக்கை 249 | 1950 -51
மொழி : தமிழ் எழுத்து : தமிழ் முன் பதிப்பு F அரசு _ 44 மன்னன் தன் ஊர்க் கல்வெட்டு எண் : 11
இடம்: தியாகராஜர் கோயிலின் மகாமண்டப நுழைவு வாயிலின் வலப்புறச் சுவர்.
குறிப்புரை: வடவல்லத்து இருக்கை இளையான்குடியான இந்திராபதி நல்லூரைச் சேர்ந்த உய்ய வந்தான் சீகாழிப்பிள்ளை என்னும் ஜயதுங்கபன்மர், நீராட்டு மண்டபத்தின் நுழைவாயில் தொடங்கி கிழக்கு வாசல் வரை தளம் அமைத்துக் கொடுத்ததையும், அவரே சிறுகாலைச் சந்திமுதல், பலிவரை அனைத்துப் பூசை நேரங்களிலும் 20 விளக்குகள் எரிக்க, 30 பணம் பண்டாரத்தில் கொடுத்து, அதன்வழி நாலுமா நிலம் விலைக்குப் பெற்று, விளக்கெரிக்கும் பொறுப்பினைத் தானத்தாரிடம் ஒப்படைத்ததையும் குறிக்கிறது. நில எல்லையைக் குறிப்பிடும் போது இவ்வூரிலிருந்த ஸ்ரீதர கேசவர் விண்ணகர் என்ற திருமால் கோயிலும் குறிக்கப்படுதிறது. கல்வெட்டு: 1. ஸஷஹிஷஸ்ரீ[॥*]உடையார் இருக்கோ 2. ளிலி உடையார் கோயில் தப- 3. னமண்டபத்து தாரவாசல் 4. துடங்கி தழைவாசல் அறு- 5. தியாக நாயகப்பத்திகால்ப் பு- 6. நவாயாக தளம் இசைத்த இது 7. வடவல்லத்திருக்கை இள(ய*]ா- 8. ன்குடியான இந்திராபதி நல்- 108
லூர் உய்யவந்தான் சீகாழிப்-
பிள்ளை ஆன ஜயதுங்கபன்மர்
. திருப்பணி உ
இன்னாயனார்க்கு இவர் சிறுகாலைச் சன்தி-
க்கு ஸ்ரீபலி அறுதியாக எரிப்பதாக நிச்-
. சயித்த விளக்கு இருபதுக்கு இன்னாயனா- . ர்திருனாமத்துக்காணி இறையிலி நிலத்து
கோளிலி ஊரில் ஸ்ரீமரகேயர் விண்-
. ணகர் எம்பெருமான் திருவுடையாட்ட-
. த்துக்கு மேற்குதடி கலி ௫*௪ப க்கு பண்டா- . ரத்தாருடன் விலைஅறுத்து பண்டாரத்-
. து ஒடுக்கி பணம் ௩௰ இப்பணம் முப்பதும் . பண்டாரத்தில் ஒடுக்குகையில் இன்னிலம் . நாலுமாவும் கொண்டு இவ்விளக்கு இருப . தும் சன்திராதித்தவரை எரிக்க சம்மதி
. த்தோம் இக்கோயி[ல்*] தானத்தாரோம் ௨
109
த.நா.அ. தொல்லியல் துறை
மாவட்டம் : :
வட்டம்
குறிப்புரை:
கல்வெட்டு:
தொடர் எண் : 375 / 2004
நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 34 திருக்குவளை வரலாற்று ஆண்டு கி.பி13 ஆம் நூ.ஆ. திருக்குவளை இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை 2௦0 / 1950-57 தமிழ் தமிழ் முன் பதிப்பு 2 ல பாண்டியர் மாறவர்மன் ஊர்க் கல்வெட்டு எண் : 12 குலசேகரன்
தியாகராஜர் கோயில் மகாமண்டப மேற்கு நுழைவாயிலின் கிழக்குச் சுவர் - இடப்புறம்.
சுத்தவல்லி வளநாட்டுப் பாம்புணிக் கூற்றத்து பாம்புணியான தியாகபுரத்தைச் சேர்ந்த பொன்னிநல்லூருடையான் சீராமதேவன் என்பவன், இராசேந்திர சோழவளநாட்டு வண்டாழை வேளூர்க் கூற்றத்து திருக்கோளிலி உடையார் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவர் கன்மிகளிடம், கோயிலில் இரண்டு விளக்குகள் எரிப்பதற்காகத் திருவிளக்குப்புறமாக, அரையே இரண்டுமா முக்காணி அளவுள்ள நிலத்தினைப் பல்வேறு இடங்களிலுமிருந்து விலைக்கு வாங்கிக் கொடையாக அளித்ததைக் குறிக்கிறது. எல்லைகளாக இருமரபும் துய்ய பெருமாள் புரம், கல்யாணபுரங்கொண்டான் ஆறு, சுண்டிலக்குளம், உடுப்புடையான் குளம் ஆகியனவும், சில நிலப்பெயர்களும் குறிப்பிடப்படுகின்றன.
1. ஷஹிஞஸ்ரீ [॥*] கோமாரபன்மர் கி.-
4 இ
2. லாவக, வத்திகள் ஸ்ரீகுலசேகர (டெ
3. கா) தேவற்கு யாண்டு ௩௰௪ வது ௧-
4. கடக நாயற்று ௬வறவக்ஷத்து வது-
5. கியும் திங்கள் கிழமையும் பெற்ற ௨-
110
19.
21.
த்திரட்டாதி நாள் (இராசேந்திரசோழ வ- ளனாட்டு வண்டாழை வேளூற் கூற்ற- த்து உடையார் திருக்கோளிலி உடை- யார் கோயில் ஆதிசண்டே மாற தே-
வர்கந்மிகளோம் சுத்தவல்லி வள-
. னாட்டுப் பாம்புணிக் கூற்றத்து பாம்பு-
ணியான தியாகபுரத்துப் பொன்னி நல்- லூருடையான் சீராமதேவன் திருமட-
ன் வாயலுடையாற்கு (இசைவு தீட்டு- க்குடுத்த பரிசாவது உடையார் திருக்கே- காளிலி உடைய நாயனாற்க்குச் சன்திரா- இத்தவரையும் எரிவதாக நிச்சயித்த திருநூன்தாவிளக்கு இரண்டுக்கு இருவிள- க்குப் புறமாகக் கொண்டு இட்ட கோளிலி- யான இருமரபுந்துய்ய பெருமாள் பு-
ரத்து வியாபாரிகளில் பெரியனாயன் சிறியபிள்ளை பக்கல் திருநாமத்துக்கா- ணியாக கொண்டு தந்த இறையிலி [யாவது கொள்வதாக கொள்ளுகை-
க்கு வேண்டும் ௬த_மும் தன்து விட்டு கோளிலி ஆ[ன] இருமரபுந்துய்ய பெரு-
. மாள்புரத்துக் கல்லியாணபுரங் கொ-
ண்டானாற்றுக்கு வடகரைப்பட்ட [நி)-
111
49,
2].
. லத்துக்குக் கணக்குழி என்று பேர் கூவப்பட்- . ட...க்குக் கழ்பாற்க்கெல்லை மு...
. ஈடினாட்டு வேளான் வாய்க்காலுக்கு டெ
மற்க்கும் தென்பாற்க்கெல்லை ஆலத்து- டையான் மயிலேறும் பெருமாள் நி- லத்துக்கு வடக்கும் மேல்பார்க்கெல்லை
. ரி இருப்புக்கும் சண்டி . . . எக்குளத்துக்கு
ம் கிழக்கும் வடபாற்க்கெல்லை இன்நாயனார் இ.
- ருநாமத்துக்காணிக்கு தெற்க்கும் ஆக இசைன்-
த இன்னான்கெல்லையுள் நடுவுபட்ட ௩2 ௨பறி
. நிலம் இரண்டு மாவரைக் காணியும் இக்கு. . .
த்து வண்டாழை நாட்டு வேளான் மனைச்சே
. ய் என்று பேர்கூவப்பட்ட நிலத்துக்குக் 8ழ்பா-
ர்க்கெல்லை முனைப்பாடி நாட்டு வேளான்
வாய்க்காலுக்கு மேற்க்கு (மேற்க்கும்) தெ-
ன் பார்க்கெல்லை வீறக்கன்றென நிலத்துக்கு
வடக்கும் மேல்பார்க்கெல்லை ஊர்நத்-
தத்துக்கு சுண்டிலக்குளத்துக்கும் கிழக்கு
. ம் வடபாற்க்கெல்லை ஆலத்[து]-
டையான் மயிலேறும் பெரு-
மாள் நிலத்துக்கு மேற்க்கும்
ஆக இசைன்த இன்னான்கெல்லை யுள் நடுவுபட்ட௫* வ இந்நிலம். . .
112
=
Si
97.
61.
62.
. ம் இந்நிலங்களுக்குச் சுண்டில-
க்குளம் நாற்றங்கால் கீ ௩யஎறா னா- ல் ௫ 6 இன்னில மாகாணி அரை- க்காணியும் செல்வன் கண்டடெ னன்று பேர் கூவப்பட்ட நிலத்து- க்குக் உழ்பாற்க்கெல்லை பனைஉ-
டையான் இிருச்சிற்றம்பலமுடை-
. யான் நிலத்துக்கு மேற்க்கும் தென்-
. பாக்கெல்லை கல்லியாணபுரம்
கொண்டானாற்றுக்கு வடக்கும்
மேல்பார்க்கெல்லை ஓலைக்கு-
. டையான்கற்பகப் பெருமாள்
. நிலத்துக்குக் கிழக்கும் வடபாற்-
. கெல்லை &ழ்க்கோடி வாய்க்கா-
. லுக்குத் தெற்கும் ஆக இசைன்-
. த இன்னான்கெல்லையுள் நடுவுப-
. ட்ட ௫*வ இன்னிலம் காலும் இன்- . னிலத்துக்கு உடுப்புடையான் குளத்-
. இல் நாற்றங்கால் கீ' பப௫” னால் நடி .. இந்நி[ல*] மாகாணியும் ஆக விளை நீறு . ௨பவ௫* ம் குளம் ௫௫0 ம் ஆக ௫ பச இன்னிலம் அரையே இ-
. ரண்டுமா முக்காணியும் கொண்டு
113
7.
76.
87.
சன்திராதித்தவரையும் இன்த- த்திரு[வி)ளக்கு இரண்டும் ௭-
. ரிக்க[ச்] இசைவுத் தீட்டுக்கு-
டுத்தே(ன)ன் நல்லூருடை டயான் தேவன் திருப்புலி-
. வாயலுடையார் திருக்கேரீளி]- . லிஉடையில் ஆதிசண்டே-
பரம தே[வகன்மிக]ளோம் இப்படி கிளி- . இரு. . . தாநமைக்கு இக்கோயி- ல்கி...ம்ப... ப்பிரியன் எழுத்து இ... கன்மி பழன்தீவராயப் பா- . |. கோயில் ஸ்ரீபாஸெயராக் கண்
. . எழுத்து [॥*]
1. திருநுன்தாவிளக்கு என்று படிக்கவும்
114
த.நா.அ. தொல்லியல் துறை
மாவட்டம் வட்டம்
ஊர்
மொழி எழுத்து அரசு
மன்னன்
இடம்:
குறிப்புரை:
கல்வெட்டு:
நாகப்பட்டினம் திருக்குவளை திருக்குவளை
தமிழ் தமிழ் சோழர் திரிபுவனச்
சக்கரவத்திகள்
தொடர் எண் : 376 | 2004
ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு இந்தியக் தும்
ஆண்டுஅறிக்கை
முன் பதிப்பு
ஊர்க் கல்வெட்டு எண் :
[5] தி.பி11,12 ஆம் நூ.ஆ.
258 / 1950 -51
13
தியாகராஜர் கோயில் அர்த்தமண்டப வடக்கு அதிட்டானம்.
இராஜேந்திர சோழ வளநாட்டு இடையள நாட்டு, திருக்கோளிலி
உடையார்க்கு, முப்பது வட்டத்துக் காணியுடைய சிவப்பிராமணர்களிடம்
140 காசுகளை அளித்து இனமும் ஒரு திருநந்தாவிளக்கிடச் செய்த ஏற்பாட்டினைக் குறிக்கிறது. நாளொன்றுக்கு உழக்கு எண்ணெய்
வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
1. ஹிஜ்ரீ [॥*] தி, ஷுவனச் சக்கரவர்த்திகள் . .. ஜெவற்கு யாண்டு [௬] ஆ . . . இராஹேஜகிர சே[ழ] வளநாட்டு இடைஅள நாட்டு .. . திருக்கோளிலி உடையார்க்கு உடையார் திருநாடுடையா... . லே...
டை
..ணிசி...ந்தெருமபெ. . . பெரிய... த்த திருநந்தா விளக்குக்கு
நாளொன்றுக்கு எண்ணை உழக்காக வந்த எண்ணை. . . உபையமாகக்
கைக் கொண்ட காசு ஈச௰
3. ஆக காசு நூற்று [நா] ப்பது . . . முப்பது வட்டத்து காணிஉடைய . . .
வலனம்பியான [தியாக] விநோத பட்டன். . . [சுந்தர பட்ட...
115
உள்ளிட்டாருள் . கம்ப. . . ண்டன் மாஹெறாற பட்டனும் . ங்கபட்டனும் நம்பியான் பெரியானான பெரியநம்பி பட்டனும் . . .
விதிவிடங்க பட்டன். . . கைக். .
. நாள்... . ஆஷிணாமூத்தி பட்டனும் .. . ஆளவ . . பெரியானான . .நாள்௩ம்... நாள்௩௰ க்கும் இந்த. ..யா கல்
லிலே... இத்திரு. .. ளக்கு க ம் எங்களுக்கும் எ... [வவிஸுத்தாற்கு 1: அத ததை. கொண்டுடைய . . . த்தவர் எறிக்கக் . . . கல்வெட்டி வித்[ தோம்] இவ்வனைவோம் [॥*]
116
த.நா.அ. தொல்லியல் துறை
மாவட்டம் நாகப்பட்டினம்
வட்டம் திருக்குவளை
ஊர் : திருக்குவளை
மொழி : தமிழ்
எழுத்து : தமிழ்
அரசு : சோழர்
மன்னன் மூன்றாம் இராசேந்திரன்
குறிப்புரை:
அளற்றூர் நாட்டுப் பாலைக்குறுச்சி உடையான் அகயன் திருமறைக் காடுடையான் என்பான், தான் பிறந்த கேட்டை நாளன்று, திருக்கோளிலி உடையாரைத் இருவீதியுலா எழுந்தருளச் செய்யவும், அப்போது இருமறைக் காடுடையான் என்ற மண்டபத்து வீற்றிருக்கச் செய்யவும், அன்றைய அமுதுபடி, சாத்துபடி, திருப்பள்ளித்தாமம், திருவிளக்கு எரித்தல் ஆதியனவற்றுக்கு வேண்டிய நிவந்தங்களைச் செய்ததாகத் தெரிகிறது. நிவந்தம் என்ன வகையினதென அறிய இயலாதவாறு
தொடர் எண் : 377/ 2004
ஆட்சி ஆண்டு : 285
வரலாற்று ஆண்டு கி.பி 1276
இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை 260 / 1950 -51 முன் பதிப்பு தட
ஊர்க் கல்வெட்டு எண் : 14
தியாகராஜர் கோயில் அர்த்தமண்டபத் தெற்குச் சுவர்.
பாண்டி நாடான சோழபாண்டிய மண்டலத்து மதுரோதைய வளநாட்டு
பிற்பகுதிக் கல்வெட்டுக் கிடைக்கவில்லை.
கல்வெட்டு:
1. ஷஹிஞஸ்ரீ [॥*] கி,ஹுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ இராசேந்திரசோழ
தேவற்கு யாண்டு ௩௰ ஷூ மீன நாயற்று அபரபக்ஷ-
2. த்து பஞமமியும் திங்கட்கிழமையும் பெற்ற உத்திரட்டாதி நாள் பாண்டி நாடான சோழ பாண்டிய-
3. மண்டலத்து ம(னு)துரோதைய வளநாட்டு அளற்றூர் நாட்டு
பாலைக்குறுச்சி உடையான் அகயன் திருமறைக் காடுடை-
4. யான் இராசேந்திர சோழவளநாட்டு வண்டாழை வேலூர் கூற்றத்து
திருக்கோளிலி உடைய நாயனார்க்கு
117
9.
என் பிறந்த நாளான கேட்டை நாள் மாதந்தோறும் திருவீதி திருவுலாச் செய்தருளவும் திருமறைக்காடுடையான் திருமண்டபத்து ஏறிய் அரு-
ளவும் அமுதுப்படிச் சாத்துப்படி அடைக்காய்அமுது திருப்பள்ளித்தாமம் திருவிளக்கெண்ணை உள்ளிட்டவையிற்றுக்கும் ஸ்ரீ பாதந்தாங்கிநவ[ா)ர் திருப்பள்ளித்தொங்கல் எடுக்க வேண்டுவார்க்கும் வினோதங்கண்டருள வேண்டுமவையிற்றுக்கும் திருவிளக்குகளுக்கு மற்றும் உள்ளிட்டு வேண்டுமவையிற்றுக்கும் உடலாக இந்நாட்டு வெண்டாழை வேளூர் கூற்ற . .
118
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 378 | 2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 2941
வட்டம் திருக்குவளை வரலாற்று ஆண்டு : இ.பி1276
ஊர் திருக்குவளை இந்தியக் ன |
ஆண்டுஅறிக்கை 261 / 1950-51
மொழி தமிழ், சமஸ்கிருதம்
எழுத்து தமிழ், கிரந்தம் முன் பதிப்பு ந
அரசு சோழர்
மன்னன் மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 15 இராசேந்திரன்
இடம்:
தியாகராஜர் கோயில் அர்த்த மண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை: திருக்கோளிலி உடையார் கோயில் தானத்தார்களில் இராவளர்
சோமனாததேவரும், தேவகன்மிகளில் திருச்சிற்றம்பல பட்டனும் பிறரும் கூறியதன்படி, இவ்வூரில் உள்ள திருஞான சம்பந்தன் மடத்தைச் சேர்ந்த பழகினார் வினை தீர்த்தார் என்ற ஆச்சாரியர்க்கு, மடப்புற இறையிலியாகப் பையூர், பாரணை நல்லூர் ஆகிய ஊர்களில் நிலம் வழங்கியதையும், அதனின்று 120 கல நெல்லினை மடத்திற்களிக்கச் செய்த ஏற்பாட்டினையும் குறிக்கிறது.
கல்வெட்டு:
I
2.
ஸஹிஷஸ்ரீ[॥*] ஊத்து லவெகிலாக[ஃ]. . .
ம ஹை கஷாயி மமாஸ௩டி ஸ்ரீ£துரா- ஜெர,வொஷை) வ௱கேஸறி வ[ண:] ஷஹிஷஸ்ரீ[॥*] ஹூஹ ஜமசெகவீர வடமெ௯ வீரவீர ராக்ஷஸ விகி ஜுதாஓணாரா-
2 நாடு மெ லாண பெ,வண ரண? வ ஹு மாஜவ.,வண?ற ஈக வொஸ௯--
ஓ வறிலவ றிராகாண வி௯,2 விக, 2 வொ-
வஷூுமாறிக கடய மாஜா 119
[ஸ] செவ கி.
10.
15.
16.
27,
18.
19.
21.
[ஜ] ஸவெ_ரராஸதாந யத) வாண; கோஸ
- [விஜூ]சாந் வா யாமஸ வாணி; ணஊல லண . தி வாணி; ஊணி2௯ுடமிற[:*] வணந் வணிக ஊணலாம, வா . [ணி] 2ணி:காட விவ, கி ஷிகவாசா௱விந ௬ணா,ட மாஜகால
- [நண கேறாஒய ஊிக றியாஸல வீமஸொசீ பம கறாசாகவ
ா2 வீறாலாண மிறிஜும 42 2ஓ வெணவா [மவிக]லய [வி2ு,]க ஸஹ
ஸாஃஷ வ-._றக்ஷ்ண 2தாலயஹஹ மஃமாமாஹகஃ கொஸ நாவபாஈவறா
யீயாறராஜ [நாராயண] ஸஹ௯ஒ ஸ[2ய]
ஹாவக௯ வநாஸகஈளற8ஓ ஸெநாஸ29ஹாஷக ஸெரநாவாஒக வாநறஷிய[£]
க மாஜமாக விஜாவஓம வ._கிறாஜவந மாஜிரவாக௩ல ௨டகிறாஜ மஜயூம வஞாக
: [க] வ,கிமாஜ ஹறிண மா) வகி ராஜஹய முல
விநய வில9ஷண வியாவ,வீ ௯ [ந]
கஸெலாவகி கிஷுஸ்ரீவாஃ வகாறாயக தி_ஹுவந ௮௯, வதி கோநேரிமை...
. ந் [விர பாண்டியந் முடித்தலையுங்கொண்ட . . ராஜ[ர*]யிராஜ
நாவதி ஸ்ரீராஜேரவொல டே
- தவற்கு யாண்டு ௨௰௯ வது எதிராமாண்டு முதல் இராசேந்திர சோ[ழ
வள[-
. நாட்டு இடையள நாட்டு உடையார் திருக்கோளிலி உடையார்க்கு
தேவ-
. தான் இறையிலியாக இக்கோயிலில் தானத்தாரில் இரா(வ*]எர்
சோமனாத தே-
120
. வரும் தேவர்கன்மி[களில்] திருச்சிற்றம்பல பட்டனும் இவ்வூரிற்
காணி உடைய னும் சொற்படி குடுத்த... . . . .தெற்குடியில் ௫ ... னால்... ... .. ஓட்டு... நூறும். . . . . கலமும் . . . இப்படி...நெல்லு... ... . . .கீகலமும் . - 37. சிதைந்து விட்டன. . நூற்றிருபதின். . .
, திருஞான சம்பந்தன் மடத்து ஆ[சாரி]. . . பழகினார் வினைதீத்தாற்கு மடப்புற இ-
; றையிலியாக இந்நாட்டுப் பைய்யூரிலும் இவ்வூர்ப் பிறிந்த பாரணை நல்லூரி-
. லும் இவர்கள் சொற்படி குடுத்த மடக்காணியான வேலியினால் ஒட்டுப்படி
. நெல்லு நூற்றிருபதின் கலமும் இவற்க்கு மடப்புற இறையிலி ஆவுதாகவும்
. இப்படி பெறுவதாகச் சொன்னோம் இப்படி கணக்கிலும் இட்டுக் கெ-
. ரள்வதாக வரியிலாற்கும் வரிக்கூட்டு செய்வார்களுக்குஞ் சொன்டே . னாம் இப்படி செய்ய. . . ண்ணு . . இர...
. கொண்டப் பிரமாதராயன் எழுத்து இவை. . . எழுத்து இவை. சர
, .... எழுத்துஇவை... கு. . . . த்தரையன் எழுத்-
. து
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 379/2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 4[1] வட்டம் : திருக்குவளை வரலாற்று ஆண்டு £ இ.பி1277 ஊர் : திருக்குவளை இந்தியக் கல்வெட்டு 1 ஆண்டுஅறிக்கை 262 / 1950 -51 மொழி; தமிழ் எழுத்து ் தமிழ் முன் பதிப்பு த அரசு : சோழர் மன்னன் : மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 16 இராஜேந்திரன் இடம்: தியாகராஜர் கோயில் அர்த்தமண்டபத் தெற்கு சுவர்.
குறிப்புரை: இருஞானசம்பந்தன் திருமடத்தில் இருக்கும் எதிரொப்பிலாத சோமநாததேவர், திருக்கோளிலி உடையார்க்குத் தேவதானமாகச் சண்டேஸ்வர தேவகன்மிகளிடம் எழுதிக் கொடுத்ததைக் குறிப்பதாகத் தெரிகிறது. பெரிதும் சிதைந்து விட்டது. கல்வெட்டு: 1. ஹஹிய்ீ [॥*] திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ ராஜே, சோழ தேவர்க்கு யாண்டு ௩௰(௧] உடையார் 2. திருக்கோளிலி உடையார் திருமடவிளாகத்துத் 9 [திருஞானசம்பந்தந்] திருமடத்து இருக்கும் எதிரொப்பிலாத 3... மைய... கோயிலாதிசண்டேற௱ தேவர் கன் 4. மிகளுக்கு நான் இசைவு இட்டுக் குடுத்த பரிசாவது (இன்னாயனார்க்கு நான் தேவதானமி- 5. டுவிக்கப் பெருமாள் ஸ்ரீ பாதத்திற்ப் போய் தேவதானம் (இடுவிக்கிற இடத்து ௭ 6. னக்கு இம்மடத்துக்குக் கோளிலையான் செய்த . . . ச்சருப் பேதி மங்கலத்துப் பெ-
122
7. ...எம்...ட்ட.. க்குமுன்பண்ட...
8. ...க்குடுத்த. . . பண்டாரத்தே குடுக்கை
9. ... இந்நிலம். . . தேவதா[ன மாக]. . . கொ. . .எள்ளக்கடவ....
இசைவுகட்டு(க்குடு*]த் தேன் ஸே[£-
10. மனாத] தே... .த்தமைக்கு . .. லா [னர]பதி நஹறிவா ...
123
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 380 / 2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு தன் வட்டம் இருக்குவளை வரலாற்று ஆண்டு : கி.பி13ஆம் நூ.ஆ. ஊர் திருக்குவளை இந்தியக் னத் ஆண்டுஅறிக்கை 263 / 1950 -51 மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு 3 அரசு சோழர் மன்னன் - ஊர்க் கல்வெட்டு எண் : 17
இயாகராஜர் கோயில் அர்த்த மண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை: பாண்டி குலாசனி வளநாட்டு ஊரைச் சேர்ந்த (பெயர் தெரியவில்லை)
தில்லை நாயகன் ஆளுன.. . . என்பான் திருக்கோளிலி உடையார் கோயில் சிவப்பிராமணர்களின் மூலம் (காசு? கொடுத்து) விளக்கெரிக்க ஏற்பாடு. செய்ததைக் குறிப்பதாகத் தெரிகிறது. பெரிதும் சிதைந்துவிட்டது.
- கல்வெட் டு:
ஷஹிஞஸ்ரீ[1*] இரி[புவனச்சக்கர]வர்த்திகள் . . . ர்க்கு யாண்டு. . . ஜே. - வளநாட்டு . .. பாண்டி குலாசினி வள நாட்டு எரி. . . யான தில்லை நாயகன் ஆளு...
விளக்கு ஒன்றுக்கு நாளொன்றுக்கு . . . க்கு இ. . . மாகக் கைக்கெளீண்ட]. . . வட்டத்து சிவப்பிராமண. . தெ... கோணிக்கிநானாந . . . நட்டன . . . சுந்தர பட்டனுள்ளிட்டார் ந௱ளெ௱ின்று . . . உடையவன் அழகியானான அழகவிடங்க . . . பிடாரன் பெரியானான பெரிய நம்பி பட்டனும்...
ளொன்பதே முக்காலும் ற்ற. . . இவிடங்கப்ப . . . பிராமணி உடைய நங்கைச்சானி நா . . . பெரியனான ஆளாளி நாயக பட்டன் . . . ஸ்றே முக்காலும் பராசரன் கோணிக்கினான் பெ... .
124
சு.கா..௮.. தொல்வியால் துறை தொடர் எண் : 381/2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : [HM] வட்டம் திருக்குவளை வரலாற்று ஆண்டு : இ.பி13 ஆம் நூ.ஆ. ஊர் திருக்குவளை இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை ; 264 / 1950-51 மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் படப்பு தக அரசு பாண்டியர் மன்னன் சடையவர்மன் ஊர்க் கல்வெட்டு எண் : 18
சுந்தர பாண்டியன் இயாகராஜர் கோயில் சண்டேஸ்வர சன்னதி இழக்குச் சுவர்.
குறிப்புரை: வல்லத்து இள[ய*]ான் குடியான இந்திராபதி நல்லூரைச் சேர்ந்த உய்ய
வந்தான் கோழியான் ஆன சேரனை வென்ற பாண்டியதேவன் என்பவன், தன் நன்மைக்காக, திருக்கோளிலி உடையாருக்குப் பஞ்சதிரவியத்தால் இருநீராட்டுச் செய்ய, நூறு பணம் கொடுத்துத் இருநாமத்துக் காணியாக நிலம் வாங்கி அளித்ததையும், அதனைப் பெற்றுக் கொண்ட சண்டேஸ்வரதேவர்கன்மிகள் என்றென்றும் திருநீராட்டு செய்ய இசைந்ததையும் குறிப்பிடுகிறது.
வெட்டு
| கி
6.
ஸஸிஞஸ்ரீ[1*]கோச்சடபன்மர் திரிபுவனச்சக்கரவத்தி ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு [௰௪ மி]-
மருந நாயற்று வவ வக்ஷத்து உமியும் வெள்ளிக்கிழமையும் பெற்ற திருவோணத்து நாள் உடையார் [தி]-
ருக்கோளிலி உடையார் கோயில் ஆதிசண்டே யரர தேவர் கன்மிகளோம் வல்லத்து இள[ய*]ான் குடியான இரந்*]-
து[ரா*]பதி நல்லூரில் உய்யவன்தான் சிகாழியான் சேரனை வென்ற பாண்டிய தேவற்கு வ, மாணம் பண்ணிக் கு[டு]-
த்த பரிசாவது உடையார் திருக்கோளிலி உடையாற்கு பஞ்[ச*] திரவியம் ஆடி அருள ஸ்ரீ பண்டாரத்துக்கு கல்லு. . .
பொக்கைய் கொண்ட பணம் ஈ இபணம் நூறும் கைய்கொண்டு
இவற்கு நன்றாக பஞ்[ச*] திரவியம் சன்திராதித்தவரை [யும்]
125
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 382 / 2004
மாவட்டம் வட்டம்
ஊர்
மொழி எழுத்து அரசு
மன்னன்
. கல்வெட்டு:
நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு ் 4 திருக்குவளை வரலாற்று ஆண்டு : கி.பி 13 ஆம் நூ.ஆ. திருக்குவளை இந்தியக் ro ஆண்டுஅறிக்கை 265 / 1950-51 தமிழ் தமிழ் முன் பதிப்பு க பாண்டியர் சடையவர்மன் ஊர்க் கல்வெட்டு எண் : 19 சுந்தரபாண்டியன்
தியாகராஜர் கோயில் சண்டேஸ்வர சுவாமி சன்னதி மேற்குச் சுவர்.
சந்திரமெளலிப் பேராற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், தென்கரை அழியவே, வெள்ளம் கோயிலின் வடக்குத் திருவீதியில் புகுந்தது. எனவே வெள்ளப் பெருக்கினை வடியச் செய்யப் பாலைக் குறுச்சி உடையான் திருமறைக் காடுடையான் என்பானால் குண்டையூர் எல்லையில் வடிகால் செய்து, இவ்வாற்றின் வடகரையைத் தென் கரையாக்கித் திசைமாற்றித் தரப்பட்டது. இரண்டாம் திருவீதியாக ஊரைச் சூழ்ந்து இருவீதியும் செய்யப்பட்டு இந்த மாற்றத்தினால் திருநாமத்துக்காணியாக இருந்த விளைநிலங்களுக்குப் பாதிப்பு ஏற்பட, அதனை ஈடுகட்டத் தனக்குரிமையாகப் பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலத்தில் இருந்த 2 வேலி நிலத்தினை அவன் தந்தையும் குறிக்கிறது. புதிய வாய்க்காலும் வீதியும் இதனைச் செய்தளித்த, பாலைக் குறுச்சி
உடையார் திருமறைக் காடுடையான் என்ற பெயரால் அழைக்கப்பட்டது.
1. ஹஸஷுூஸ்ரீ[॥*] கோசடைபன்மர் திருபுவனசக்கரவத்திகள் ஸ்ரீ
சுந்தரபாண்டிய தேவர்-
2. க்கு யாண்டு அ[ஸ] வைகாசி மாதத்து (இருபத்தொன்பதாந் தியதி நாள் உடையார் திருக்கோ-
3. விலி உடையார் கோயில் ஆதிசண்டேமுர தேவர்கன்மிகளுக்குப்
பாலைக் குறுச்சி உடையார்
126
10.
11.
18.
13.
14.
16.
16.
17.
ராயன் இருமறைக்காடுடை யானான வயிராதராயனேன் இசைவு தட்டுக் குடுத்த [ப]-
ரிசாவது சந்திர மெளலி பேராற்றுப் பெருக்காலே தென்கரையும் அழிந்து இந்நாயனார் கோவில் வ-
டக்கில் திருவீதியிலே நீர் நிலத்து வருகையாலே திருவீதி தெ. .. ஈமல் இவ்வாற்றுத் [தலை விலக்கிக்க வேணு-
மென்று இவர்கள் சொல்லுகையில் இவ்வாறு குண்டையூர் எல்லையிலே விலக்குவதாக இற்றை நாள் பார்த்து
நிச்சயித்த இடத்திலே தலைவிலக்கிக் குடுக்கையால் விலக்கின எல்லை கிழக்கு இவ்வாற்றுக்கு முன்பு வடகரை
தென்கரையாகவும் வடகரை தென்கரைக் குறைவற இவர்கள்கட்டிக்க கடவர்களாகவும் பின்பு வடகரையிலு-
ள்ளார் நோக்கிக் கொள்ளக் கடவர்களாகவும் தென்கரைக்கு உ[ட்*]ப்பட்ட ஆறு உட்பட ஊர் சூழ் இரண்டாந் திருவீதியாகப் பா-
லைக்குறுச்சி உடையான் திருமறைக்காடுடையானென்றுந் நாமத்தால் திருவதி செய்து இப்படி பேசித் திருமாலிகை-
யிலே கல்லுவெட்டித்தரக் கடவதாகவும் இப்படி . .. திருவீதிக்குக் கிழை ...வும்
மேலைத் தெருவும் இந்நாயனார் திருநாமத்துக் காணியான விளைநிலத்திலே துகுர்த்து திருவீதி செய்ய வேண்டு . . . கினி...
ல் அடுத்துத் துகுர்க்கிற நிலத்துக்குத் தலைமாறு இராசேந்திர சோழ வளநாட்டு .. . ரைரான பரமேயுவரச் சருப்பேதி மங்கலத்து என்
காணியான நிலத்திலே இருவேலி நிலம் பயிருக்குப் பொத்தகம் ஏற்றித் இிருநாமத்துக் காணியாக நான் விடுகினில் இந்நி-
லம் இருவேலிக்கும் பொத்தகம் ஏற்றின நி...
கடவ...
127
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 383/ 2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு உடல வட்டம் திருக்குவளை வரலாற்று ஆண்டு : .பி12,13 ஆம் நூ.ஆ. ஊர் திருக்குவளை இந்தியக் துள். ஆண்டுஅறிக்கை 266 / 1950 -51
மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு 22 அரசு சோழர் மன்னன் மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 20
குலோத்துங்கன்
தியாகராஜர் கோயில் அகத்தீஸ்வர சன்னதி வடக்குச் சுவர்.
குறிப்புரை: திருக்கோளிலி உடையார் கோயில் இறையிலி நிலங்களில் காணியுடைய
சிவப்பிராமணர்களிடம், காசுகளை முதலாகக் கொடுத்து, விளக்கெரிக்கச் செய்த ஏற்பாட்டையும், சிவப்பிராமணர்கள் பங்கினை விலைக்கு வாங்கியோரும், பிறவகையால் பெற்றுக் கொள்வாரும் என்றென்றும்
இதனைச் செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளதையும் தெரிவிக்கிறது.
கல்வெட்டு:
1
ஹஹிய்ரீ [॥*] ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் மதுரையும் ஈழமும் பாண்டியன் முடித்தலையுங் கொண்டருளிய சிரி குலோத்துங்க சோழ . “| உடையார் திருக்கோளிலி உடையார்கு இறையி[லி-
யாக] ஆவெனும் பணியில்லனை வைத்த விளக்கிரண்டுக்குக் கோயிலில் சிவப்பிராமண. . . உடைய மாந். . . க்கிக் கைக் கொண்ட காசு. . . ங் கைக்கொண்டு நாங்கள் எங்கள் பக்கல் பெற்றுடையா [ர]-
ம் விலைகொண்டுடையாரும் சந்திவிளக்கு யிரண்டும் எரிக்கக் கடவோமாக சம்மதித்தோம் இக்கோயி[ல்*] சிவப் பிராமணரோம் இக்கல்வெட் [டி வித்தோம்] உ
128
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 384 / 2004
மாவட்டம் : . நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 23
வட்டம் திருக்குவளை வரலாற்று ஆண்டு : தி.பி]201
ஊர் திருக்குவளை இந்தியக் தி,
ஆண்டுஅறிக்கை 267 / 1950 -51
மொழி தமிழ்
எழுத்து தமிழ் முன் பதிப்பு pF -
அரசு சோழர்
மன்னன் மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 21 குலோத்துங்கன்
தியாகராஜர் கோயில் அகத்தீஸ்வரர் சன்னதி வடக்கு அதிட்டானம்.
குறிப்புரை: சீராமதேவன் கயிலாயமுடையான் ஆன திருமுனைப்பாடி நாட்டு
வேளான் செய்த ஏதோவொரு நிவந்தத்தைக் (நூறு காசு கொடுத்தது?) குறிக்கிறது.
கல்வெட்டு:
2
ஹஷிஷஸ்ரீ [॥*] திரிபுவனச் சக்கரவர்த்திகள் மதுரையும் இழமும் பாண்டியன் முடித்தலையுங் கொண்டருளிய சிரி குலோத்துங்க சோழ தேவர்க்கு] யாண்டு இருபத்து மூன்றாவது உடையார் திருக்கோளிலி உடையார்க்கு இ கோளிலியான் செய...
தரச் சருப்பேதி மங்கலத்து கோ . . . முடையான் சிராமதேவன் கயிலாயமுடையானான திருமுனைப்பாடி நாட்டு வேளான்.. ..... கொண்ட காசு நூறும் . . .
129
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 385/2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 0 2 வட்டம் திருக்குவளை வரலாற்று ஆண்டு : .பி12,13 ஆம் நூ.ஆ. ஊர் திருக்குவளை இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை ர 268 / 1950-51
மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு : அரசு சோழர் மன்னன் மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 22
குலோத்துங்கன்
தியாகராஜர் கோயில் அகத்தீஸ்வரர் சன்னதி மேற்குச் சுவர்.
குறிப்புரை: அருமொழிதேவ வளநாட்டைச் சேர்ந்த ஓர் ஊரினனான (பெயர் தெரிய
வில்லை) தவமுடையான் என்பான் திருக்கோளிலி உடையார் கோயிலில் திருநுந்தாவிளக்கொன்றெரிக்க, இனமும் உழக்கெண்ணையைச் செலுத்துவதற்காக, இக்கோயில் முப்பது வட்டத்துக் காணியுடைய சிவப்பிராமணர்களிடம் ஆயிரம் காசுகளைக் கொடுத்ததைக் குறிப்பிடுகிறது.
கல்வெட்டு:
5
ஹஹிஸ்ரீ[॥*] திரிபுவனச் சக்கரவர்த்திகள் மதுரையும் ஈழமும் பாண்டியன் முடித்தலையுங் கொ. .. ற்க்கு . . . ராசேந்திர சோழ வளநாட்டு இடையள நாட்டு உடையார் திருக்கோ
ளிலி உடையார்க்கு அருமொழி தேவ வளநாட்டு கண்டை . . . ஈளன்
தவமுடையானான பட் . .. வைத்த திருநந்தாவிளக்கு ஒன்றுக்கு (ஒன்றுக்கு) எண்ணை. . .
[ ழ]க்காக வந்த எண்ணைக்கு இவர் பக்கல் உபையமாக கைக்கொண்ட காசு ஆயிரம் இக்காசு ஆயிரமும் கோயில் [முப்பது] வட்டத்துக் காணி உடைய சிவப்பிரா. .. தியாக வினோத பட்டனும் கோளிலி-
க் கன்னா[ன* | குண்டைய பட்டனும் திருநட்டன [மராய] . . யானா[ன சு] ந்தரப் பட்டனும் பாரத்துவா[9*] தேவ . . . நூற்றுவப்
பட்டனும் ...யானான ...
உள்ளிட்டாரும் . . . மக்கிப் 130
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 386 / 2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 3-7
வட்டம் திருக்குவளை வரலாற்று ஆண்டு : தி.பி]188
ஊர் இருக்குவளை இந்தியக் த். ஆண்டுஅறிக்கை 269 / 1950-51
மொழி தமிழ்
எழுத்து தமிழ் முன் பதிப்பு : ஃ
அரசு சோழர்
வீரஇராசேந்திரன் ஊர்க் கல்வெட்டு எண் : 23 (மூன்றாம் குலோத்துங்கன்)
தியாகராஜர் கோயில் அகத்தீஸ்வரர் சன்னதி தெற்குப்புற அதிட்டானம்.
குறிப்புரை: இராசேந்திர சோழவளநாட்டு அளநாட்டு வண்டாழை வேளூர்க்
கூற்றத்து ஒருரைச் சேர்ந்த ஒருவன் (ஊரும் பேரும் தெரியாமல் சிதைந்து விட்டது), திருக்கோளிலி உடையார் கோயிலில் மூன்று திருநந்தா விளக்குகள் எரிக்க, 185 காசுகளை இக்கோயில் முப்பது வட்டத்துச் சிவப்பிராமணர்களிடம் அளித்து, நாளொன்றுக்கு உழக்கெண்ணையாக, முன்னூற்றருபத்தைந்து நாள்களுக்குமாக 91 நாழியும் ஓர் உழக்கும் எண்ணையைச் செலுத்தச் செய்த ஏற்பாட்டினைக் கூறுகிறது.
கல்வெட்டு:
Ls
ஷஹஹிஸ்ரீ [॥*] தி,ஹுபுவந வூ_வதிகள் ஸ்ரீவீரராஜே[ந்திர] செவர்க்கு யாண்டு ஏழாவது கல நாயரற்று| . . . த்து . . . தியையும் திங்கள் கிழமையும் [பெற்ற உத்திரட்டாதி நாள் ராஜே சோழ [வளநாட்டு] அளனாட்டு உடையார் திரு[க் கோளிலி உடையார்க்கு இன்னாட்டு வண்டாழை வேளூர் கூற்றத்துப்-
பெரிய . . . குடையான் வை . . . வான் பொருள் திரு...சி.... உடையான் வைத்த திருநந்தா விளக்கு மூன்றுக்கு நாள் ஒன்றுக்கு எண்ணை உழக்காக நாள் முந்நூற்றறுபத்தைஞ்சிக்கு எண்ணை தொண்ணுற்றொரு நாழி உழக்குக்கும் இவர் உலயமாகத் தந்-
த காசு ஈ௩௰ரு நூற்று முப்பத்தைஞ்சும் கோயில் மு[ப்பது] வட்டத்து காணி உடைய ஸபிவஸாஹணரில் கெளமிகந் அ . . . நம்பியான
131
தியாக வினோதபட்ட] னுக்கும் இ மொக,த்து பெரியான் கோணிக்கினாநான குண்டையூர் பட்டனுக்கும் இ மொகு_த்து திருநட்டன் [பராய]தியான் சுந்தரபட்டனுக்கும் ஆக நாள் பதிநொன்றும் மாறதாஜி புலியூ-
. லட்டனுக்கும் . . . நம்பிலட்டனுக்கும் நாள் (இரண். . . காலும் இ மொக. தத்து நம்பிடாரன் பெரிய நம்பிபட்டருள்ளிட்டார் நாள் ஐஞ்சேகாலும் காமருபன் ஆட்கொண்டான் 2ஷிணா மூதி. மட்டன் நாள் ஒன்றேமு...
இக்காசு நூற்று முப்பத்தைஞ்சும் இன்னாளோபாதியிலே கை... ... [கட்டடத்தில் மறைந்து விட்டது]
132
க.நா.அ. தொல்லியல் துறை கொடர் எண் : 387/2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 0 2 வட்டம் திருக்குவளை வரலாற்று ஆண்டு : தி.பி]2,13 ஆம் நூ.ஆ. ஊர் திருக்குவளை இந்தியக் ட ஆண்டுஅறிக்கை - மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு பய அரசு ஸ் மன்னன் ல ஊர்க் கல்வெட்டு எண் : 24
தியாகராஜர் கோயில் இரண்டாம் கோபுரம், நுழைவு வாயில் உபபீடம்.
குறிப்புரை: தவலோக நாதனான இறைவனுக்கு, திருப்பூசனை நடத்த,
நவலோகபாலன் கைலாயன் வல்லைநரேசன் என்பான் செய்த
திருப்பணியைக் குறிக்கிறது.
கல்வெட்டு:
12
2.
ஸஹிஷஸ்ரீ [1*] நவலோகபாலன் கய்லாய- ன் வல்லை நரேசன் சற்றே அவலோ- கனத்தில் விடை கொடுத்தான் கலிக்கப்- பேரமுதே தவலோக நாதன் திருப்பணி பூசைதனை நடத்த சிவலோக மா- ரியவர் சோள பூதளம். .. கலித்துறை நவலோக பாலன் கய்லாயன் வல்லை நரேசன் சற்றே அவலோ கனத்தில் விடை கொடுத்தான் கலிக்க பேரமுதே தவலோக நாதன் திருப்பணி பூசை தனை நடத்த
சிவலோக மாரி யவர் சோழ பூதளம். . .
133
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 388 / 2004
மாவட்டம் வட்டம்
ஊர்
மொழி எழுத்து அரசு
மன்னன்
நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 29
திருக்குவளை வரலாற்று ஆண்டு : இ,பி1245
திருவாய்மூர் இந்தியக் வனர ஆண்டுஅறிக்கை 301/ 1961-6
தமிழ்
தமிழ் முன் பதிப்பு 4 ௮
சோழர்
மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 1
இராஜராஜன்
தியாகராஜர் கோயிலின் கிழக்குக் கோபுரம்.
குறிப்புரை: காட்டுருடையான் செம்பொற்சோதி என்பான் ஆளுடைய நாயகப் பிள்ளையாரை, 'வட்டணை' அமைதியில் எழுந்தருளுவித்து, சந்திதோறும் ஒருவிளக்காக, மூன்று சந்திக்கும் மூன்று விளக்கெரிக்க அறுநூறு காசு கொடுத்ததையும், அதனைப் பெற்றுக் கொண்டு, திருவாய் மூருடையார் கோயிலில் பணிபுரியும் முப்பது வட்டத்துக் காணியுடைய சிவப்பிராமணர்கள் விளக்கெரிக்க ஒத்துக் கொண்டதையும் இக்கல்வெட்டு கூறுகிறது. திருவாய்மூர் இராசேந்திரசோழ வளநாட்டைச் சேர்ந்ததாகக் குறிப்பிடப்படுறெது.
கல்வெட்டு:
1. ... ராஜதேவற்கு யாண்டு இருபத்தெ[ா]-
2. ன்பதாவது கன்னி நாயற்று அபர பக்ஷ்த்து
3. [த் விதியையும் செவ்வாய்க் கிழமையும் பெற்ற
4. ரெவதி நாள் ரா[2*]ஜந்திர சோழ வளநாட்டு
ச. உடையார் திருவாய்மூருடையார் கோயி-
6. ல்முப்பது வட்டத்துக் காணி உடைய
7. சிவபிராமணரோம் இந்நாயனார் கோயில்
8. சீபீடத்து காட்டுருடையான் செம்பெ-
134
17.
18.
ரர் சோதி வட்டணையாய் உடையார் எழு
. நீதருளுவித்து பூசை கொண்டருளுகிற ௮-
. [ழுகியவிநாய] கப் பிள்ளையாற்கு இந்நாள்
. முதல் இவன் வைத்த சந்தி ஒன்றுக்கு விளக்-
. கு ஒன்றாக சந்தி மூன்றுக்கு விளக்கு மூன்றுக்- . குநெய் மூசெவிட்டுக்கு இவர் பக்கல் ௨
. பையமாகக் கொண்ட காசுசு௱ இக்காசு
. அறுநூறும் கைக்கொண்டு இக்காசில் ப-
லிசையால் இவ்விளக்கு மூன்றும் சந்திராதி
த்தவற் உபையஞ் செலுத்தக் கடவோமாக உ
135
த.நா.அ. தொல்லியல் துறை
மாவட்டம் வட்டம்
உளர்
மொழி எழுத்து அரசு
மன்னன்
இடம்:
குறிப்புரை:
கல்வெட்டு:
நாகப்பட்டினம் திருக்குவளை திருவாய்மூர்
தமிழ்
தமிழ்
சோழர் மூன்றாம் குலோத்துங்கன்
தொடர் எண் : 389 / 2004
ஆட்சி ஆண்டு 39 வரலாற்று ஆண்டு : இ.பி. 1210*
இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை 579 / 1962 -63 முன் பதிப்பு த ௮
ஊர்க் கல்வெட்டு எண் ; 2
தியாகராஜர் கோயிலின் மகாமண்டப வடக்குச் சுவர்.
இராஜேந்திர சோழ வளநாட்டு வண்டாழை வேணூர்க் கூற்றத்து
கட்டிமான் குடியான சோழபாண்டியச் சருப்பேதிமங்கலத்துப்
பெருங்குறிச் சபையார் திருவாய்மூருடைய நாயனார் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவருக்கு எழுதிக் கொடுத்த ஆவணம் இது. திருவாய் மூருடைய நாயனார் திருவிழா நாளில் திருத்தோப்புக்கு எழுந்தருளுகின்ற திரு வீதியின் அகலம் குறைவாக இருப்பதை நேரில் கண்ட அரசனின்
ஆணையின்படி, திருவீதியின் அகலத்தைப் பெரிதாக்குவதற்காகக்
கொடுக்கப்பட்ட நிலங்கள், அவற்றின் அளவுகள் ஆகியவற்றைக்
குறிப்பிடுகிறது இக்கல்வெட்டு. மேலும் நாலு மங்கலவீதிகளையும்
சபையாரே சீரமைப்பதாகவும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.
1. ஸஷஹிஞ்ரீ (*] திரிபுவனச் சக்கரவத்திகள் மதுரையும் ஈழமுங் கருவூரும் பாண்டியன். . .
கொண்டு வீராவிஷேகமும் விஜெயாவிஷேகமும்
பண்ணியருளின ஸ்ரீதிரி. . .
3 யாண்டு௩௩ வது மனு நாயற்று பூவ.பக்ஷத்து புதன் கிழமையும் பெற்ற சதைய...
1. வானிலைக் குறிப்புகள் அடிப்படையில் இக்கல்வெட்டின் காலம் 12.12.1210 என்று
கல்வெட்டு ஆண்டறிக்கை குறிப்பிடுகின்றது.
136
10.
ரி
14.
13.
14.
15.
16.
17.
18.
ஜந்திர சோழ வளநாடு வண்டாழை வேளூர்க் கூற்றத்து கட்டிமான் குடியான சோழ பாண்[டிய சருப்பே1-
தி மங்கலத்து பெருங்குறி ஸடெமயொம் உடையார் திருவாய்மூருடையார் கோயில்
சண்டெஸாவர தெவர். . . ங்கள்ஹலா நியோகத்துக்கு தெவ. . .[ருவாய் மூருஞ்] செ... ... இருஞான சம்பந்தந் திருநந்தவநத். . . ... ல்
அருளுகிற இடத்து பழய திருவீதி அகலம் போதாமையாலே . . . எழுந்தருள அருளி இத்திருத்தே .... ல் எழுந்தருளி இருந்து வினோதங் கண்டருளுகச்சதே எங்களுக்கு அருளப்பட . . . ௬ள இந்த திருவீதிப்புர- (ய)த்து உள்ளடியே திருவீதியாகச் செய்யக்கடவதாக திருவாய் மலந்தருளினமையில் நாங்களும் செய்யக் கடவோமாக இத்திருவீதியாராணியத்து உள்ளபடி பழங்[க*]ணக்குகளிலே பாத்த இடத்து உடை[யார்*] திருவாய்மூருடையார் திருமடைவிளாகந் துடங்கி இந்த சோழபாண்டியச் சதுவேசி மங்கலத்து ஊருந் த- விற திருவீதிப் பெருவழி என்று நாலுமா நிலமதிக உண்டாய் இரா(ஐ*]ரா[ஜ*]ப் பேராற்றுக்கு வடகரை துடங்கி ஊர் நந்த மு
. ங்கலுக கோக்கத் திருவீதியும் . . .அடி அகலம் பழவடி . . . அகலமுண்டாய் இ நாயனா... த்தந . . . ங்கி எழுந்தருளலாம் பட அடி அகலத்துக் கோக்கத் தலை அகலந் இருவீதியாகச் செய்யவுந் தென்கரை இ- ந்த ஆ[ற்றங்]கரை துடங்கி தருமடை வளாகம் உற வடகரை நின்ற அகலத்துக் கோக்க இரண்ட ... க்கும் இந்த வேண்டு- ம் இரு[ந்]த திருவீதியாகச் செய்யக் கடவதாகவும் இப்படி செய்யும் இடத்து திருவீதி செய்ய வேண்டும் ஆள் ஸ்ரீ பண்டார [த்*)-
137
19.
20.
21.
23.
தே இட்டு செய்து கொள்ளக் கடவார்களாகவும் உளுகலும் பழம்படியே எழுந்தருளும் படிக் டாக நாங்களே நா-
லு மங்கல வீதியும் அழகிதாக திருவீதி செய்யக் கடவோமாகவும் உடையார் கயிலாஸ முடையார்
கோயில் தெக்கடைய . . . தானன் திருத்தோப்பிலொ மிந்நாளிலி (இ)சை[ந்து கண்டத்து]...
கடவதாகவும் இப்படி சம்மதித்து ஸலாநியோகங் குடுத்தோம் இவ்வதிபதி ஆதிசண்டேனாற-
தேவர்க்கு பெருங்குறி ஸலெயோம் ௨
ஸ்ஸ் இவ்விடத்தில் கல்வரிசை மாற்றி மாற்றி வைத்தும் தலை8ழாக வைத்தும்
கட்டப்பட்டுள்ளது.
14,15, ஆம் வரிகள் பிற்காலத் திருப்பணியால் சிமென்ட் பூசப்பட்டு மறைந்துள்ளன.
138
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 390/ 2004
மாவட்டம் வட்டம்
ஊர்
கல்வெட்டு:
நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : த
நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : கி.பி1190
திருவாய்மூர் இந்தியக் ரகத் ஆண்டுஅறிக்கை 298 / 1960-61
தமிழ்
தமிழ் முன் பதிப்பு F
சோழர்
மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 3
குலோத்துங்கன்
தியாகராஜர் கோயிலின் மகாமண்டப வடக்குச் சுவர்.
இருவாய்மூருடையார் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவர் பெயரில் இராசேந்திர சோழவளநாட்டு, இடையளநாட்டு ஈச்சனூரான பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறி சபையார், 'நாற்பத்தெண்ணாயிரவன் திருநந்தவனம்' என்ற நந்தவனத்தினை அமைக்கக் குளமும், நிலமும், இறையிலி செய்து கொடுத்ததைத் தெரிவிக்கிறது.
1. ஸஹியீ [॥*] தஇரிபுவனச் சக்கரவத்திகள் மதுரையும் ஈழமும் பாண்டியன் முடித்தலையுங் கொண்ட ௬-
2. ளிய ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கி யாண்டு பன்னிரண்டாவது இராசேந்திர சோழ வளனாட்டு வண்-
3. டாழை வேளூற் கூற்றத்து உடையார் திருவாய்மூருடையார் கோயில் அதிபதி ஆதிசண்டேயுவர தேவற்கு இ-
4. ன்னாட்டு இடையளனாட்டு ஈச்சனூரான பரமேறறச் சதுவெதி மங்கலத்துப் பெருங்குறிஸலெயொ
5. ம் திருநந்தவனமாக இறையிலி செய்து குடுத்த நிலமாவது இவ்வூர் மூன்றாங் [கட்டளையில் தெற்கே
139
ஆற்றுக்கு மேற்கு வள்ளை மங்கலமுடையான் வேலித்திடலுக்குத் தெற்கு தரமிலியாய் கடந்[த*] இட-
லாய் நாற்பத்தெண்ணாயிரவன் இிருநந்தவனமாக விட்ட குளத்திலொபாதியாக விட்ட குழி நா-
ற்பதினால் நிலம் காணி அரைக்காணிக்கி மூன்றுமாவரையும் சந்திராதித்தவற் திருநந்தவனமாக (இ-
றையிலி செய்து குடுத்தோம் அதிபதி ஆதிசண்டேற௱ தேவற்கு பெருங்குறி ஸலெயோம் ௨
140
த.நா... தொல்லியல் துறை தொடர் எண் : 391 [ 2004
மாவட்டம்
வட்டம்
கல்வெட்டு:
நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 294]
இருக்குவளை வரலாற்று ஆண்டு : இ.பி1246
திருவாய்மூர் இந்தியக் தத், ஆண்டுஅறிக்கை 302 / 1960 -61
தமிழ்
தமிழ் முன் பதிப்பு ல.
சோழர்
மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 4
இராஜராஜன்
தியாகராஜர் கோயிலின் மகாமண்டப வடக்குச் சுவர்.
இராஜேந்திர சோழவளநாட்டுச் சிற்றாமூருடையான் ஆதித்த தேவன் திருவையாறுடையான் என்பவன், திருவாய்மூருடையார் கோயிலில் உள்ள வட்டணை ஆடலுடையாருக்கு (ஆடல்வல்லார்?) சித்திரைத் இருநாளில் வழிபாட்டுக்குக் குங்குமம், கற்பூரம், பனிநீர், செங்கழுநீர்த் இருப்பள்ளித்தாமம் ஆகியவையுள்ளிட்ட பொருட்களுக்கும், இருவிளக்கெண்ணெய், அமுதுபடி ஆகியவற்றுமாக 10,000 காசுகள் கொடுத்ததையும், அதனை முதலாகக் கொண்டு நிலம் விலைக்கு வாங்கப்பட்டதையும் குறிப்பிடுகிறது. பிற்பகுதி சிதைவுற்றுள்ளது.
1. ஹஹிஸ [॥*] திரிபுவனச் சக்கரவத்தவகள்' ஸ்ரீராஜராஜ டே. 2. தவற்கு யாண்டு இருபத்தொன்பதாவதன் எதிரா-
3. மாண்டு ஆவணி மாதத்தொரு நாள் இராஜேந்திர சோ-
4, ம.வளநாட்டு வண்டாழை வேளூற் கூற்றத்து உடையார் தி-
5. ருவாய்மூருடையார் கோயில் வட்டணை ஆடலுடையாற்-
6. கு இந்நாட்டுச் சிற்றாமூருடையான் ஆதித்ததேவன் திருவைய்யா-
7. றுடையானேன் இன்னாயனார்க்கு அள...
8. லும் சித்திரைத் திருநாளிலும் திருவுல . . . வாம
141
9. மும் திருவனந்தலும் எழுந்தளுவிக்க . . . ம் ஏழு-
10. ந்தருளி அருளச் சந்தியருள வேண்டும் தி. . . ங்கும-
11. ம் கற்பூரம் பனிநீரும் செங்கழுநீர்த் திரு . . . வெ
12. ள் நாறும் திருப்பள்ளித்தாமமும் அமுது செய்தருள வேண்டுவனவை- 13. ற்றுக்கும் திருவிளக்கெண்ணையும் உள்ளிட்டு வேண்டுவன வை-
14. தன காசு பதினாயிரத்துக்கு விலைகொண்ட ஸ்ரீ பண்டா... .
15. ௫” ம் ௨ப கட்டிமான் குடிப்பிறந்த குலோத்து . . .
16. வண்டாழை நாட்டுச் செட்டி என்று பேர்கூவப்பட்ட
18. திருநாமத்துக் காணி. . .
1. சக்கரவத்திகள் என்று படிக்கவும்
142
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 392/2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 29-51 வட்டம் இருக்குவளை வரலாற்று ஆண்டு : இ.பி1246 ஊர் திருவாய்மூர் இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை 582 / 1962-65
மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு ப் அரசு சோழர் மன்னன் மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 5
இராஜராஜன்
தியாகராஜர் கோயிலின் மகாமண்டப வடக்குச் சுவர்.
குறிப்புரை: இராசேந்திர சோழ வளநாட்டுச் சிற்றாமூருடையான் அரயன் கம்பிக்காதன்
பவழக்குன்றன் என்பான், வட்டணை ஆடலுடையாருக்குப் புரட்டாசி, சித்திரைத் திருநாள்களில் வரும் திருக்காப்பு நாளன்று செய்யும் அமுதுபடி, சாத்துபடி, திருப்பள்ளித் தாமம், திருவிளக்கெண்ணைச் செலவுகளுக்காகத் இருநாமத்துக் காணியாக இறையிலி நிலமும், பண்டாரத்தில் காசும் கொடுத்தமையைத் தெரிவிக்கிறது இக்கல்வெட்டு.
கல்வெட்டு:
i,
ஹஹிய்ீ [1*] திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவதின் எதிராமாண்டு இராசேந்திர சோழவளநாட்டு வண்டாழை வேளூர் . . . யில் உடையார்
வட்டணையாடலுடையார்க்கு
இந்நாட்டு சிற்றாமூருடையான் அரயன் கம்பிக்காதன் பவழக் குன்றனேன் இன்னாயனார்க்கு புரட்டாதித் திருநாளும் சித்திரைத் திருநாளும் திருக்காப்பு நாளுக்கு இவர் எழுந்தருளி அருள சாத்துபடிக்கும் திருப்பள்ளித்-
தாமம் அமுதுபடி திருவிளக்கெண்ணை உள்ளிட்டினவையிற்றுக்கு இன்னாயனார் திருநாமத்துக்காணியாக ஊர்க் £ழ் இறையிலியில் ஸ்ரீ பண்டாரத்து ஒடுக்கின காசு பத்தகொற்றும்' மு[ற்*]றத்து வடக்கடைய
143
நிலம் அரையும் இவ்வாண்டு முதல் திருநாமத்துக்கா-
4. ணியாக கைக்கொண்டு கடமை குடிமை திற்பம் வற்கம் அந்தராயம் உள்பட்டு [மத்து] இறை மிகுதி கொண்டு சந்திராதித்த வரை திருக்காப்பு நாண் ஸ்ரீபண்டாரத்திலே கல்லுவெட்டிக் குடுத்தேன் இந்த சிற்றா மூருடையான் அரயன் கம்பிக்காதன் பவழக் குன்றனேன் இவை உ
1. பதிநொன்றும் ஆக இருக்கலாம்
144
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 393/2004
மாவட்டம்
வட்டம்
குறிப்புரை:
கல்வெட்டு:
நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 2
திருக்குவளை வரலாற்று ஆண்டு : இ.பி1245
திருவாய்மூர் இந்தியக் லன் ஆண்டுஅறிக்கை 581 / 1902-63
தமிழ்
தமிழ் முன் பதிப்பு $=
சோழர்
மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 6
இராஜராஜன்
தியாகராஜர் கோயிலில் திருவாய்மூர்நாதர் சன்னதியின் முன்னுள்ள மண்டபத்தின் வடக்குச் சுவர்.
திருவாய்மூருடையார் கோயில் ஆதிசண்டேஸ்வரதேவர் பெயரால் சண்டேஸ்வரப் பெருவிலையாக, நெய்வாயிலுடையான் ஆட்கொண்ட வில்லியான பத்தாராய்ப் பணிவாற்கு, மூன்றுமா முக்காணி அரைக்காணிச் சின்ன நிலத்தினை, நாலாயிரம் அன்றாடு நற்காசுகளுக்கு விற்றுக் கொடுத்ததைத் தெரிவிக்கிறது. அந்நிலத்தினை இவர் கோயில் தானத்தாரிடம் வழங்க, அவர்கள் அந்நிலத்தால் வரும் வருமானத்தில் இறை செலுத்தியது போக மீதியிலிருந்து, இப்பத்தராய்ப் பணிவார் இக்கோயிலில் எழுத்ருளுவித்த, திருஞானம் பெற்ற பிள்ளையாருக்குத் திருப்படிமாற்றும், பூசைச் செலவுகளும் செய்யச் சம்மதித்ததைக் குறிப்பிடுகிறது.
1. ஹஹிஞஸ்ரீ [॥*] தி,ஹுபுவனச் ௮௯,.வத்திகள் ஸ்ரீ ராஜராஜதேவற்கு யாண்டு இருபத்தொன்பதாவது மிதுன நாயற்று அபர பக்ஷத்துத் சக*_உியும் வெள்ளிக்கிழமையும் பெற்ற நாள் வண்டாழை-
2. வேளூர்க் கூற்றத்து உடையார் திருவாய்மூருடையார் கோயில் அதிபதி ஆதிசண்டேறர செவர் திருவருளால் இக்கோயில் தானத்தோம் தண்டேயுரப் பெருவிலை ஆ[வது*] அளநாட்டு ஈசனூரான பரமேஸ் -
3. ரச்சதுவெ.சி மங்கலத்துக் காணி உற்பட்ட நெய்வாயிலுடையானாட் கொண்ட வில்லியான பத்தராய்ப் பணிவாற்கு நாங்கள் சண்டேறரப்
145
10.
பெரு [விலை*] யாவது இன்னாயனார் கோயிலிலே
இவர் எழுந்தருளுவித்த திருஞானம் பெற்ற பிள்ளைய[ா*]ற்கு திருப்படி மாற்று உள்ளிட்ட பூசைக்குடலாக இப்பிள்ளையாற்கு திருநாமத்துக் காணியாக இப்ப... னுக்குடுத்த இன்னாயனாற் (இபர-
மேயர சதுவேடதி மங்கலத்து ஊர்8ழிறையிலி இவ்வூர் மூன்றாங் கட்டளையில் கொற்றனூர் கண்டத்து ஐயன் கோற் செறு] என்று பேர் கூவப்பட்ட நி. . . நிலத்துக்கு 8ழ்பாற்கெல்-
- வாய்க்காலுக்கு மேற்குந் தென்பாற்கெல்லை அடம்புடையான் திருத்தறை நாயகன் நிலத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை காட்டுருடையான். . . நிலத்துக்கு கிழக்கும் வடபாற்-
கெல்லை வாய்க்காலுக்கு தெற்கும் ஆக இசைந்த இன்னான் கெல்லையுள் நடுவுள் பட்ட நிலமூன்றுமா முக்காணி அரைக்காணிச் சின்னமும்மற . . . எம்மிலிசைந்த விலைப்பொரு-
ளன்றாடு நற்காசு நாலாயிரமும் ஆவணக்களியே காட்டேற்றி கைச்செலவற ஸ்ரீபண்டாரத்து ஒடுக்குவித்துக் கொண்டு விற்றுக் குடுத்தமை. . . திருநாமத்துக்காணி ஆய் இ-
[றை]மிகுதி உள்ளது இப்பிள்ளையாற்கு திருப்படிமாற்று உள்ளிட்டனவுக் குடலாவதாகக் கல்வெட்டிக் குடுக்கக்கடவோ மாகவும் இப்படி சம்மதஇத். . . ன் இசைவு தீட்டு குடுத்தோம் [இ- த்தார] பணிவாறம் இக்கோயில் தானத்தோம் இவை கோயிற் கணக்கு வண்கொற்றங்குடை ஸ்ரீ மாஹெறா£ வியன் எழுத்தென்றும் இ... ட்ட னெழுத்தென்றும் (இவை ஸ்ரீ
2ஹெமுரக் கண்காணி வட்டணையாடலுடையர் எழுத்தென்னும் இவை ஆணைநமதென்ற பெருமாள் எழுத்தென். .. ..
146
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 394/ 2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 29 வட்டம் : இருக்குவளை வரலாற்று ஆண்டு : இ.பி1245 ஊர் : இருவாய்மூர் இந்தியக் 1 ஆண்டு அறிக்கை 50 | 1962-68 மொழி : தமிழ் எழுத்து : தமிழ் முன் பதிப்பு தன அரசு : சோழர் மன்னன் : மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 7 இராஜராஜன் இடம்: தியாகராஜர் கோயிலின் மகாமண்டப வடக்குச் சுவர்.
குறிப்புரை: இருவாய்மூருடையார் கோயில், ஸ்ரீமாஹேஸ்வரக் கண்காணி செய்வார்களும், கோயிற் காரியம் செய்வார்களும், கோயிற் கணக்கரும், ஸ்ரீ மாஹேஸ்வரரும் இசைந்து செய்த செயலைக் குறிக்க எழுதத் தொடங்கப்பட்ட இக்கல்வெட்டு செய்திகளைத் தெரிவிக்கும் பகுதி வெட்டப்படுவதற்கு முன்பே நிறுத்தப்பட்டுள்ளது.
கல்வெட்டு: 1. ஹஷிஸ்ீ [1*] இரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ ராசராச தேவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவது மிதுன
2. நாயற்று பூர்வ பக்ஷத்து உமியும் புதன்கிழமையும் பெற்ற சித்திரை நாள் ராஜேன்திர சோழ வளநாட்டு உடை-
3. யார் இருவாய்மூருடையார் கோயில் அதிபதி ஆதிசண்டேறர தெவர் திருவருளால் இன்னாயனார் கோயில் ஸ்ரீ மாஹெயர ரக்-
4. கண்காணி செய்வாரும் கோயில் காரியம் செய்வாரும் தேவகந்மி கோயிற்கணக்கனும் ஸ்ரீ மாஹேசுரரும். . .
வைய வைய வைத கைள ணக 1. கல்வெட்டாண்டறிக்கையில் ஆண்டு [1]9 என்று குறிப்பிடப்பட்டுள்ளது
147
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 395 / 2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 38 வட்டம் திருக்குவளை வரலாற்று ஆண்டு : இ.பி1216 ஊர் திருவாய்மூர் இந்தியக் அத்து | ஆண்டு அறிக்கை 303 / 1960 -61 மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு ழ் அரசு சோழர் மன்னன் மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 8 குலோத்துங்கன்
தியாகராஜர் கோயிலின் மகாமண்டப வடக்குப்பட்டி.
குறிப்புரை: இறையிலி நிலங்களில் தரமிலி வகையில், அளவு குறைந்தமையை
ஈடுகட்ட வேறுசில தரமிலி வகை நிலங்களை, ஈசனூரான பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலத்து சபையார், திருவாய்மூருடையார் கோயில் ஆதிசண்டேஸ்வரருக்கு அளித்ததைத் குறிப்பிடுகிறது.
கல்வெட்டு:
i,
ஸஹஷிங்ீ [1*] திரிபுவனச் சக்கரவத்திகள் மதுரையும் ஈழமுங் கருவூரும் பாண்டியன் முடித்தலையுங் கொண்டருளி விராவி ஷேகமும் விஜயா ஷிஷேகமும் பண்ணியருளின ஸ்ரீ திரிபுவன வீர தேவர்க்கு யாண்டு ௩௰௮ வது இராசேந்திர சோழ வளநாட்டு வண்டாழை வேணூர்க் கூற்றத்து உடையார் திருவாய்மூருடையார் கோயில் அதிபதி ஆதிசண்டேயர தேவர்க்கு இந்நாட்டு இடையள நாட்டு ஈச்சனூரான பா மேயரச் சது வெசி மங்கலத்துப் பெருங்குறி ஸஸெயோம் நம் ஊரில் இறையிலி ... ற்றம்பலர்க்கும் காணிவிளைநிலம் பத்-
தே முக்காலுந் தரமிலி திருநந்தவனங்களுங் குளங்களும் எதிரிலி சோழன் திருவோடையுங் குலோத்துங்க சோழன் திருவோடையுந் நிலம் மூன்றரையே ஒருமாவரையும் ஆக நிலம் பதிநாலே அறுமாவரையில் தரமிலிக் குறையுண்டாய் ஸவெெயாருந் தானத்தாரும் [அளந்து] தரமிலியில் குடுத்தோம் பெற்ற நில . .. மாய்
148
தரமிலிக்குறைவுக்கு உடலாக விட்ட நிலம் அரையே மூன்றுமா நீக்கி நிரவிக் குறைந்த நிலம் அரையே நாலுமாவுக்கு தரமிலியாக நாநவிசன் குறைமிகுதிப்பட இற்தேவர் திருக்கைகொட்டி இறை-
மிலி நீக்கி நிலம் இருமாவரைக்காணி கொட்டகத்து விட்ட நிலநாலுமா அஞ்சு இகாட்டில் வடக்கடைய கொல்லையுங் குளமு[ம்*] நிலம் எழுமாவும் மூன்றாங் கட்டளையில் பர . . . சோதிதிடல் நிலங்காணி அரைக்காணியும் ஆக நிலம் அரையே நாலுமாவும் தரமிலிக் குறைக்கு உடலாக விட்டுக் குடுத்தோம் பெருங்குறி ஸலெயோம் உ
149
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 396/2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : ஏச
வட்டம் திருக்குவளை வரலாற்று ஆண்டு : இ.பி1213
ஊர் திருவாய்மூர் இந்தியக் தத்
ஆண்டுஅறிக்கை 304 / 1960 -6]
மொழி தமிழ்
எழுத்து தமிழ் முன் பதிப்பு உக
அரசு சோழர்
மன்னன் மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 9 குலோத்துங்கன்
இடம்:
தியாகராஜர் கோயிலின் மகாமண்டப வடக்குப்பட்டி.
குறிப்புரை: இடையள நாட்டு ஈசனூரான ஸ்ரீபரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலத்துப்
பெருங்குறி சபையார், திருவாய்மூருடையார் கோயிலில் அறுகழஞ்சுப் பொன் முதலாகப் பெற்றுக் கொண்டு, செங்கழுநீர் ஓடைப்புறமான அறுமாமுக்காணி நிலத்திற்கு இறையிலி செய்தளித்ததைக் கூறுகிறது.
கல்வெட்டு:
[ச
ஹணிய்ீ [॥*] திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்க்கி யாண்டு ௩௰௫ வது இராஜேந்திரசோழ வளநாட்டு வண்டாழை வேளூற் கூற்றத்து உடையார் திருவாய்மூருடையார். . . னாட்டு இடையள னாட்டு ஈசனூரான ஸ்ரீ பரமேயுரச் சது-
வேதி மங்கலத்து பெருங்குறி ஸலெயேரம்*] இறையிலி செய்து குடுத்த பரிசாவது இவ்வூர் மூன்றாங் கட்டளையில் தெற்கோடி ஆற்றுக்கு மேற்கு திருச்செங்கெழுநீர் தருவோடையாக இறையிலி செய்து குடுத்த கா . . . விரிவுநிலம் ஆறுமா முக்காணி இன்னிலம் ஆறுமா முக்காணியும் தரமிலி இறையிலியாகச் செய்*]து
குடுத்து இத்தேவர் ஸ்ரீகத்தத்தால் கொண்ட இப்பொன் அறுகழஞ்சு இப்பொன் அறுகழஞ்சும் கைக்கொண்டு இன்னிலம் அறுமா
முக்காணியும் சந்திராதித்தவற் திருச்செங்கெழுநீற் தருவோடையாக இறையிலி செய்து குடுத்தோம் பெருங்குறிஸமலெயோம் உ
150
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 397 | 2004
மாவட்டம்
வட்டம்
குறிப்புரை:
கல்வெட்டு:
நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 20
திருக்குவளை வரலாற்று ஆண்டு : இ.பி1236
திருவாய்மூர் இந்தியக் வி ஆண்டுஅறிக்கை 306 / 1960-61
தமிழ்
தமிழ் முன் பதிப்பு : 2
சோழர்
மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 10
இராஜராஜன்
தியாகராஜர் கோயிலின் மகாமண்டப வடக்குச் சுவர்.
சிற்றாமூருடையான் அரையன் கம்பிக்காதனான வீரராஜேந்திரப் பல்லவரையன், இக்கோயிலில் எழுந்தருளியுள்ள வட்டணை ஆடலுடையாருக்குச் செய்கின்ற புரட்டாசித் திருநாளுக்கும், சித்திரைத் திருநாளுக்கும், அந்நாள்களில் இறைவனின் ஊர்வலத்திற்கும், திருநீராட்டு (ஆடி அருளல்), சாத்துபடி, திருப்பள்ளித் தாமம், அமுதுபடி ஆகியவற்றுக்குமாக, விலைக்கு நிலம் வாங்கி, அளித்ததைக் குறிப்பிடுகிறது. அந்நிலத்துக்குரிய வரிகள் இறுத்தது போக மீதியில் மேற்படிச் செலவுகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
1. ஹஹஷிய்ரீ [1*] திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ தெவரர்*]க்கு யாண்டு இருபதாவது மேஷநாயற்று அபரபக்ஷ்த்து பிரதமையும் புதன்கிழமையும் பெற்ற விசாகத்து நாள் ராசேந்திர சோழ வளநாட்டு வண்டாழைவேஷஞூர் கூற்றத்து உடையார் திருவாய்மூருடையார் கோயில் உடையார் வட்டணை ஆடலுடையாற்கு இன்னாட்டு சிற்றாமூருடையார் அரையன் கம்பிக்காதனான வீரராஜேந்திர பல்லவரையன் எழுந்தருளுவித்து வருகிற புரட்டாதி திருநாளும் சித்திரைத் திருநாளும் திருவெழுச்சிக்கு இந்த எதிராமாண்டு புரட்டாதித் திருநாள் முதல் எழு[ந்*] தருள ஆடி அருளவும் சாத்து [படி]க்கும் திருப்பள்ளித் தாமம் அமுதுபடி உள்ளிட்டவையிற்றுக்கு திருநாம-
151
2. த்துக்காணியாக விட்ட இன்னாயனார் தேவதான குலோத்துங்க சோழ மங்கலத்து அகம்படி பக்கல் பொத்தகப்படி ௫* ப௯வு மா முக்காணி முந்திரிகை படி (இன்னாயநார் திருநாமத்துக்காணியில் சீபண்டாரத்துக் காசு ஒடுக்கி இருபதாவது சித்திரை மாதத்து நான் விலைகொண்ட நிலமாய் விட்ட திருவாய்மூரில் அறந்தாங்கி மயக்க[லுக்]கும் பாலபிச்சனும் ௫” ஏழுமா கீ மா ஈச்சனூர் ஊர்கழிறையிலி காணி அரைக்கால் ௫” இருமா முந்திரிகை ௯ ஆக பொத்தகப்படி ௫” ஷங சின்னமும் இவ்வாண்டு முதல் திருநாமத்துக் காணியாக கைக்கொண்டு கடமை குடிமையும் திறப்பு வற்கமும் அனு பவத்துண்-
3. டம் உள்பட்டன இறுத்து இறைமிகுதி கொண்டு செந்திராதித்தவரை திருவெழுச்சி சீபண்டாரத்தே வேண்டுவன இட்டு எழுந்தருளுவிப்பதாக கல்வெட்டிக் குடுத்தேன் சிற்றாமூருடையான் அரையன் கம்பிக்காதனான வீரராஜேந்திரப் பல்லவரையன் எழுத்து உ
1. வானிலைக் குறிப்புகள் அடிப்படையில் கல்வெட்டாண்டறிக்கையில் 23.4. 1236 என்று
காலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
152
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 398 / 2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு ₹ 20 வட்டம் திருக்குவளை வரலாற்று ஆண்டு : இ.பி1836. ஊர் திருவாய்மூர் இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை 1 299 / 1962-65 மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு யு அரசு சோழர் மன்னன் மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 11 இராஜராஜன்
இடம்:
தியாகராஜர் கோயிலில் உள்ள வேதாரண்ய சுவாமி சன்னதி மகாமண்டப
வடக்கு ஜகதி
குறிப்புரை: திருவாய்மூருடையார் கோயில் சீபீடத்தின் முன்னர், முன்னாளில் தான்
எழுந்தருளுவித்த அழகிய வினாயகப் பிள்ளையாற்குக் காட்டூுருடையான் செம்பொற்சோதி வட்டணையுடையான் என்பார் திருப்படிமாற்றுக்கு திருநாமத்துக் காணியாக அளித்த நிலக்கொடையைத் தெரிவிக்கிறது. இறை செலுத்தியது போக மீதமுள்ள வருமானம் இதற்காகச் செலவிடப்
பட வகைசெய்யப்பட்டது.
கல்வெட்டு:
i,
ஹஹிஸ்ரீ[1*] திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜராஜ தெவ[ற்*]க்கு யாண்டு இருபதாவது இஷப நாயற்று உவஃபக்ஷ்த்து ஏகாதெசியும் திங்கட் கிழமை பெற்ற சோதி நாள் உடையார் திருவாய்மூருடையார்
கோயில் சீபீடத்து முன் காட்டுருடையான் செம்பொற் சோதி வட்ட-
ணையாடலுடையான் முன்னாளில் எழுந்தருளுவித்து பூசை கொண்டருளுகிற அழகிய விீம]னாயகப் பிள்ளையாற்கு திருப்படி மாற்றுக்குடலாக இந்த வட்டணையாடலுடையார் [கோயில்] திருவாய்மூருடையார் [திருத்து] திருநாமத்துக்காணி ஆக-
க்கடமை குடிமை சீபண்டாரத்தில் இறுத்துக் கொண்டு இறைமிகுதி உள்ளது திருப்பணிமாற்றுக்குடலாக விட்ட மேல்கண்டத்து
153
அறந்தாங்கி பக்கல் பொத்தகப்படி நிலம் . . . அரைக்காணி சின்னமும் ஜயங்கொண்டான் குளத்து லு-
4. ட்க்கிட இது ௬ இரண்டினால் நிலம் காணி முந்திரிகைக் கழ் முக்காலே சின்னமும் ஆக ௫* ௯ இந்நிலம் காலும் திருநாமத்துக் காணியாகவும் இறைமிகுதி இவையிற்றுக்கும் . . . செல்வதாக இவ. ..தத சாதனபடியே கல்வெட்டி ...
1. வானிலைக் குறிப்புகள் அடிப்படையில் இக்கல்வெட்டின் காலம் 19.5.1236 என்று
கல்வெட்டு ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 399 / 2004
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து
அரசு
மன்னன் இடம்:
குறிப்புரை:
கல்வெட்டு:
நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 20
திருக்குவளை வரலாற்று ஆண்டு : இ.பி1236
இருவாய்மூர் இந்தியக் சதி! ஆண்டுஅறிக்கை 300/ 1960-61
தமிழ்
தமிழ் முன் பதிப்பு உரு
சோழர்
மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 18௦
இராஜராஜன்
தியாகராஜர் கோயிலில் வேதாரண்யேஸ்வரர் சன்னதி மகாமண்டப வடக்கு ஜகதி.
திருவாய்மூருடையார் கோயிலின் முப்பது வட்டத்துக் காணியுடைய சிவப்பிராமணர்கள், இக்கோயில் தேவரடியாள் ஆன வடுகி வம்பு பழுத்தாள் ஆன திருவாய்மூர் மாணிக்கத்திடம் மூன்றாம் குலோத்துங்கனின் முப்பத்தெட்டாம் ஆட்சியாண்டில் திருநுந்தாவிளக் கெரிக்கப் பெற்ற நிவந்தத்தைக் குறிக்கிறது. அந்நிவந்தத்திலிருந்து வரும் வட்டி (பொலிசை) கொண்டு விளக்கெரிக்கப்பட்டதையும், இந்நிவந்தத்தைக் கொடுத்த போதே கல்லில் வெட்டாததால், தற்போது வெட்டுவதாகவும் குறிக்கப்படுகிறது.
1. ஹஹிய்ீீ (॥*] திரிபுவனச்ச[க்க]ரவத்திகள் ஸ்ரீ ராஜராஜ தேவற்கு இருபதாவது இஷப நாயற்று அபர பக்ஷத்து சட்டியும் சனிக் இழமையும் பெற்ற மூலத்துநாள் ராசேந்திர சோழவளநாட்டு உடையார் திருவாய்மூருடையார் கோயில் ஆதிசண்டேசுர தெவ[ர்
முப்]பது வட்டத்து காணிஉடைய சிவப்பிராமணரோம்
2. கல்வெட்டிக் குடுத்தபடி பெரியதேவர் திருபுவன வீரதேவற்கு முப்பத்தெட்டாவது நாளில் இக்கோயில் தேவரடியாரில் வடுகி வம்பு
155
பழுத்தாளான திருவாய்மூர் மாணிக்கம் வைத்த இருநொந்தா விளக்கு ஒன்றுக்கும் இவள் பக்கல் நா . .. துக்கும் பொலிசையால் நாள் ஒன்றுக்கு
3. திருநுந்தாவிளக்கு ஒன்றுக்கு உழக்காக வந்த எண்ணை பொலிசையாலே இத்திருநுந்தாவிளக்கு ஒன்றும் அன்னாள் முதல் எரிந்து வருகிற இது இன்னாள்வரையும் கல்வெட்டாமையில் இவ்விளக்கு ஒன்றும் நாங்கள் எங்கள் வற் . . . க்க கடவோமாக
சம்மதித்து கல்வெட்டிக் குடு...
1. வானிலைக் குறிப்புகள் அடிப்படையில் இக்கல்வெட்டின் காலம் 26.4.1236 என்று
கல்வெட்டாண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
156
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 400 / 2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 0 2 வட்டம் திருக்குவளை வரலாற்று ஆண்டு : இ.பி12,13 ஆம் நூ.ஆ ஊர் திருவாய்மூர் இந்தியக் தத. ஆண்டு அறிக்கை - மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு 1 ல அரசு ய் மன்னன் - ஊர்க் கல்வெட்டு எண் : 13
தியாகராஜர் கோயிலின் வடக்கு அதிட்டானத்தில் உபானப்பட்டி
குறிப்புரை: நிலக்கொடையைக் குறிப்பதாக உள்ளது.
கல்வெட்டு: I 1. [கட்டடத்தினுள் மறைந்து விட்டது] 2. டையார் சீகத்தத்து நாங்கள் நீர்வா[ர்*]த்து இறையிலி செய்து குடுத்த
நிலமாவிது இரா[ச*]ரா[ச*] மங்கலத்துக்கு . .. ... ... த்து நாங்கள் . வார்க்கு இருநாமத்துகாணியும் இறையிலி இட்ட நிலத்துக்கு £ழ்பாற்கெல்லை . .. வாய்க்காலுக்கு மேற்க்கும் தென்பாற்கெல்லை கண்ணன் குலை வாய்க்காலுக்கும் மேல்பாற்கெல்லை காமகோடியின் செம்பொற் சோதி வட்டணையாடலுடையான் காணி நில... நிலத்துக்கு நீர்பாயும் வாய்க்காலுக்- குத் தெற்குமாக இசைந்த இன்னான்கெல்லைஉள் நடுவுபட்ட விளை நிலமுங் குளக்குறைவு . . . இறையிலி செய்து குடுத்தமையில் இந்நிலத்தால் வந்த கடமை குடிமை குந்தாலவெட்டி பி. . . வாரம் ஊர்க்கணக்கன்விசம் உள்ளிட்ட சில்வரி வ . .. வரி. . . எப்பேற்பட்டனவும் எங்களூரிலே ஏற்றி . . . நிலத்தால் வந்த அந்தராயம் இறையிலி இறுத்தபடியே இறுக்கக் கடவதாகவும் இப்படிச் சந்திராதித்தவற் . . . வதாக இறையிலி செய்து குடுத்தோம் பெருங்குறி [கட்டத்தினுள் மறைந்து விட்டது]
157
Il
. யார் சீகஸ்ரத்து நீர் வார்த்து நாங்கள் இறையிலி செய்து குடுத்த நிலமாவது நம்மூர். .. . . . மேல்கரைப்பட்ட நிலத்து கொற்றலூர் கண்டத்து அமரநாயக மயக்கல் என்று பேர் பேசப்பட்ட நிலத்து காட்டுருடையான் த வ]ங்கடையானுஞ் சொன்னானச் செம்பொற்ச் சோதி உள்ளிட்டாரும் நெற்குப்பை உடையான் திருவாய்மூர்ச் செல்வனும் பக்கல் இப்பிள்ளையார்க்கு இறையிலி இட்ட ௨௱௪ கொண்டு உடையோமாய் ஸல. . . நிலத்துக்கு 8ழ்பாற்கெல்லை உடையார் திருவாய் மூருடை-
யார் இறையிலி இச்செம்பொற்ச்சோதி உள்ளிட்டார் நிலத்துக்கு மேற்கும் தென்பாற்கெல்லை குடவாயிலுடையான் வேதவன முடையானும் நெற்குப்பை உடையான் திருவாய்மூர்ச் செல்வன் திறப்புக்கும் தேவதானத்துக்கும் வடக்கும் மேல்பாற்கெல்லை புழுதிக்குடி வாய்க்காலுக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை வாய்க்காலுக்கும் இத்தேவர் இறையிலி காட்டுருடையான் திருவாய்மூர் தலைவனும் செம்பொற்சோதியும் காணியா . . . ந்த இன்னான்கெல்லை உள் நடுவுபட்ட பொத்தகப்படி நில-
மும்மாவரையின் கீழ் முக்காலே இரண்டுமா முக்காணி $£ழ் அரையினால் விரவுநிலம் நாலுமாவினால் தரமிலி மடக்கு நிலம் முந்திரிகை கழ் முக்காணி அரைக்காணிக் கீழ் அறுமாமுக்காணி அரைக்காணியும் இப்பிள்ளையார்க்கு திருநாமத்துக்காணியும் இறையிலியும் ஆக[0*]சய்து குடுத்தமையில் இம்மடக்காலும் பரப்பாலும் வந்த கடமை குடிமை கு[டு*]த்து [க*]ல்வெட்டி பரிவாரம் ஊர்க்கணக்கு ஜீவிதம் உள்ளிட்டன சில்வரி பெருவரி எப்பேற்பட்டனவும் . . . . . . வும் இன்னிலம் நாலு மாவும் இப்பிள்ளையாற்கு. . .
158
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 401/ 2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு | வட்டம் : திருக்குவளை வரலாற்று ஆண்டு : .பி13 ஆம் நூ.ஆ ஊர் : திருவாய்மூர் இந்தியக் த
ஆண்டுஅறிக்கை 585/ 1962 - 63 மொழி : தமிழ் எழுத்து : தமிழ் முன் பதிப்பு ரக அரசு : சோழர் மன்னன் : மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 14 இராஜராஜன் இடம்: தியாகராஜர் கோயில் வடக்கு அதிட்டானத்தின் உபானப்பட்டி.
குறிப்புரை: விளநாட்டு ஈச்சனூரான பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறி சபையார், இவ்வூரிறைவனுக்குச் செய்த ஏதோ ஒரு ஏற்பாட்டைக் குறிப்பதாகத் தெரிகிறது.
கல்வெட்டு: 1. [தொடக்கம் கட்டடத்தினுள் மறைந்து விட்டது] . . . க்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ தேவற்கு [யா]ண்டு இ நுல் பல 2. மேஷ நாயற்று அபர பக்ஷத்து [ஸப்தமி]யும் வெள்ளிக்கிழமையும் பெற்ற . . . . . . விளநாட்டு ஈச்சனூரான பரமேழுர சதுவே.தி மங்கலத்துப் பெருங்குறி ஸலெயோம் உடையார் திருவாய்மூர் உடையார். . . [கட்டடத்தினுள் மறைந்து விட்டது]
159
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 402 / 2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : [8]
வட்டம் திருக்குவளை வரலாற்று ஆண்டு : தி.பி 1216
ஊர் திருவாய்மூர் இந்தியக் rr
ஆண்டுஅறிக்கை 305/ 1960- 61
மொழி தமிழ்
எழுத்து தமிழ் முன் பதிப்பு உ ன
அரசு சோழர்
மன்னன் மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 15 குலோத்துங்கன்
இடம்:
தியாகராஜர் கோயில் வேதராண்யர் சன்னதி மகாமண்டப மேற்குக்
குமுதம்.
குறிப்புரை: பிற்பகுதி சிதைந்துவிட்டது. திருவாய்மூருடையார் கோயில்
ஆதிசண்டேஸ்வர தேவர்க்கு ஈச்சனூரான பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறி சபையார் செய்து கொடுத்த ஆவணமாகத் தெரிகிறது.
கல்வெட்டு:
1,
ஷஹிஞஸ்ரீ [॥*] திரிபுவனச் சக்கரவத்திகள் மதுரையும் ஈழமுங் கருவூரும் பாண்டியன் முடித்தலையும் கொண்டருளி வீராபிடே
ஷகமும் விஜயாலிஷகமும் பண்ணி அருளின ஸ்ரீதிரிபுவன வீ[ர தேவற்கு யா]ண்டு முப்ப[த் தெட்]டாவது இராஜேந்-
திர சோழவளநாட்டு வண்டாழை வேளூர்க் கூற்றத்து உடையார் [திருவாய்மூர் உடபயார் கோயில் அதிபதி ஆதிசண்டேமர।டே
தவர்க்கு வர்காட்ட ்்ப்் ஈச்சனூரான பரமெற ரச் சது[வேப]. . லம
ஊரில் இத்தேவர்க்கு ஒட்டில் கழித்து... ...
160
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 403/2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு உ கி
வட்டம் திருக்குவளை வரலாற்று ஆண்டு : இ.பி. 1224
ஊர் திருவாய்மூர் இந்தியக் த்
ஆண்டுஅறிக்கை 618 / 1962- 63
மொழி தமிழ்
எழுத்து தமிழ் முன் பதிப்பு த்
அரசு சோழர்
மன்னன் மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 16 இராஜராஜன்
இடம் தியாகராஜர் கோயில் வேதாரண்யேஸ்வரர் சன்னதியின் வடக்குக் குமுதம்.
குறிப்புரை: அரசூருடையான் களப்பாளராயர் உள்ளிட்ட சிலர், நந்தாவிளக்
கெரிக்கவும், திருச்சென்னடைக்கும், திருநந்தாவனப்புறமாகவும், நிலக்கொடை அளித்ததைக் குறிக்கிறது. நிலத்தின் அளவுகளும் எல்லைகளும் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. திருவாய்மூர் வராகன்
குறிப்பிடப் படுகிறது.
கல்வெட்டு:
i,
ஷஹிஸ்ரீ [॥*] திரவுவந வ[கிக, வத்திகள் ஸ்ரீ இராசராசதேவற்கு யாண்டு . . . ஈச்சனூரான பரமேயுரச் சதுர்வேதி மங்கலத்து பெருங்குறிச் சபையோம் இன்னாட்டு வண்டாழை வேளூர்க் கூற்றத்து உடையார் திருவாய்மூருடையார் னாயநாற்கு நந்த[ா*]விளக் . . . ம் திருச்சென்னடை புறங்களும் பழ . . . ஊர்க்சீழ் இறையிலியாக இட்ட திருச்செங்கழுநீர்த் திரு . . .
இறையிலியா(க்)க வந்த பழ இறையிலிகள் அரசூருடையான் களப்பாளராயரும் மேலூர் . . . கழ. . . லியான சீபண்டாரப்புறத்து நிலத்துக்கு நாங்கள் தடி உள்வரி இத்த திருவாய்மூர் வராகனுக்கு கிழக்கு தொள்ளாயி. . . யாஜியார்ப் பட்டவிருத்தியாக இதன் தெற்க்கு படம் . ..யாற் ௫” ச்ச பு இ(வ)ங்கு விட்டுக் . . . ங்கம. . . தற்கு நாற்பத்தெண்ணாயிர கூத்தன் உள்ளிட்டார் அழகப்-
161
. கூத்தன் உள்ளிட்டார் நிலம் அறுமா முந்திரிகை இந்த வாய்க்காலுக்கு . . . ற்கு திரு . . டையான் நிலம் இரண்டுமா இதற்கு தெற்கு திருப்பள்ளித்தாம நம்பி நிலம் அரைமாவரைக்காணி இத்... விட்டு இதன் தெற்கு மடமுடையான் நிலம் இரண்டுமாஇது....... சூற்றிகாணி இதன் வடக்கு தேவ . . . சமய கோளரிப்பிச்சன் நிலம் அரை இதன் 6. . . இதன் மேற்கு கூரி குடுத்தான் நிலம் மாகாணி இதன் மேற்கு
... இதன் மேற்கு இன்நிலம் அரைமாவரைக்காணி இதன் மேற்கு . . யரைக்கால் குளநிலம் அரைமா . . . குளவிளக்கம் நில . . . யிலே யரைமாவரைக்காணி இதன். .. ற்கு மருந்தாற் பிணி தீற்தான் நிலம் அரைமா . . . மற்கு மனத்துளான் நிலம் அரைமா . . . தென்மேற் அவைய தாவளப்பிச்சன் நிலம் அரைமாவரைக்காணி இன்நிலம் . .. அரைக்காணி இதன்வடக்கு நாற்பத்தெண்ணாயிறபட்டன் நிலம் அக
...மாதென்வை...கா. . . யன் சூரியதேவ மயக்கல் நிலம் ரண்டுமா இதன்மேற்கு வட . . . ற்பத்தெண்ணாயிரவன் உள்ளிட்டார் நிலம் மூன்றுமா அரைக்காணி இதன் வடக்கு வாய்க்காலுக்கு வடக்கு சூரியதேவபட்டன் நிலம் மூன்றுமா இதன் வடக்கு . . . ஈகர நாய...
னான் நிலம் மூன்றுமா இதிந் கிழக்கு மேற்படியான் நிலம் காலே அரைமா அரைக்காணி இதன் கிழக்கு அர...
. .. ஒருமா அரைக்காணி ஆக பண்டார. . . விரவு நிலம் பத்தே முக்கால் தரமிலி . . . இதன்கிழக்கு மேற்படியானிலம் ஒருமாவரை இதன் கிழக்கு நென்மலி கிழானில மூன்று மா முக்காணி கொட்டுவா . . சேரிநிலம் காணியரைக் காணி இங்குவிட்டு வெண்டலைப் பிச்சனிலம்
. மா இங்கு விட்டு ஆற்றங்கரை குலைக்கு . . . கோமனைமான் நிலம் இரண்டுமா மு . . . இவ்வாய்க்காலுக்கு தெற்கு . . . தென்கரை நாட் . . . எர் நிலம் ஒருமா (இதன் மேற்கு சண்டேசுரப் பேரையன் குளநிலம் காணி இங்...
. ங்கன் திருநன்தவனம் நிலம் இருமாவரை நானூற்றுவன் திருநந்தவனம் நிலம் இரண்டுமா [திருஞான சம்ம]ன்தன் திருநன்தவான நி[லம் . . . ] வரை ஆக நிலம் இரண்டுயறுமா நானூற்றுவன் திருநந்தவனத்துக்கு இறை . .. கொற்றலுக்கு கூறமை எட்டுமா . . . யொன்றரையே ஒருமாவரை ஆக. . . ராமபுறம் நிலம் பதினாலே யறுமா வரை நிலம் பதினாலேயறுமாவ. . .
162
1. னுக்கும் இவை ஊர்க்கணக்கு ஈசனூ[௬*]டையான் எழுத்து இப்படிக்கு இவை இரக்கரைச் சுப்பிரமண்ணிய(ப)ன் எழுத்து
2. இப்படிக்கு இவை செம்மான் கருடவாகன பட்டன் எழுத்து இப்படிக்கு இவை ஓடையூர் சீதரபட்டன் சயிஞ் . . . டையான் பட்டன் எழுத்து இப்படிக்கு இவை கோம . . ன் சீராம பட்டன் எழுத்து இப்படிக்கு இவை . .. உடைய பட்டர் மகன். . . உடையான் பட்டன் எழுத்து இப்படிக்கு இவை [சாஷிர] சீவரதபட்டன் எழுத்து இப்படிக்கு இவை கொம்மாரைத் தேவன் எழுத்து இப்படிக்கு இவை அடையூர் தியாகபட்டன் சயிஞையானமைக்கு திருவீதிப்பிள்ளை
எழுத்து இப்...
கல்வெட்டு ஆண்டறிக்கையின் வழி ஆட்சியாண்டு 8 எனத் தெரிகிறது
163
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 404 / 2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு த வட்டம் திருக்குவளை வரலாற்று ஆண்டு : தி.பி11& ஊர் திருவாய்மூர் இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை 617 / 1962 - 63 மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு ! அரசு சோழர் மன்னன் மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 17 குலோத்துங்கன்
இடம்:
தியாகராஜர் கோயில் கருவறை மேற்கு ஜகதி.
குறிப்புரை: திருவாய்மூருடையார் கோயில் முப்பது வட்டத்துக் காணியுடைய
சிவப்பிராமணர்கள் சிலர் பெரியகுடையான் வைத்தவன் தாமோதரனான குலோத்துங்க சோழக் கச்சியராயன் என்பாரிடம் 100 காசுகள் பெற்றுக் கொண்டு, அதன் பொலிசையால் தனம் ஒரு நொந்தா விளக்கெரிய நாள்தோறும் உழக்கு நெய்யளக்க ஒத்துக் கொண்டதைக் குறிப்பிடுகிறது.
கல்வெட்டு:
L.
ஹஸஷிஸ்ரீ [॥*] திரி[புவன ச]க்க[ர*] வத்திகள் சி குலோத்துங்க சோழ தெவ [ர்க்குயா] ண்டு நாலாவது மகரநாயற்று பூவ...) பக்ஷத்து 2 மியுந் திங்கள் கிழமையும் பெற்ற கா[ர்*]த்திகை இராஜேல , சோழ வளநாட்டு [வண்] டாழை வேளூர் கூற்றத்து உடையார் திருவாய்மூர் உடையார் கோயில் முப்[ப]து வட்டத்து காணி உடைய சிவப்பிராமணர் ... யந்கோ.. .
ம் சோழ பட்டநும் [திருவம்பலபட்டநும் திருவாய்மூர் நம்பி[யா]ந அணுக்க நம்பியும் ஆள்க்கொண்ட நாயகந் [அழ]கிய தேவநாந [நாற்]ப்பத் தெொண்*]ணாயிரப் பட்டனும் ஆதி[த்*]தந் ச[ங்]கரநான தொள்ளாயிரபட்டனும் உள்ளி[ட்]ட இவ்வனைவோம் இன்னாட்டுப் பெரிய குடையான் வைத்தவன் . . . தாமோதிர [னான குலோத்துங்]-
க சோழக் கச்சியராயர் பக்கல் னாங்கள் கைக்கொண்ட காசு நூறுக்கும் நித்தம் உழக்கு நெய் பொலிசை பொலிவதா(கவு)ம் இந்நெய்க்கு நித்தம் ஒரு திருநுன்தா விளக்கு சந ாதிதவற் ஸமாமதிகமாக எரிக்கக் கடவோமாக கல்வெட்டுவித்துக் குடுத்தோம் இவ்வனைவோம்
இது[பன்மாஹெயறறகஷ உ 164
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 405 / 2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 9 வட்டம் திருக்குவளை வரலாற்று ஆண்டு : இ.பி12-18 ஆம் நூ.ஆ ஊர் திருவாய்மூர் இந்தியக் எனத், ஆண்டுஅறிக்கை 593 / 1962 - 63 மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு : அரசு சோழர் மன்னன் - ஊர்க் கல்வெட்டு எண் : 18
இயாகராஜர் கோயில் கருவறை மேற்குப் பட்டி.
குறிப்புரை: இங்கண் நாட்டு இங்கண் ஆன பவித்திரமாணிக்கச் சதுர்வேதி
மங்கலத்துக் கரணத்தான் வரகூருடையான் சக்கர . . . டங்கொண்டான் மனைவியும், பொத்தூருடையான் உலகனாத தேவன் உறவுடையாளுமான ஒருத்தி, திருவாய்மூருடையார் கோயில் முப்பது வட்டத்துக் காணியுடைய சிவப்பிராமணர் தில்லை நாயக . . . வசம், [விளக்கெரிக்க9] இனந்தோறும் உழக்கு நெய்யளிக்கும் வகையில் செய்த நிவந்தத்தைக் குறிக்கிறது.
கல்வெட்டு:
1.
ஹஹிய்ரீ [1*] திரிபுவனச் சக்க| [ர*]வத்தி . . . ண்டு ௯ ஆவது [.. . ...
.] வளநாட்டு இங்கணாட்டு இங்கணான பவுத்திர மாணிக்கச் சதுவேதி மங்கலத்து கரணத்தான் வரகூருடையானான சக்கர . டங்கொண்டான் பாரி பொ
த்துருடையான் உலகனாத தேவன் ... ... ல் காணியுடைய சிவபிராமணர் தில்லை நாயக... ... யால் நிசதம் உழக்கு எண் . . . டமும் காணியுடைய சிவப்பி-
ராமணரோம் ௨ இது ஸ்ரீமாஹெறாறறகக்ஷ உ
165
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் : 406/ 2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 2 வட்டம் : திருக்குவளை வரலாற்று ஆண்டு : இ.பி12 ஆம் நூ.ஆ ஊர் : திருவாய்மூர் இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை 594 / 62 - 69 மொழி : தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு ல அரசு : சோழர் மன்னன் : திரிபுவனச் ஊர்க் கல்வெட்டு எண் : 19 சக்கரவத்தி இடம்: தியாகராஜர் கோயிலின் கருவறை மேற்குப் பட்டி. குறிப்புரை: நந்தாவிளக்கெரிக்க வகை செய்ததைக் குறிக்கிறது. சமாமேஹஸ்வரர்கள், காணியுடைய சிவப்பிராமணர்கள் ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர். கல்வெட்டு: 1. ஹஹிஹீ [॥*] திரிபுவனச் சக்கரவதி ... ... ... ... டையார்
திருவாய்மூர் . . . டையார் கோயில் மாறே ர...
2. ... ந்தா விளக்கொன்றுக்கு நா... ... ... நாரணன் எரிக்குந் ந ந்தா. . . குடுத்தோம் இக்கோயில் காணி உடைய கவ...
166
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 407 / 2004
மாவட்டம் வட்டம்
ஊர்
மொழி எழுத்து அரசு
மன்னன்
இடம்:
குறிப்புரை:
கல்வெட்டு:
நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு உ 33
திருக்குவளை வரலாற்று ஆண்டு : .பி1177
திருவாய்மூர் இந்தியக் ஷ், ஆண்டுஅறிக்கை 596/ 1962 - 63
தமிழ்
தமிழ் முன் பதிப்பு ட
சோழர்
இரண்டாம் (9) ஊர்க் கல்வெட்டு எண் : 20
ராஜாதிராஜன்
தியாகராஜர் கோயிலின் கருவறை மேற்கு ஜகதி.
நாயனார் திருவாய்மூருடைய நாயனார் திருமுன்பிலும் (சன்னதி) திருக்காமக்கோட்டமுடைள் இிருமுன்பிலும், தம் முன்னோர்? தந்ைத ஆகியோர் நன்மைக்காக, சீர்த்தங்குடையான் வேளான் பட்டன் என்பான் இரு திருநொந்தாவிளக்கெரிக்க 50 காசுகளை, ஈச்சனூரான பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறிச் சபையாரிடம் கொடுத்ததையும், அதனைப் பெற்றுக் கொண்ட சபையார், இக்கோயில் நிலங்களை உடைய காணியாளர்கள் செலுத்த வேண்டிய வரியினை அவர்கள் செலுத்தவும், ஈடாகக் காணியாளர்கள் விளக்கெரிப்பதற்குத் தேவையான நெய்யினைச் செலுத்தவும் ஒப்புக்கொண்ட செயலை இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
1. ஷஹிஞஸ்ரீ [॥*] கி,ஹுவந சக, வத்திகள் ஸ்ரீ ராஜாயிராஜ தெவற்கு யாண்டு மிக வது... ... . . ஸ்ரீ பஞ்சவன் விழுப்பரையன் கயிற் சீர்த்தங்குடையான் வேளான் பட்டனாந . . . ராக நாயற்கு நன்றாக
உடையார் திருவாய் மூருடை-
2. யார் திருமுன்பு . . . எரிக்கிற திருநுந்தாவிளக்கு ஒன்றும் தங்கள் பிதாக்களுக்கு நன்றாக இக்கோயில் திருக்காமக்கோட்டமுடைய 0. .
- - க்கிற இருநுந்தா விளக்கு ஒன்றும் ஆக திருநுந்தாவிளக்கு
இரண்டுக்கும் இப்பஞ்சவன் [விழுப்ப] ரையன் உபையமாக செலுத்த இத்தேவர் ஸ்ரீப-
167
ண்டாரத்து ஓடுக்கிந காசு ருமதும் இராஜேந்திரசோழ வளநாட்டு அளநாட்டு ஈச்சநூரான பரமேயுரச் சருப்பேதி மங்கலத்து பெருங்குறி ஸெலெயோங் கைக்கொண்டு . . . காணி உடைய உய்ய நின்றாடுவான்
ட ததன்... | அ பல . .. ணியாந மூந்றாங் கட்டளையி...
நிலந் ௮௯ பத சிந்னமும் காடுகாள் குளத்து நிலம் 2பத சிந்[ந*]மும் பாடுவாள் சேரி நிலம் . . . சிந்நமும் . . . ள்ளவு பொத்தகப்படி ௫” இ ம் [நொல்காமடி]க்கு ௫* ம் முந்திரிகைக் பந்த அரையே மூந்றுமாக் காணி சின்னமும் இன்நாயநார் ஊர்க்கழிறை . பத்த. கக வ[ருகிறமையில் பத்தாக . . . இ... வெண்டு மடக்கு 8...
ஐம்பதுங் கொண்டு இந்நிலம் இறை இலி செய்து நீக்கி உள்ள படிக்கு ஊரிலே ஏற்றமாவீந்து இறுக்கக் கடவோமாகவும் இப்படி சம்மதித்து இந்நிலம் எட்டுமாவிநால் மடக்கு நிலம் 8ழ் எட்டுமா... . இவர்... கள் இறுத்து வரும்படி . . . து இத்திருநுந்தா. . .
ழக்காக வந்த நெய் இக்காணியாளரேய் அளக்கக் கடவராகவும் இது [. . லதும் பிற்றையும்] செயக்கடவந் ௮ ... ... நில உபையமாக
றையிலி செய்து குடுத்தோம் பெருங்குறிப் பெருஞ்சபையோம் (இது ற குடுத்த கு eH ஸ்ரீ (பன் மாஹே]யழுாாடகஷி உ
168
த.நா.அ. தொல்லியல் துறை . தொடர் எண் : 408 / 2004
மாவட்டம் வட்டம்
ஊர்
மொழி எழுத்து அரசு
மன்னன்
இடம்:
குறிப்புரை:
கல்வெட்டு:
நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 172 திருக்குவளை வரலாற்று ஆண்டு : தி.பி1130 திருவாய்மூர் இந்தியக் கல்வெட்டு
ஆண்டுஅறிக்கை 1 595 / 1962 - 63 தமிழ் தமிழ் முன் பதிப்பு ர சோழர் விக்ரம சோழன் ஊர்க் கல்வெட்டு எண் : 21
தியாகராஜர் கோயில் கருவறை மேற்கு ஜகதி.
ஊர்ச் சபைக்குச் சொந்தமான பகுதியில் அமைந்த, திருவாய்மூருடையார் கோயிலுக்குரிய இறையிலி நிலங்களுக்கான, உள்வரியினை நிர்ணயம் செய்ததைக் குறிக்கிறது. அந்த நிலங்கள் யார் யாருடைய பொறுப்பில் [அடைப்பு] இருந்தன என்பதும் பட்டியலிடப்படுகின்றன. அவற்றுள், பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலம், அமுதமங்கலம், ஆலங்குடி ஆகிய ஊர்களில் உள்ள நிலங்களும், முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கொடுக்கப்பட்டநிலங்களும் அடங்கும்.
1. ஸஷஹிஞஸ்ரீ [॥*] ஸ்ரீபூமாதுபுணர புவிமாது விளங்க சயமாது விரும்ப. .
_ன்திருப்பது மலர். . . ன்னவர்குடி மன்னி... ... றும் வளர்ப்ப வெங்கலி நீக்கி மெய்யறன் தழெழப்ப
செம்பொன் வீரஷிங்மாஸனத்து புவந முழுதுடையாளொடும் வீற்றிருந்தருளிய கொப்பரகேசரி . . . ரண்டு ௨ ஆவது ஊர்8ழ் இறையிலி நிலைநின்றபடிக்கு உள்வரி இராஜேந்திரசோழ வளநா[ட்டு*] வெண்டாழை வேளூர்க் குற்றத்து உடையா-
ர் (திருவாய் மூருடையார்) திருவாய் மூருடையார்க்கு இன்னாட்டு .... . யாண்ட செ. . . ந் நாட்டு இடையள நாட்டு ஈசநூராகிய பரமேயுர சருப்பேதி மங்கல[த்*]து நிலம் இன்நாட்டு அமுதமங்கலத்திலும் ஆலங்குடியிலும் பெரியதேவர் குலோத்துங்க சோழ தெ... த்துக்கும் சோழபாண்டியச் சருப்பேதி மங்கலத்து அடைப்பு காசியபந் .. . க்கநும் காசிய[ப*]ன் கணவதி நீல-
னும் ஆத்திரையன் செய்யானூரனும் ஊர்க்கணக்கு இறையான் கு. . . பதிமங்கலத்து அடைப்பு உடையலூர் சோ[மசேகர பட்டனும் சோமங்கலத்து] பட்டனும் ஊர்க்கணக்கு ஈசனூரு. ..
169
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 409/2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 2 2 வட்டம் திருக்குவளை வரலாற்று ஆண்டு : இ.பி12-13 ஆம் நூ.ஆ ஊர் திருவாய்மூர் இந்தியக் த். ஆண்டுஅறிக்கை 619 / 1962 - 63
மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு த அரசு சோழர் மன்னன் - ஊர்க் கல்வெட்டு எண் : 22
இடம் தியாகராஜர் கோயில் கருவறைத் தென்புறச் சுவரில் இணைத்துக்
கட்டப்பெற்றுள்ள கற்கள்.
குறிப்புரை: துண்டுக் கல்வெட்டுகள்.
கல்வெட்டு:
உ. உ டே 22.3
| ஷஹஹிஜஸ்ரீ [1*] அருமொழி தேவ வளநாட்டு... [1
க ச்செமித்தன் எயி
கற்க இவ்வூ[ர் செம்பியன் யிழ... லு வரொ. . க்கும் அருமொழி 0. .
[IR இத்தேவர்[பண்டாரத்]தே நித்தம் தூணி. . . படி கொளக்கை ஆராஅமுதின் கண்ட... ராகையினால் வந்த திருமுகப்படியே இன்நெல் ப் ல மடபோகமாக கொள்ள செய்வானாக இ... . .. குடி பெருங்குறி பையோம் இப்பரிசு. . . கண்டன் ஊர் பட்டன் பணியாலு. . .
170
7. ன் இவை எந் எழுத்து இத்தேவ... IV
மாணிக்கத்தின் எழுத்து . . . த்தூணியும் இத்தேவர் . . .த்தரையன் மல்லன்
.. .வ்வாவதிய...
டெல க 092 நு
அதிட்டானத்தில் இணைத்துக் கட்டப்பட்டுள்ள கற்கள் |
. .ழ பாண்டியச்சதிவே...
ளகளில் இச்சோமீ. . .
இராஜராஜ தேவர்க்கு ஆறா...
வாலெ பின்பு இவ்வு.. .
mR
நிலத்து எம்மி. . .
வாய்மூருடைய.. . ளி வருகையில் பிந்பு . . .
வத்து ஆறுபோகை... . (மூ) வடகரைபட... .
mA
ருகாவிலோப . . .
1॥ மும்ப... ய சதுவேத மங்க. . . இராஜராஜப் பேராறு. . . .... எழுந்தருளாதா கனக காட சக்...
ளு ௮௪ 19 54
IV 1. இருஞானசம்பந்தந் திருநந்தவநந். . .
171
த.நா.அ. தொல்லியல் துறை
மாவட்டம் வட்டம்
ஊர்
மொழி எழுத்து அரசு
மன்னன்
இடம்:
குறிப்புரை:
கல்வெட்டு:
2
நாகப்பட்டினம் திருக்குவளை திருவாய்மூர்
தொடர் எண் : 410/2004
ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு இந்தியக் த்,
ஆண்டுஅறிக்கை
முன் பதிப்பு
ஊர்க் கல்வெட்டு எண் :
தியாகராஜர் கோயிலின் தெற்கு அதிட்டானம்.
மேல்மலைப் பழையனூர் நாட்டைச் சேர்ந்த . .
இி.பி12-13 ஆம் நூ.ஆ
602/ 1962 - 63
23
. கரதேவன் ஆன
அமரகோனார், விளக்கெரிப்பதற்காக நெய் அளக்கும் பொருட்டு
சிவப்பிராணர்களிடம் நிவந்தம் அளித்ததைக் குறிப்பதாகத் தெரிகிறது.
2. த்து மேல்மலைப் பழையூர் நாட்டு...
3. கர தேவநாந அமரகோநார் வைத் . . .
4. .. . சிவப்பிராமணர் வசம் குடுத்தா. ..
5. .....றறுக்கு நெய் உழக்குக்கு எரி. . .
6. ராதித்தவற் மாதமாக எரிக்க கடவோ. . .
7. ரரோம் இது சீமாஹெறறறகக-ஷ உ
172
த.நா.அ. தொல்லியல் து றை
தொடர் எண் : 411/2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 12 வட்டம் திருக்குவளை வரலாற்று ஆண்டு தி.பி. 1178 ஊர் திருவாய்மூர் இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை 1 603 / 1962 - 63 மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு - அரசு சோழர் மன்னன் இரண்டாம் ஊர்க் கல்வெட்டு எண் : 24 இராசாதிராசன்
குறிப்புரை பஞ்சாங்கக் குறிப்புகளும், கொடுத்த செய்தியும் தெரியவருகின்றன. கல்வெட்டு: I 1. ஹஹிஞஸ்ரீ [॥*] தி_லுவந ௪௯, . 2. சாதிராச தெவற்க்கு யாண்டு ௨ 3. மகர நாயற்று அபர பக்ஷ்த்து ஏகா- 4. [உ]ஸியும் திங்கள் கிழமையும் பெ- த, ... லத்திநாள் ஐயங்கொண். . .
த ளை அ அது
இயாகராஜர் கோயிலின் தென்புறச் சுவர்.
கல்வெட்டு பெரிதும் சிதைந்துள்ளது. தொடர்ச்சியாகப் பொருள்
தெரிந்து கொள்ளுமாறு இல்லை. கல்வெட்டின் காலம் குறிக்கும்
நந்தாவிளக்குக்குத் தினந்தோறும்
செலுத்தவேண்டிய நெய்க்காக நூறு காசுகளைச் சிவப்பிராமணர்களின்
II க்கோயில்கா...
ணர் வசம் குடுத்த காசு நூறு . . .
தின் பொலிசையால் நாள் ஓ...
நெய் உழக்குக்கு எரிக்கும் திருன. . .
ளக்கு ஒன்று இது சந்திராதித்த த்தாக எரிக்கக் கடவோம். . . 173
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 412/2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 2 ல வட்டம் : திருக்குவளை வரலாற்று ஆண்டு : .பி10 ஆம் நூ.ஆ. ஊர் : திருவாய்மூர் இந்தியக் re ஆண்டுஅறிக்கை 609 to 612 / 1962 - 63 மொழி : தமிழ் எழுத்து : தமிழ் முன் பதிப்பு ; அரசு : சோழர் மன்னன் ட ஊர்க் கல்வெட்டு எண் : 25 இடம்: தியாகராஜர் கோயிலின் தென்புறச் சுவர்.
குறிப்புரை: பழைய கல்வெட்டுகள் மீண்டும் பொறிக்கப்பட்டுள்ளன. அவையும் மாற்றி மாற்றி வைத்துக் கட்டப்பட்டுள்ளன. கி.பி. 12ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ளன.
கல்வெட்டு 609: 1. ... கெசரி பந்மற்கு யாண்டு [ச]வது . . . நசியாநூராந . . . 2. ... பட்ட வைத்தபடி இது ாஹெஸாரரும் மிவவ;,ாமணரும் ரக்ஷ உ
610: 1, ... பொந் எண் கழஞ்சு இப்பொன் எண் கழஞ்சாலும்
N~
. இருநுந்தாவிளக்குக்கு திருவாய்மூருடைய பெருமானடிகளுக்கு வைத்த நொந்
3. ... பெருமாந் அடிகளுக்கு நுந்தா விளக்கு . . . வைத்த பொந். . .
611: 1. ... காப்பரகேசரி பந்மற்கு யாண்டு ய௩ வது பாண்டி நாட்டு 2. ... உழக்கு நெய் எரிப்பதாக வைத்து கட்டிமாந் குடி ...
து 0 508 கண் திருவாய்மூருடைய 2ஹாஜெவற்க்கு வைத்...
174
4. . .. மாக குடுத்த... ... இசைந்து கொண்ட பொந் அறு...
612: 1, ஸ்ரீ கோப்பரகேசரி பற்மற்கு யாண்டு ௰[உ]வது இடையளநாட்டு வாய்மூருடைய. . .
2. . . . க்கநும் காமமிபந் [சொழ கொ. . . ]அறுபத்து நால்வநும் எண்பத்தறுவநும் இவ்விரு .. .
3. ... கொண்டு... விட்டு. . . எரிக்கடவ அரைவிளக்கிநால் நிவந்தமாக குடு...
175
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 413 / 2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 7 வட்டம் திருக்குவளை வரலாற்று ஆண்டு : இ.பி12 - 13 ஆம் நூ.ஆ. ஊர் திருவாய்மூர் இந்தியக் குத் ஆண்டுஅறிக்கை 601 ! 1962 - 63
மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு த அரசு சோழர் மன்னன் திரிபுவனச்சக்கரவத்தி ஊர்க் கல்வெட்டுஎண் : 26
இடம்: தியாகராஜர் கோயில் அர்த்த மண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை: பெரிதும் சிதைந்த கல்வெட்டு. நொந்தா விளக்கெரிக்க அறுபது காசுகள்
கொடுத்து, நெய்யளக்கச் செய்த கொடை என்ற அளவில் தெரிய
வருகிறது. கல்வெட்டு: 1. ஹஹிஹு[।*] இரி[ஸுவ]. . . 2. குயாண்டு ஏழாவ. .. 3. கூற்றத்து... 4. 5. த்தகாசுஅறுப... 6. ...ழக்கு நெய் . 7. ... நந்தா விளக்கு...
176
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 414 / 2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 24 வட்டம் திருக்குவளை வரலாற்று ஆண்டு : இ.பி.12,13 ஆம் நூ.ஆ. ஊர் திருவாய்மூர் இந்தியக் ண்ட ஆண்டுஅறிக்கை 599 / 1962- 63
மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு த்த அரசு சோழர் மன்னன் - ஊர்க் கல்வெட்டு எண் : 27
இடம் தியாகராஜர் கோயில் அர்த்த மண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை: வண்டாழை வேளூர்க் கூற்றத்துத் தேவதாந ஊர் ஒன்றின் (பரமேஸ்வரச்
சதுர்வேதி மங்கலம்?) பெருங்குறி சபையார்கள் எழுதிக் கொடுத்த ஆவணம். அரசனின் ஆணையாகச் செம்பிலும் [கல்லிலும்] வெட்டுவித்ததாகத் தெரிகிறது.
கல்வெட்டு:
1.
2.
2.
ஷஹிஞஸ்ரீ [*] செவற்கு யாண்டு ௨௰௪ ஆவது அருமொழிதெ.. . ண்டாழை வெளூர்க் கூற்றத்து [தேவ] தாநம் . . . . .. ங்குறிஸலெயொம் . . . அதி...
. முடை... சந்தாந ஆட. . . ன்றிக் கொளப் பிச்சன். . .
. .. செம்பிலும் வெட்டுவித்துக் குடுக்கவென்று திருவா... .
11
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 415 / 2004
மாவட்டம் வட்டம்
ஊர்
மொழி எழுத்து அரசு
மன்னன்
இடம்:
குறிப்புரை:
கல்வெட்டு:
நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 20
திருக்குவளை வரலாற்று ஆண்டு : இ.பி1236 '
திருவாய்மூர் இந்தியக் த் ஆண்டுஅறிக்கை 598 / 1962 - 63
தமிழ்
தமிழ் முன் பதிப்பு சன
சோழர்
மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 28
இராசராசன்
தியாகராஜர் கோயிலின் முகமண்டபத் தெற்குச் சுவர்.
இராசேந்திர சோழவளநாட்டுக் கோட்டுருடையான் செம்பொற்சோதி வட்டணையாடலுடையான், தான் திருவாய்மூருடையார் கோயிலில் எழுந்தருளுவித்த அழகிய வினாயகப் பிள்ளையார் முன்பு மூன்று சந்தியிலும் எரிப்பதற்காக 600 காசுகளை இக்கோயிலின் முப்பது வட்டத்துக் காணியுடைய சிவப்பிராமணர்களிடம் கொடுத்ததையும், அதன் வட்டியிலிருந்து அவர்கள் விளக்கெரிக்க ஒப்புக்கொண்டதையும் இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
1. ஹஹிஹ்ீ [1*] திரிபுவனச் சக்கரவத்தி-
2. கள் ஸ்ரீ இராசராஜ தேவர்க்கு யா-
3. ண்டு இருபதாவது இஷப நாயற்-
4. றுப்பூர்வவக்ஷத்து ஏகாதெசியும்
5. திங்கள் கிழமையும் பெற்ற சோதி
6. நாள் இராசேந்திர சோழவளநாட்டு
7. வண்டாழை வேளூர்க் கூற்றத்து உடை-
8. யார்திருவாய்மூரு உடையார் கோயி-
178
9. __ல்€பிடத்து முந் இந்நாட்டு [கேரிட்டூர்
10. உடையான் செம்பொற் சோதி வட்ட)-
11. ணையாடலுடையார் எழுந்தளுவித்-
12. [து பூசை கொண்டருளுகிற] அழகிய வினா- 13. யகப் பிள்ளையார் திருமுன்பு எரிய இவந் 14. உபைய(ம்)மாக வைத்த சந்திவிளக்கு மூன்- 15. றுக்கு இக்கோயில் முப்பது வட்டத்துக் கா- 76. ணியுடைய சிவப்பிராமணரோம் இவர்
17. பக்கல் கைகொண்ட காசு அறு நூறு
18. க்கும் பொலிசைக்கு நாள் ஒன்றுக்கு
19. ... ... நெய் சந்தி மூன்றுக்-
20. கும் சந்திராதித்தவரை எரிக்கட-
51. வோ(ம்) மானோம் முப்பது வட்ட-
22. த்துக் காணியுடைய சிவப் பிராமண-
23. ரோம் ஸ்ரீ மாஹெயுவரர் ரக்ஷை ௨
7: வானிலைக் குறிப்புகளின் அடிப்படையில் இக்கல்வெட்டின் காலம் 19.5.1236 என்று கல்வெட்டாண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
179
த.நா.அ. தொல்லியல் துறை
தொடர் எண் : 416/2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 7847
வட்டம் : திருக்குவளை வரலாற்று ஆண்டு : கி.பி. 10 ஆம் நூ.ஆ. ஊர் : இருவாய்மூர் இந்தியக் 1
ஆண்டுஅறிக்கை 613 / 1962 - 63
மொழி : தமிழ்
எழுத்து : தமிழ் முன் பதிப்பு உ அரசு சோழர் மன்னன் : இராசகேசரி ஊர்க் கல்வெட்டு எண் : 29
இடம்: தியாகராஜ சுவாமி கோயிலின் அர்த்த மண்டபத் தெற்கு அதிட்டானம்.
குறிப்புரை: பிற்காலத்தே கி.பி. 12,13 ஆம் நூற்றாண்டு எழுத்தமையில் மீட்டெழுதப்
பட்ட கல்வெட்டு. சிற்றாமூருடையான் என்பான், திருவாய்மூருடைய
பெருமானடிகளுக்கு நொந்தா விளக்கெரிக்க, மாதந்தொறும் குறுணி
நெய் வட்டியாகத் தர ஒப்புக்கொண்டதைத் தெரிவிக்கிறது.
கல்வெட்டு:
1. ஷுஹிஞஸ்ரீ॥*] கோவிராசகேசரி பந்மற்கு யாண்டு யஅஆவதிந் எதிராமாண்டு சிற்றாமூர் சிற்றாமூருடையான் [திருவாய் மூருடை] ய பெருமாந் அடிகளுக்கு நுந்தாவிளக்கு ... ... . ல் பலிசை திங்கள் குறுணி நெய்யால் விளக்கிநுக்கு வைத்த திருவிளக்கு ஸவெெயாரும் பந்மாஹெறாற ஈக்ஷை உ
180
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 417/2004
மாவட்டம்
வட்டம்
கல்வெட்டு:
நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 43) திருக்குவளை வரலாற்று ஆண்டு : இ.பி. 10 ஆம் நூ.ஆ. திருவாய்மூர் இந்தியக் கல்வெட்டு ஆண்டுஅறிக்கை 614/ 1962 - 63 தமிழ் தமிழ் முன் பதிப்பு தத சோழர் இராசகேசரி ஊர்க் கல்வெட்டு எண் : 30
இயாகராஜர் கோயிலின் அர்த்த மண்டபத் தெற்கு அதிட்டானம்.
கி.பி. 12,13 ஆம் நூற்றாண்டெழுத்தமைதியில் மீட்டெழுதப்பட்ட கல்வெட்டு. திருவாய்மூரூுடைய மகாதேவர் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவர் பெயரில், பெருங்குறி மகாசபையார், நிலவிலையாகப் பத்துக் காசும், இறைகாவலாக 30 காசும் பெற்றுக் கொண்டு இறையிலி முற்றூட்டு செய்து கொடுத்ததைக் குறிக்கிறது. அந்நிலத்தில் இருந்து வரும் நெல்லைக் கொண்டு, உச்சிச் சந்தி வழிபாடு, அப்போதெரிக்கும் நொந்தாவிளக்கு, இருதிருவிழா நாள்களில் அப்பமுது, அவலமுது ஆகியவை படைக்க அரிசி ஆகியவற்றை எந்தெந்த அளவு கொடுக்க வேண்டுமென ஏற்பாடு செய்ததைக் குறிக்கிறது.
இரண்டாம் பகுதி இக்கல்வெட்டினைத் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளது. எனவே முன்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலத்தின் எல்லைகளைக் குறிப்பதாகவும், அவற்றை இறையிலி செய்து கொடுத்ததைக்
குறிப்பதாகவும் கொள்ளலாம்.
1. ஹஹிஷஸ்ரீ॥*] [கோராசகேசரி பந்மற்கு] யாண்டு ௨௰[௩] வது . . .. வெளுற் கூற்றத்து திருவாய்மூர் 8ஹாமெவர் தெவ .. . எம் ஆதிசண்டேயர தேவர்க்கு விற்றுக் குடுத்த நிலம் கட்டிமாந் கு-
2. டி வடவூர்கார்பாந் கிழக்கு நிலம்] ௫ . . . கொட்டகத்து . . . ல் நிலம் காணியும் ஆக நிலம் வவ கீ வ£யும் விற்றுக் குடுத்துக் கொண்ட காசு 18) (இந்நில ர இறைகாவலாகக் கொண்ட காசு ௩௰ ஆக காசு சம இக்காசு நாற்பதுங் கொண்-
181
டு இறையிலி முற்றூட்டாக விற்றுக் குடுத்தோம் இத்நிலத்தால் முதலாந நெல்லறுபத்தைங்கலம் இந்நெல்லுக்கொண்டு இத்திரு வாய்மூருடைய செவர் கோயிலில் ... ... லெ நிமந்தம் ஆவது உச்சியம்போதை ஸந்திக்கு இருஅமுது அரிசி இருநா-
ழிக்கு நெல் ஐஞ்ஞாழியும் அமுதுக்கு நெல் [ஒரு] நாழியும் நுந்தா விளக்கு ஒந்றுக்கு நெய் உழக்குக்கு மாத்தால் நெல் குறுணியும் மூந்று ஸந்திக்கும் ஸந்தி ஒந்றுக்கு எண்ணை அரை பிடியாக ஸந்தி மூந்றுக்கு நியதம் ஒருபிடி அரை எண்ணைக்கு நெல்லு முந்நாழியும் ஆக நியதம் நெல்லு பதக்கொரு நாழியால் வந்த நெல்லு ௬௦௩ ௩ம். . கழிந்தி. . . ரத்திருநாளிலும் அப்பமுது ௩௯ ௧௬ ஸ௯யும் அப்பமுது இரண்டு திருநாளைக்குங் குத்தலரிசி இலக்கு இரண்டஞ்சால் ௭.௨ ௩பம் நெ- ல்லு நாழிக்கு . . . யுங் கொண்டு இப்பரிசு இரண்டு திருநாளிலும் அப்பமுது அவலமுது செய்து . . . தைங்கலமும் . . . ௩௱௬ு௰ நாளும் இந்நிமந்தம் இத்தநையுஞ் சந்திராதித்தவற் செல்வதாக இறையிலி முற்றூட்டாகச் செய்து குடுத்தோம் . . . [பெருங்/குறிஸஸெயோம் இது பந்தாஹெனறாற க்ஷ உ
I
ஸ்ரீரணநூராந... ... த்து . . . லவிளாக 2துக்கே . . . கோயில் கிழக்கு நோக்கி... ... வாய்க்கா(ல்)லுக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை கோமடத்து நாத நிலத்துக்கு கிழக்கும் வடபாற்கெ-
ல்லை இத்தேவர்நில... ... இவ்விசைந்த பெருநான்கெல்லையுள் நடுவுபட்ட நிலம் ஆறுமா . . . ... இத்தேவற்க்கு விற்றுக் . . . பரஞ்சோதி வாய்க்காலுக்கு . . . நிலமாய் அப்பூதி பிர2நெதந் பக்கல் விலை கொண்டுடைய நிலநாலும் ஆக ௫” இந்நில
ம் அரையும் இறையிலி . . . ஆதிசண் டேறவர தேவற்கு இறையிலி செய்து கொண்ட . . . சந்திராதித்தவற் இறையிலி தெவதாநம் ஆக
182
விற்றுக் குடுத்தோம் [பெருங்குறி] ஸலெயோம் ஸலெயாரும் இருந்து பணித்தார் திருக்குடமூக்கில் மெளதமந் சீகுமார பட்டநும் நிந்றையி-
ல் தோணக்குமாரபட்டந் பணியாலும் பணிக்க எழுதிநேந் இவ்வூர் மத்யத்தந் அடிகள் முன்னிபெரிய . . . தெவகன்மிகளும் சீகோயில்லுடையார்களும் ஸ்ரீ ஓ ஹெழுரர்களும் . . . தேவற்கு உடையார் ஸ்ரீ இராசரா[ஜ*] தெவற்க்கு ஈசநூராகிய பரமே வரச்
சருப்பேதி மங்கலத்.......
[கட்டிடத்தினுள் மறைந்து விட்டது]
183
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 418/ 2004
மாவட்டம்
வட்டம்
கல்வெட்டு:
நாகப்பட்டினம் ஆ ட்சி ஆண்டு 2 8
திருக்குவளை வரலாற்று ஆண்டு : இ.பி. 1211
திருவாய்மூர் இந்தியக் ர் ஆண்டுஅறிக்கை 586 / 1962 - 63
தமிழ்
தமிழ் முன் படிப்பு ர
சோழர்
மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 31
குலோத்துங்கன்
தியாகராஜர் கோயில் மகாமண்டப வடக்குச் சுவர்.
[திருவாய்] மூர்க்கழவன் திருச்சிற்றம்பலமுடையான் திவாகர . .. என்பார், பண்டாரத்திலிருந்து 1200 காசுகளைப் பெற்று, திருவாய் மூருடையார் கோயில் முப்பது வட்டத்துக் காணியுடைய சிவப்பிராமணர்கள் வசம் கொடுத்து, அதன் பொலிசை (வட்டி) யிலிருந்து, இரண்டு திருநாள்களில், திருக்களபத்துக்கும், திருமேற்பூச்சுக்கும், திருப்பள்ளித்தாமத்துக்கும், அரிசி, கறியமுது, உப்பமுது, மிளகு, நெய், தயிர், அடைக்காய் வெற்றிலையுள்ளிட்ட அமுதுபடிக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. அமுதுபடிக்குரிய பொருட்களின் அளவுகளும் சொல்லப்பட்டுள்ளன.
1. [ஹஹிஸ்ரீ [॥*] திரிபுவன சிக்கரவத்திகள் மதுரையும் ஈழமுங் கருவூரும் ப[ா-
2. ண்டியன் முடித் தலையுங்] கொண்டு வீர அலிஷெகமும் விசைய அலிஷெகமும் [பண்ணி]-
3. யருளின ஸ்ரீதிரிபுவன வீரதேவற்கு யாண்டு முப்பத்து மூன்றாவது உடையார்...
4. ... (சிமென்ட் பூசி மறைக்கப்பட்டுள்ளது) . . .
ச. ஈஏழாந் திருநாளில் திருக் . .. அருள வேண்டுவனவயிற்றுக்கு சிறப். . .
184
17.
18.
19.
21.
பாக பொன் கொண்டு பொலி. . . மூர்கிழவன் திருச்சிற்றம்பல- முடையார் திவாகர. . . தடத்திற்ப்பல .. .
ன் பூழை மடைய். . . களுக்கு எழுந்தருளுகிற தி
ருவீதி பாகாசிரிய . . . குடலாகவே திருநாம...
(சிமென்ட் பூசப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது)
. காசு இவர் பண்டாரத்துக் கைகொண்டு எங்கள்
வசம் தந்த காசு ஐ௨௱ இக்காசு ஆயிரத்து இருநூறும் பொ-
ன் கொண்டு பொலியூட்டாக இவர் பக்கல் கைக்கொண்டு திருநா- ள் ஒன்றுக்குத் திருக்களபத்துக்கு . .. பாக விடும் திருமே-
ற் பூச்சு . . . [குங்குமம்] காலே அரைக்காலும்
த்துக்காலும் கற்பூரம் காலும் [அலகத்]திருப்பள்ளித் தாமம் னாழியும் அமுது படிக்கு அள-
க்கும் அரிசி பதக்கும் கறியமுது இருபத்தைம்பலமும் உப்பமுது உழக்கும் மிளகு (இ-
ரண்டரைச் செவிடும் நெய் ஆழாக்கும் தயிர் உரியும் அடைக்காயமுது பாக்-
கு பத்தும் இலையமுது பற்று நாலும் ஆக இப்படியே இரண்டு திருநா-
ளைக்கும் சந்திராதித்தவற் பொலிசை கொண்டு பொலியூட்டாக செலுத்த-
க்கடவோமானோம் முப்பதுவட்டம் முழுதும் காணிஉடைய சிவப்பிரா-
ணரோம் இது சீமாகேச்சுர இரக்சை ௨
185
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 419 / 2004
மாவட்டம்
வட்டம்
குறிப்புரை:
கல்வெட்டு:
நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு 2: 2
திருக்குவளை வரலாற்று ஆண்டு : இ.பி. 12,13 ஆம் நூ.ஆ. திருவாய்மூர் இந்தியக் ண்டு ஆண்டுஅறிக்கை 600/ 1962- 63 தமிழ் தமிழ் முன் பதிப்பு ல சோழர் மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 32 குலோத்துங்கன்
தியாகராஜர் கோயிலின் மகாமண்டப மேற்குச் சுவர்.
கல்வெட்டு பெரிதும் சிதைந்து, பல்வேறு துண்டுகளாகச் சுவரில் கட்டப்பட்டுள்ளது. பெருங்குறிச் சபையாரும், தானத்தாரும் ஈடுபட்டுச் செய்த ஏற்பாட்டினைக் குறிப்பதாகத் தெரிகிறது. நில அளவுகள், இறையிலி செய்தமை ஆகியவற்றிலிருந்து, நிலக்கொடையினைப் பற்றியதெனக் கருதலாம். கையெழுத்திட்ட ஊர்க்கணக்கர் உள்ளிட்ட
சிலரின் பெயர்களும் ஒருபகுதியில் காணப்படுகிறது.
I
1. ... வத்திகள் ஸ்ரீ வீர ராசேந்திர தேவர்க். . .
2.
3.
4
. தெசியும் வியாழக்கிழமையும் பெற்ற மூலத்து நா. . . . ..ரிச்சருப்பேதி மங்கலத்து பெருங்குறிச் சபை. . . . ருடையார் கோயில் தானத்தார் கண்டு நட... . நாயினார் கோயில் எழுந்தருளுவித்த திரு .. . . வேண்டும் எழுச்சிகளுக்கும் திரு. . .
I
1. த்துக்கும் இப்பரமேயுரச் சதுவெ.தி மங்கலத்து . . .
186
று பேர் பேசப்பட்ட நிலத்து வடக்கடைய இப்பத்தா.... வித்து வருகிற நிலத்து வடக்கடையத் திருஞானம் பெற்ற... ஈக இவர் குடுத்த விரிவு ௫* வ இந்நிலங் காலினால் தரப்படி . . . ரைக்காணியினால் தரப்படி ஸூ... 111 ஆய்மூரன் செய... விலைகொண்டு . . . திருநாமத்துக்க . . .
யெஒருமாமுக்க...
றை நெல்லும்... ள்ளித் தாமஞ் சா... னுக்கும் இந்நிலங் . . . டி நெல்லு பதி... நாற்பத்தொரு ம... ர்கோயிலிலே...
ஏழு கலம் ஏழுக்கு . . .
ப்படி உள்ளிட்டவையும் திருஞான ... லும் சந்திராதித்தவரை காசு கொண்... . மு கலனேமுக்குறுணியும் எங்களு. . . சின்னத்திலும் விழுக்காடு கொண்டு. . .
வெட்டிக் கொள்ளக் கடவார்களாக. . .
187
. . .மூர்களுக்கு .. .
க்கு சீபாதந் தாங்குவார்க்கு மந். . .
இறையிலியாகவும் இந்நிலத்தால் ஓ...
ம் இவூரில் பிறிந்த ஊர்களிலும் உட்ப . . .
இறுக்கக் கடவோமாகவுமிப்படிக்கு . . .
இப்படி இசைந்து இறையிலி செய்து... VII
த்தோம் பெருங்குறி ஸஸெயோம் இவை பணியால் ஊர்க்கணக்கு ஈசனூருடையான் மாவரயந்
இப்படிக்கு இவை ஊரக்கணக்கு ஈசனூருடையான மகாஜனப்
பிரியனெழுத்து இப்படிக்கு இவை கொம்மாரை-
ய நம்பிபட்டன் எழுத்து இப்படிக்கு இவை நின்றயில் அழகிய பட்டன் எழுத்து இப்படிக்கு இவை பெரும் பண்டுர்த் திருவ-
ரங்க நாராயணபட்டன் எழுத்து இப்படிக்கு இவை நின்றயில் திருச்சிற்றம்பலமுடைய பட்டன் எழுத்து உ
188
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 420 | 2004
மாவட்டம்
வட்டம்
இடம்:
குறிப்புரை:
கல்வெட்டு:
நாகப்பட்டினம் ஆட் ஆண்டு : 26
திருக்குவளை வரலாற்று ஆண்டு : தி.பி]204
திருவாய்மூர் இந்தியக் னவர் ஆண்டுஅறிக்கை 597/ 1962- 63
தமிழ்
தமிழ் முன் பதிப்பு ர ன்
சோழர்
மூன்றாம் ஊர்க் கல்வெட்டு எண் : 33
குலோத்துங்கன்
தியாகராஜர் கோயிலின் மகாமண்டப மேற்குக் குமுதம்.
பாசையைச் சேர்ந்த வணிகன் வைப்பூருடையான் திருநா£சுரமுடை யானின் மனைவி, உடையநாச்சி ஆகிய சிவன் பெருந்தேவி என்பாள், 600 காசுகளைத் திருவாய்மூருடையார் கோயில் முப்பது வட்டத்து காணியுடைய சிவப்பிராமணர் வசம் கொடுத்து, அதன் பொலிசையிலிருந்து மூன்று சந்தியிலும், ஒரு விளக்கெரிக்க இனந்தோறும், முச்செவிடு நெய்யளக்கச் செய்த ஏற்பாட்டையும், இரும்பு உள்ளீட்டுடன் கூடிய பித்தளை விளக்கினையும் அவரே அளித்ததையும் குறிப்பிடுகிறது.
1. ஹஹிறீ [॥*] இரிபுவன சக்கரவத்திகள் மதுரையும் ஈழமுங் கருவூருங் கொண்டு பாண்டியன் முடித்தலையுங் கொண்டருளிய ஸ்ரீ குலோத்துங்க சோ[ழ*] தேவற்கு யாண்டு இருபத்து ஆறாவது
உடையார் திருவாய்மூ[ருடையார்-
189
க்கு பாசையில் இருக்கும் வியபாரி வைப்பூரூடையான் திருநாகசுரமுடையான் பாரி உடையநாச்சியான சிவன்பெருந்தேவி உபையமாக வைத்த சன்திவிளக்கு மூன்றுக்கு இக்கோயில் முப்பது வட்டத்துக் காணி உடை
டய சிவப்பிராமணரோம் உபையமாக இவள் பக்கல் நாங்கள் கைக்கொண்[ட*] காசு அறுநூறு இக்காசு அறுநூற்றுக்கும் பொலிசைக்கு நாள் ஒன்றுக்கு முச்செவிடாக வந்த நெயிக்கு சந்தி மூன்றுக்[கு]ம் சந்தி ஒரு வி-
ளக்கு சந்திராதித்தவரை எரிக்கக் கடவோமானோம் முப்பது வட்டக் காணிஉடைய சிவப்பிராமணரோம் இவ்விளக்கு நாயனார் திருமுன்பு எரிக்க இவள் இட்ட பித்தளைக் குத்திவிளக்கு இருப்[பு] நாராசமுட்ப
190
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 421/ 2004
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : [7 வட்டம் : திருக்குவளை வரலாற்று ஆண்டு : இ.பி118(4] ஊர் : திருவாய்மூர் இந்தியக் த்து ஆண்டு அறிக்கை 588! 1962 - 63 மொழி : தமிழ் எழுத்து : தமிழ் முன் பதிப்பு டதத அரசு : சோழர் மன்னன் : வீர ராஜேந்திரன் ஊர்க் கல்வெட்டு எண் : 34
(மூன்றாம் குலோத்துங்கன்) இடம்: தியாகராஜர் கோயில் அர்த்தமண்டப உபபீடம் தெற்குப் பட்டி.
குறிப்புரை: திருவாய்மூருடைய நாயனார் கோயில் தேவரடியாரில் பூநங்கை என்பாள், சிவப்பிராமணர்களிடம், 112 காசு கொடுத்ததையும், அதைப் பெற்றுக் கொண்டு ஒரு திருநந்தாவிளக்கெரிக்கும் பொறுப்பினை அவர்கள் ஏற்றுக் கொண்டதையும் இக்கல்வெட்டு குறிக்கிறது.
கல்வெட்டு: 1. ஹஹிய்ீ [॥*] தி_ஹு வனச் சக்கரவத்தி ஸ்ரீவீரராஜேந்திரதேவற்கு யாண்டு [௭]வது திருவாய்மூருடையாற்கு இவ்வூற் தேவரடி[யாரில் பூ நங்கை வைத்த திருநுந்தாவிளக்கு ஒன்று இது . .. இக்கோயிலி
2. ல் சிவப்பிராமணரோம் கைக்கொண்ட காசு ஈ௰௨ இக்காசு நூற்றொருபத்திரண்டு சந்திராதித்தவல் விளக்கெரிக்க ஸம்மதித்தோம் இக்கோயிலில் சிவப்பிராமணரோம் . . . கோயில் இவ்வூரு*]டையந்
தச்சந் உடையநாயக ஆசாரியன் எழுத்து ௨
191
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 422/2004
மாவட்டம்
வட்டம்
கல்வெட்டு:
1
நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : ஏத
திருக்குவளை வரலாற்று ஆண்டு : இ.பி1251
திருவாய்மூர் - இந்தியக் ட் ஆண்டுஅறிக்கை 587/ 1962... 63
தமிழ்
தமிழ் முன் பதிப்பு தல
சோழர்
மூன்றாம்ராஜராஜன் ஊர்க் கல்வெட்டு எண் : 35
தியாகராஜர் கோயில் அர்த்த மண்டபம் உபபீட மேற்குச் சுவர்.
இடையளநாட்டு ஈச்சனூரான பரமேஸ்வரச் சதுர்வேதி மங்கலத்து காணியாளனான நெய்தல் வாயிலுடையான் ஆட்கொண்டவில்லி ஆகிய பத்தராய்ப் பணிவார் என்பவருக்கு, திருவாய்மூருடையார் கோயில் தானத்தார் செய்து கொடுத்த நிலவிலை உறுதி ஆவணம் இது. 1400 அன்றாடு நற்காசுகளுக்குச் சண்டேஸ்வரப் பெருவிலையாக வாங்கிய இந்நிலத்தனை அவன் கொடையாக அளித்து, அதற்குரிய வரிசெலுத்தியது போக மீதமுள்ள வருவாயிலிருந்து வட்டணை ஆடலுடையார்க்குத் திருமார்கழித் தருவாதிரையன்று நடைபெறும், திருவெழிச்சி (ஊர்வலம்), இருநீராட்டு, திருப்பள்ளித்தாமம், திருவமுது, திருவிளக்கெண்ணெய் உள்ளிட்ட செலவுகளை மேற்கொள்ளச் செய்த
ஏற்பாட்டினைக் குறிப்பிடுகிறது.
1. ஷுஷிஸ்ரீ [1*] தி_லாவனச் ௪௯, வத்திகள் ஸ்ரீ இராஜராஜ செவற்கு யாண்டு ௩௰௫ மனு நாயற்று அபர பக்ஷ்த்து தஸசியும் சனிக்கிழமையும் பெற்ற மகத்து நாள் ராஜேந்திர சோழவளநாட்டு வண்டாழை வேளூர் கூற்றத்து உடையார் தி-
2. ருவாய்மூருடையார் கோயில் ஆதிசண்டேயர தேவர் திருவருளால் இக்கோயிற் தானத்தோஞ் சண்டேற ரப் பெருவிலை வ, மாண இசைவுதட்டு இந்நாட்டு இடை அளநாட்டு ஈச்சனூரான பரமேயுரச் சதுவெ. திமங்க-
192
3. லத்து காணிஉடைய நெய்தல் வாயிலுடையான் ஆட்கொண்ட வில்லியான பத்தராய்ப் பணிவாற்கு நாங்கள் சண்டே ரப் பெருவிலை வ, மாண இசைவுத் தீட்டுக் குடுத்த பரிசாவது இந்நாயனாற்கு
4. பரமே ரச் சதுவெடதி மங்கலத்து ஊற்8ழிறையிலி மூன்றாங் கட்டளையில் கொற்றலூர் கண்டத்து முக்காலென்று பேர் கூவப்பட்ட நிலத்து மேற்கடையத் திருநாமத்துக்காணியான நிலம் எட்டுமா அரைக்-
5. காணிச் சின்னமும் விற்றுக் குடுத்து கொள்வதான எம்மிலிசைந்த விலைப்பொருளன்றாடு நற்காசு பதினாலாயிரமும் ஆவணக்களியே காட்டேற்றிக் கைச்செலவற ஸ்ரீ பண்டாரத்து ஒடுக்குவித்துக் கொ
6. ண்டு இந்நிலம் விற்றுக் குடுத்தமையில் உடையார் வட்டணை ஆடலுடையார்க்கு திருமார்கழித் திருவாதிரையில் . . . பஞ்சஅதிதம் ஆடி அருள சாத்தி அருள
7. திருமேற்பூச்சு கற்பூரம் பன்நீர் குங்குமம் செங்கழுநீர் திருப்பள்ளித் தாமம் [ஓரிுணை நாலு திருப்பள்ளித்தாமமுள்(ள)ப[ட்*]டனவுக்கும் அமுதுபடிக்கு திருவமுதரிசி கறி அமுது
8. .. . முள்ளிட்டன ஆகவும் இரண்டாந் திருமாளிகை திரு[வநந்தல்] எழுந்தருள (ருள) திருவிளக்கெண்ணைக்கும் உள்ளிட்டனவுக்கும் உடலாக இந்நிலம் திருநாமத்துக்காணி ஆய் இறைமிகுதி உள்-
9. ளது கொண்டு திருமார்கழித் திருவாதிரைப்படி ஆடி அருளவும் அமுதுசெய்தருளவும் சாத்தி அருளவும் . . . முந்த . . . ளவுங் கடவதாகவும் இந்நிலம் எட்டுமா அல்கி சின்ன
10. மும் இறைமிகுதி உள்ளவும் கொண்டு இப்படி சாதித்த வரை செல்லக் கடவதாகவும் இப்படி சம்மதித்து சண்டே வரப் பெருவிலைப் ப, மாண இசைவுத் தீட்டுக் குடுத்தோம் நெ. . .
1. கல்வெட்டு ஆண்டறிக்கையில் ஆட்சியாண்டு 3[0] என்றும் திதி 4 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2. வானிலைக் குறிப்புகளினடிப்படையில் இக்கல்வெட்டின் காலம் 9.12.1245 என்றும் குறிப்பிடப்பட்டுள்து. 193
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 423/2004
மாவட்டம் வட்டம்
ஊர்
மொழி எழுத்து அரசு
மன்னன்
இடம்:
குறிப்புரை:
கல்வெட்டு:
நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 2
திருக்குவளை வரலாற்று ஆண்டு : இ.பி. 13 ஆம் நூ.ஆ. திருவாய்மூர் இந்தியக் எங்குத் ஆண்டுஅறிக்கை 604/ 1962- 63 தமிழ் தமிழ் முன் பதிப்பு உ 2 சோழர் : மூன்றாம் ராசேந்திரன் ஊர்க் கல்வெட்டு எண் : 36
தியாகராஜர் கோயில் மகாமண்டபத்தின் வடக்குச் சுவர்.
காடுடையானான கூத்தாடுவானான இராசேந்திரசோழக் காரைக்காடுடையான் என்பான், திருவாய்மூருடையார் கோயில் திருமடைவளாகத்து தெற்கில்த் திருவீதியின் வடசிறகில், மடமும் எடுத்து, அம்மடத்தின் பணிசெய்ய திருமேனிகளும் (துறவியர்) ஏற்பாடு செய்து, இறையிலியாக நிலமும் அளித்ததைக் குறிப்பிடுகிறது. இராவளர் முதலியார் சோமனாத [தேவர்] மட அதிபதியாக இருக்கலாம்.
1. ஹஷஹிஷஸ்ரீ [॥*] திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ ராசேந்திரசோழ தேவ[ற்கு] யாண்டு. . .
2. [சியும் வியாழக்கிழமையும் பெற்ற உரோசணி நாள் கங்கை கொண்ட சோ[ழ. . . ராஜாயிரா.. .]
3. காடுடையானான கூத்தா[டு வரினான இராசேந்திர சோழக்க[£ ரைக்
காடுடை
4. லியர்பிள்ளைகள் சோழ. . . இராவள முதலியர் சோமனாத. . . க்கம்
5. ரய்மூருடையார் திருமடைவிளாகத்து தெற்கில் திருவீதியில் வடசிறகில் கீழ்தலை .. . லாங்கதமைய.. ..
6. ௬ மடமென்று கற்பித்த மடமும் இமடத்துக்கு ஈசனூரான பரமேயர சருப்பேதி மங்கலத்து விலை கா]
194
10.
11.
12.
13.
ண்டு இமடத்திருந்து செய்வார் ஒருதிருமேனியின்றியே இமடத்து
நான்மார் பூசை கொள்ளவும் பெ. . .
இரா. . .லாதாரன....மனு ...ஈசனூரான...
கடவதாக ஸம்மதித்து இம்மடமும் இமடத்துக்கு இறையிலியான நிலமும் உதகம் பண்ணிக் குடுத்தெ-
ன் இப்படிக்கு (இவை ராசேந்திரசோழக் காரைக்காடுடையான் எழுத்து இப்படிக்கு இவை உய்யவந்த செவன். . .
தன்மைக்கு இவை சிற்றாமூர் அகரத்து கூவண் . . . அடி... நம்பிபட்டன் எழுத்து இப்படிக்கு இவை கோயில் கணக்கு முழை. .
யில் கணக்கு வந்குற்றங்குடையான் எழுத்து இப்படி அறிவேன் காட்டுடையான். . .
8,9 ஆம் வரிகள் சிமென்ட் பூச்சினால் மறைந்து விட்டன.
195
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 67/1997
மாவட்டம் நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு
வட்டம் நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு கி.பி. 18 ஆம் நூ.ஆ.
ஊர் : நர்த்தன மங்கலம் இந்தியக் கல்வெட்டு
ஆண்டு அறிக்கை பி
மொழி தமிழ்
எழுத்து தமிழ் முன் பதிப்பு 0 2
அரசு *
மன்னன் - ஊர்க் கல்வெட்டு எண் : ]
இடம் விஸ்வநாதசாமி கோயில்திருச்சுற்றில் உள்ள தனிக்கல்.
குறிப்புரை: திரிசூலத்தின் படம் கோட்டுருவமாக சிறிய அளவில் பொறிக்கப்பட்டுள்ளது. வலது மேல்பகுதி சிறிது உடைந்துள்ளது. நிறுதன மங்கல இறைவன் விசுவநாதர் கோயிலுக்கு சொக்கப்ப முதலியார் 6 வேலி நிலம் கொடுத்த செய்தி சொல்லப்படுகிறது. இறுதியில் சிறுமலரின் படம் கோட்டுருவமாகப் பொறிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு:
1. உதாருணணு [ஆவ] 2. ஸணிமீ௩ உ நிறு-
3. தனமங்[க]லம்
4. விசுவநாத சுவ-
5. மிக்கு பயிற் செயலுக்-
6. குராசஸ்ரீசொக்கப்ப மு-
7. தலியார்அய்யனவ-
8. ர்கள்கட்டளையிட்டது வட-
9. வூரில் வட கட்டளையும் அய்யனார்
10. கட்டளையும்இதுக்குள்பட்ட புஞ்-
196
11.
12.
13.
14.
16.
சை நிலம் நிலம் வேலி
இந்த நிலம் ஆறு வேலியும் சந்- திராயித்தர் உள்ளவரை- ப க்கும் பயிற் செய்து அனுப-
வித்துக் கொள்ளவும் உ
197
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 17 / 1998
மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : வட்டம் நாகப்பட்டினம் வரலாற்று ஆண்டு : இ.பி11 ஆம் நூ.ஆ. ஊர் நாகப்பட்டினம் இந்தியக் வத் ஆண்டுஅறிக்கை 151/ 56 - 57 மொழி தமிழ் எழுத்து தமிழ் முன் பதிப்பு 2 2 அரசு ஸர மன்னன் - ஊர்க் கல்வெட்டு எண் : 1
காயாரோகணமுடையார் கோயில் மகாமண்டப வடசுவர்.
குறிப்புரை: சோழகுலவல்லிப் பட்டினத்து ஊரவர்கள் இறைவனின் திருநீராட்டுக்கும்
(திருமஞ்சனம்), வேதம் சொல்லும் (அத்யயனம்) பட்டர்கள் பத்துபேர் வாழ்வாதாரத்திற்கும் (ஜீவனம்)